கணவனின் ஆண்மையை ஏளனம் செய்த மனைவி… மாமியார் வீட்டார் செய்த அநாகரீக செயல்… அதிரவைக்கும் பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், ஒரு நபர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் மனைவி, தனது கணவனின் ஆண்மையை ஏளனம் செய்து அடிக்கடி அவதூறாகப் பேசி வந்துள்ளார்.…

Read more

Other Story