46 டிகிரி வெப்பம், தாகத்தில் துடித்த குரங்குகள்… பேருந்தை தடுத்து நிறுத்தி தண்ணீர் கேட்ட குரங்குகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிராவில் நிலவும் கடும் வெப்பம் மனிதர்களை மட்டுமல்லாமல், வனவிலங்குகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதற்குச் சான்றாக யவத்மால் மாவட்டத்தின் கந்தாலா காட் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. புசத் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றை, தாகத்தால் அவதிப்பட்ட குரங்குகள் வழிமறித்து…

Read more

Other Story