மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்… 11 வயது சிறுமி மீது ஆசிட் வீச்சு… வீடியோவை பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது… நீதி கேட்கும் பொதுமக்கள்..!!!
மகாராஷ்டிராவில் 11 வயது சிறுமி மீது நடத்தப்பட்ட கொடூரமான அமில வீச்சு சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. நாக்பூரில் இருந்து வெளியாகும் இந்த மனிதாபிமானமற்ற செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறுமி பலத்த காயமடைந்துள்ள நிலையில்,…
Read more