சீறிப்பாய்ந்த போலீஸ்.. சாம்பலான சிறுமி… மகளைக் கொன்று தீயிட்ட தந்தை – தௌண்ட் மக்களே கொந்தளித்த பகீர் சம்பவம்…!!!

தற்செயலாக நடந்த சிறு தகராறுக்காக 9 வயது மகளையே தந்தை கொலை செய்துள்ள கொடூரமான சம்பவம் மகாராஷ்டிராவின் தௌண்ட் தாலுகாவில் நிகழ்ந்துள்ளது. ஆத்திரமடைந்த தந்தை, தன் மகளைக் கொன்றதோடு மட்டுமல்லாமல், ஆதாரங்களை மறைப்பதற்காக சடலத்தை ஒரு புடவையில் சுற்றி தீயிட்டு எரித்துள்ளார்.…

Read more

Other Story