பகீர் வீடியோ… குழந்தையைக் கவ்விப் பிடித்து காற்றில் சுழற்றிய போலிச் சாமியின் அம்பலமான லீலைகள்… உயிருடன் விளையாடும் மூடநம்பிக்கை..!!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம், மூடநம்பிக்கையின் கோர முகத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு போலிச் சாமி சிகிச்சையளிப்பதாகக் கூறி இரண்டு சிறு குழந்தைகளை வாயால் கவ்விப் பிடித்து காற்றில் சுழற்றியதோடு, அவர்களை ஆணிகள் பொருத்தப்பட்ட…

Read more

பகீர்… தாயின் கள்ளக்காதலால் அநியாயமாக துடிதுடித்து இறந்த சிறுவன்… பெத்த தாயே இப்படி செய்யலாமா?… ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது தாயின் தவறான உறவைப் பற்றி மாமாவிடம் சொல்லிவிடுவேன் என்று ஒரு சிறுவன் கூறியதற்காக, அந்த தாயின் கள்ளக்காதலன் ஆத்திரத்தில் அச்சிறுவனைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளான். மேலும் சமூகத்தில் பெரும்…

Read more

ஊசிக்கு பயந்து உயிரையே விட்ட சிறுமி… நாய் கடித்ததை மறைத்ததால் நேர்ந்த விபரீதம்… 9 வயது சிறுமியின் உயிரைப் பறித்த அந்த ‘சைலண்ட்’ வைரஸ்…!!!

மகாராஷ்டிராவில் ஊசி போடுவதற்கு பயந்து ரேபிஸ் தடுப்பூசியைத் தவிர்த்த 9 வயது சிறுமி, நாய் கடித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். ஆரம்பத்தில் நாய் கடித்த விஷயத்தை பெற்றோரிடம் மறைத்த அந்தச் சிறுமி, சில நாட்களுக்கு முன்புதான் தனக்கு ஏற்பட்ட…

Read more

பெற்றோர்களே எச்சரிக்கை!” – உங்கள் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளி பாதுகாப்பானதா?… நயினாரின் அதிரடி கேள்வி..!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவி விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு அவர் ஆழ்ந்த…

Read more

காய்ச்சல் வந்தாலே கை கால் முடங்குகிறதா?… யார் இந்த ‘மர்ம வில்லன்’?… உடல் மட்டுமல்ல, மூளையும் பாதிக்கப்படுகிறதா?… மருத்துவ உலகையே அதிரவைத்த வினோத நோய்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் பரவி வரும் ஒரு மர்மமான நோய் குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள குழந்தைகளுக்கு முதலில் கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது, அதன் தொடர்ச்சியாக அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஊனமடையும் அவலநிலை உருவாகி வருகிறது. இந்த…

Read more

ஒரே ஒரு பிளாஸ்டிக் குண்டு… சிதைந்த விழித்திரை… பொம்மை ஒரு ‘எமன்’ தெரியுமா?… விளையாட்டு வினையாகிப் போனது… அதிர்ச்சியில் ஆழ்த்தும் சிறுவர்களின் நிலமை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘கார்பைன் துப்பாக்கி’  பொம்மைகளால் விளையாடிய சுமார் 65 சிறுவர்கள் தங்கள் கண்பார்வையை இழந்துள்ள அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் பொம்மைகளில் இருந்து அதிவேகமாக வெளிவரும் பிளாஸ்டிக் குண்டுகள் நேரடியாகக் கண்களில் பாய்ந்ததால்,…

Read more

தேர்வு அறையில் நடந்த ஒரு தவறு… AI தந்த விபரீதம்… 10-ஆம் வகுப்பு மாணவர்க்கு கிடைத்த தண்டனை இதுதானா?… நொடிப் பொழுதில் முடிந்த இளம் உயிர்…!!!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மாதிரித் தேர்வின் போது, அந்த மாணவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விடைகளை…

Read more

Other Story