ரீல்ஸ் பைத்தியம் முத்திப்போச்சா?.. அரசு எச்சரித்தும் உயிரோடு விளையாடிய நபர்.. இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்!.. வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் தற்சமயம் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருக்கும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அரசு எச்சரித்துள்ளது. மேலும் இத்தகைய…

Read more

Other Story