“பெண்களைத் தொட்டதை தட்டிக்கேட்டதால் வந்த வினை!”.. 15 கி.மீ காரை விரட்டி வேட்டையாடிய வெறிபிடித்த கும்பல் – நெஞ்சப் பதறவைக்கும் பயங்கரம்..!!!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள இகத்புரி பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பவாலி நீர்வீழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சில உள்ளூர் இளைஞர்கள், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டு, அவர்களுக்குப் பாலியல் தொல்லை…
Read more