அதிகாலையிலேயே கண்ட அந்த காட்சி…! ஊரே ஒன்று கூடி நடு நடுங்கி போய் நின்ற நொடி.. தலையில்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… விடை தெரியாமல் தவிக்கும் போலீஸ்..!
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 26-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், வழக்கம் போல் வயல்வெளிக்குச் சென்ற…
Read more