நாடு முழுவதும் தாய்ப்பாலை விற்பனை செய்ய தடை…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் தாய்ப்பாலை விற்பனை செய்வதற்கு எந்தவித அனுமதியும் இல்லை என்று FSSAI தெரிவித்துள்ளது. இதுபோன்று தாய்ப்பாலை வணிகமாக்கும் எந்த ஒரு செயலுக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மருத்துவமனையில் உள்ள…

Read more

கட்டுக் கட்டாக பணம்.. ரூ.26 கோடியுடன் சிக்கிய தொழிலதிபர்…. பெரும் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நகை கடை மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வரும் தொழிலதிபர் ஒருவரின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 30 மணி நேரம் நடைபெற்ற நிலையில் இந்த…

Read more

சித்தராமையா மகன் உயிரிழப்பு… புதிய பரபரப்பை கிளப்பிய குமாரசாமி….!!!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் ராகேஷ் 8 வருடங்களுக்கு முன்பு பெல்ஜியத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் சிக்கி உறுப்புகள் செயலிழந்து பலியானார். இந்த நிலையில் இவருடைய மரணம் குறித்து குமாரசாமி சந்தேகம் எழுப்பி உள்ளார். பாலியல் புகாருக்கு ஆளான பிரஜ்வால், குடும்பத்தினருக்கு…

Read more

புனே கார் விபத்தில் இரு ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம்… 17 வயது சிறுவனின் தாத்தா அதிரடி கைது…!!!

மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 19ஆம் தேதி சொகுசு காரை 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டியதில் இரு ஐடி ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த…

Read more

மணமேடையில் திடீரென சாமியாடிய பெண்… அலறி அடித்து ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… வைரல் வீடியோ….!!!

பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய…

Read more

இனி ரயில் டிக்கெட்டை 5 நிமிடங்களுக்கு முன் பதிவு செய்யலாம்… பயணிகளுக்கு புதிய வசதி….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் யாராவது டிக்கெட்டை ரத்து செய்தால் அந்த இருக்கைகளை மற்ற பயணிகளுக்கு…

Read more

பயங்கர தீ விபத்து… உடல் கருகி 6 குழந்தைகள் பலி…. நாட்டையே உலுக்கும் சோகம்….!!!!

டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு மருத்துவமனை ஆகும். இந்த விபத்தில் 12…

Read more

சூறாவளிக்காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

ரிமல் புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேச -கேப்புப்பாராவிற்கு மேற்கு வங்காளம் சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது சூறாவளி காற்று…

Read more

BREAKING: பேருந்து மீது லாரி மோதி 11 பேர் பலி…. அதிகாலையிலேயே சோகம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூரில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று வேகமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

வருமான வரி விலக்கு… லோன் வாங்குவோர் கவனத்திற்கு…. இத முதலில் படிங்க….!!!

தனிநபர் கடன் வாங்கினால் வருமான வரி விலக்கு கோர முடியாது. ஆனால் வருமான வரி சட்ட பிரிவு 24B படி வீட்டை மறுசீரமைப்பு செய்ய தனிநபர் கடன் வாங்கினால், அதற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு நிதியாண்டில் 30000 வரை…

Read more

வலியில் துடித்த பெண்…. பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்… நடுரோட்டில் குடும்பத்தினர் செய்த செயல்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் தலித் பெண் ஒருவர் திடீரென பிரசவ வலியால் துடித்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால்…

Read more

“உன்ன நம்பி வந்தேன் பாரு என்ன சொல்லணும்” கூகுள் மேப் காட்டிய வழி….. ஓடைக்குள் புகுந்த கார்….!!

இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது அந்த இடம் தெரியாத நிலையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதன் மூலமாக அந்த இடத்தை சென்று அடைவோம். அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த நான்கு பேர் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். பெண்…

Read more

18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நபர்… ஒன்று திரண்ட மலையாள தோழர்கள்… கேரளாவில் ஒரு மனிதாபிமான புரட்சி….!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற நபர் தனக்கு 26 வயது இருக்கும் போது சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றியது மட்டுமல்லாமல் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருடைய மகனின் மொய்க்காப்பாளராகவும் அப்துல் ரஹீம்…

Read more

இது எங்களோட இலவச பஸ், நாங்க சொல்றத தான் கேக்கணும்… ஓட்டுநரை மிரட்டிய பெண்கள்…!!!

ஹைதராபாத் மாநிலத்தில் இருந்து சூர்யா பேட்டைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நக்கீரேக்கல் பேருந்து நிலையத்தில் மூன்று பெண்கள் பேருந்தை நிறுத்தி பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வருவதால் ஓட்டுநரை நிறுத்த கூறியுள்ளனர். ஐந்து நிமிடம் நிறுத்திய பிறகு சக…

Read more

ரயில்களில் உள்ள “இரவு 10 மணி விதி” குறித்து தெரியுமா?…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த செலவில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயிலில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ரயில்வே விதிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.…

Read more

ஜூன் 14 தான் கடைசி நாள்… தவறினால் ஆதார் கார்டு ரத்து?…. UIDAI முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து விவரங்களையும்…

Read more

ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் மிகப்பெரிய சேமிப்பு திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றாலும் நீண்ட கால முதலீடுகள் மூலமாக ஒரு கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது எஸ் ஐ பி யில் மாதம் நான்காயிரம் ரூபாயை சேமித்தால் 12…

Read more

வங்கதேச எம்.பி., துண்டு துண்டாக வெட்டிக் கொலை…. வழக்கில் பரபரப்பு தகவல்….!!!!

மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஹனி ட்ராப் மூலமாக பெண் ஒருவரால் கொல்கத்தாவிற்கு வரவழைக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எம்பி சமீபத்தில் கொலை…

Read more

இனி உங்க வீட்டு செல்லப்பிராணிக்கும் துணை தேடலாம்…. மேட்ரிமோனி உருவாக்கி அசத்திய கேரள மாணவர்….!!!

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அபின் ஜாய் என்ற மாணவர் பயின்று வருகிறார். இவர் செல்லப் பிராணிகளுக்கு துணை தேடுவதற்கு உதவியாக புதுமையான முயற்சிகளை முன்னெடுத்து பிரத்தியேகமாக vet.igo.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணையதளம் நாய்களுக்கான துணைகளை…

Read more

குழந்தை இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு ஏற்பாடு செய்த பெற்றோர்…. திடீரென கேட்ட சத்தம்… அதிர்ச்சி….!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் இலக்கல் நகர் பகுதியில் பசவராஜ் பஜந்திரி மற்றும் நீலம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தை சுவாச நோயால் அவதிப்பட்ட வந்த நிலையில் இதய நோய் உள்ளிட்ட பல உறுப்புகளும் செயலிழந்துள்ளது. இந்த…

Read more

சாலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த தம்பதி… நடைபயிற்சி சென்றவர்களுடன் வாக்குவாதம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சாலையில் குடித்துவிட்டு புகைப்பிடித்தல் மற்றும் சத்தமாக இசை போட்டுவிட்டு நடந்து சென்ற தம்பதியினருக்கும், காலை நடை பயிற்சி சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தெலங்காணா, ரங்காரெட்டி மாவட்டம், ராஜகொண்டா நெடுஞ்சாலையில் குடித்துவிட்டு புகைப்பிடித்துக்…

Read more

ஒரு நம்பர் பிளேட்க்கு இத்தனை லட்சமா…? ஏலத்தின் சாதனையை முறியடித்த தொழிலதிபர்….!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது டொயோட்டா லேண்ட் க்ரூசர் LX காருக்கு  எண்பலகை வாங்குவதற்கு ரூ. 25.5 லட்சம் செலவு செய்துள்ளார். வாகன அடையாளத்திற்கு முக்கியமானது எண்பலகைகள் என்றாலும், சிலர் தனித்துவமான எண்களைக் கொண்ட  எண்பலகைகளை வாங்கி தங்கள் கார்களுக்கு…

Read more

நடுவீதியில் எண்ணெயை ஊற்றி பெண் பார்த்த வேலை… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அதிக வெப்பத்தால் சோர்வு, நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் பெண் ஒருவர் அடுப்பில் சமைப்பதை…

Read more

ஆசையா இருந்த கணவர் “6-ஆவது பெண் குழந்தை”…. பூசாரியின் பேச்சை கேட்டு வயிற்றை கிழித்த கொடூரம்….!!

உத்தர பிரதேசத்தில் குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அறுத்த கணவருக்கு சவுரப் சக்சேனா மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையான பன்னா, ஆண் குழந்தை வேண்டும் என ஆசையாக இருந்தார். ஆனால், கர்ப்பமாக…

Read more

58 தொகுதிகளில் 1இல் கூட காங்கிரஸ் வென்றதில்லை….!!!

மக்களவைக்கு ஆறாவது கட்ட தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஒன்றில் கூட வென்றதில்லை. இந்தியா கூட்டணி கட்சிகளான திரிணாமுல், தேசிய மாநாடு, சமாஜ்வாதி ஆகியவை கூட்டாக ஐந்து இடங்களில் வென்றன. பாஜக (40)…

Read more

அண்ணியிடம் அடிக்கடி போனில் பேசிய தம்பி…. கர்ப்பமான மனைவியை அண்ணன் செய்த கொடூரம்…!!

உத்திர பிரதேச மாநிலம்  ஷாஹி மலைத்தொடரின் பாக்னியா வீர்பூர்  கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் ராஜ்குமார், ஹேமலதா. இந்த தம்பதிகளுக்கு கடந்த 2024ல் திருமணம் நடந்தது. ஆனால் ராஜ்குமாரின் தம்பி அவர் அண்ணியிடம் அடிக்கடி போனில் பேசி வந்திருக்கிறார். இன்ஸ்டா ரீல்ஸும்…

Read more

உடலின் தோலை உரித்து…. துண்டு துண்டாக வெட்டி…. வங்கதேச எம்பி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்…!!

வங்கதேச நாட்டின் ஆளுங்கட்சி எம்எல்ஏவான அன்வருல் அசிம் அன்வர் சிகிச்சைக்காக மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவருடைய நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 20-ம் தேதியன்று இவர் காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில் இவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த…

Read more

அடக்கடவுளே…! மேடையில் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த மாப்பிள்ளை…. அப்புறம் என்ன ஒரே அடிதடி தான்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் திருமண விழா ஒன்று நடந்தது. அதில் ஏற்பட்ட மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ளும் து மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் விட்டார்கள்…

Read more

ஆணா? பெண்ணா? மனைவி வயிற்றை கிழித்து பார்த்த கணவர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பவுடன் நகரை சேர்ந்த பன்னா லால் மற்றும் அனிதா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிய நிலையில் 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆறாவது முறையாக அனிதா கர்பமாக இருந்த…

Read more

பறவைக் காய்ச்சல் எதிரொலி… கோழி இறைச்சி விற்பனைக்கு தடை…. அரசு உத்தரவு..!!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் மன்னார்காடு உள்ளூர் கோழி வளர்ப்பு மையத்தில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு 9 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்படுவதாக விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆப்…

Read more

இது ஒரு குத்தமா?… மணமேடையில் மணமகளுக்கு முத்தம் கொடுத்த மணமகன்… பின்னர் நடந்தது என்ன தெரியுமா….???

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹாபூர் டெஹாட் பகுதியில் உள்ள அசோக் நகரில் திருமண விழாவின்போது ஏற்பட்ட மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாலை மாற்றிக் கொள்ளும் போது மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த…

Read more

கெஞ்சி கேட்ட 10 வயது சிறுமி…. மறுப்பு தெரிவித்த தாய்…. இறுதியில் நடந்த சோகம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் செல்ல தாய் மறுப்பு தெரிவித்ததால் 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா…

Read more

சுற்றுலா அழைத்து செல்ல பெற்றோர் மறுத்ததால் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தன்னுடைய பெற்றோரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதாவது அப்பகுதியில் உள்ள…

Read more

“ஓடும் பேருந்தில் மனைவியுடன் தகராறு”… திடீரென ஜன்னல் வழியாக கீழே குதித்த கணவர்… அதிர்ச்சியில் பயணிகள் ‌..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 34 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தன் மனைவியுடன் பயணம் செய்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர்…

Read more

விஷம் வைத்து குழந்தைகள் கொலை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் என்ற மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பத்ரேஷ் என்ற கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவரின் சகோதரி ஜெதானி. இவரை குடும்பத்தினர் மனிதாபிமானமற்ற முறையில் குடும்பத்தினர் நடத்தி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த…

Read more

பயணிகள் டிக்கெட் தெரியும், சர்க்குலர் டிக்கெட் தெரியுமா? …. இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் ரயில்வே விதிகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம். பயணிகள்…

Read more

பிரபாகரன் சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்த அண்ணன் குடும்பம்..!!!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், குடும்பத்தினர் 2009ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது. இதை பிரபாகரன் ஆதரவாளர்கள் நம்ப மறுத்து வருகிறார்கள். அவ்வப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பணம்…. மூத்த குடிமக்களுக்கான அருமையான திட்டம்….!!

வயது முதிர்ந்த காலகட்டத்தில் வருமானம் பெற விரும்பினால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி வழங்குகிறது. ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம்: தீபக்ராஜா படுகொலை வழக்கில் 4 பேர் கைது….!!!

பசுபதிபாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், கொலை தொடர்பாக சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக…

Read more

மொத்தம் 73 ஆண்கள் 30 பெண்கள்…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நடிகைகள் உட்பட 86 பேர் கைதாகலாம்…!!!

பெங்களூருவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பார்ட்டி நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டார்கள். அப்போது அதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். போதையில் அங்கு இருந்த அனைவருமே போதை…

Read more

சவுக்கு சங்கர் மீது திருச்சி சூர்யா சிவா புகார்…. ஏன்..? எதற்கு…? தெரியமா….!!

சவுக்கு சங்கர் குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றி யூடியூபில் பதிவு செய்ததாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஜக ஓபிசி அணி சார்பாக சூர்யா சிவா புகார் அளித்துள்ளார். கடந்த காலங்களில் குற்ற பின்னணி உள்ளவர்கள் மட்டுமே இச்சமுதாயத்தில் இருக்கிறார்கள் எனவும், எந்நேரமும்…

Read more

தண்ணீரில் மூழ்கிய வாலிபர்… கரையில் நின்று வீடியோ எடுத்த நண்பர்கள்…. சோகத்தில் முடிந்த இன்ப சுற்றுலா….!!

ஐதராபாத்திலிருந்து கர்நாடகாவிற்கு சுற்றுலா வந்த நண்பர்கள் குழுவில் இருந்த சாஜித் என்ற இளைஞர் குடிபோதையில் ஏரியில் மூழ்கி இறந்துள்ளார். இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் தெரியாத சாஜித், ஏரியில் இருந்த நண்பர்களால் தூண்டப்பட்டு குதித்துள்ளார். ஏரியில்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா?… மருத்துவமனை வார்டுக்குள் ஜீப்பில் வந்த போலீஸ்…. பரபரப்பு வீடியோ….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. அங்கு தினம் தோறும் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலர் தங்கள் நோய் சரியாக வேண்டும் என்று அங்கேயே தங்கி  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்படியான சூழலில் நோயாளிகள்…

Read more

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான பதில்…. ரக்ஷாவிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்க்கர் மாவட்டம் கங்கிரார் பகுதியில் தினேஷ் சிலாவத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்னி என்ற மனைவி உள்ளார். கடந்த புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ராஜ்னிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் தினேஷ்…

Read more

“10-ம் வகுப்பில் 99.5% தேர்ச்சி” ஆனால் எழுத, படிக்க தெரியவில்லை…. நீதிமன்றத்தில் வேலை கிடைத்ததால் அதிர்ச்சி….!!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரபுலட்சுமிகாந்த் லோகர். 23 வயதான இவர் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்து அங்குள்ள நீதிமன்றத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கு இடையில் அந்த நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பியூன் வேலைக்கு ஆட்கள்…

Read more

10 ஆண்டு வெறும் ட்ரெய்லர் தான், மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு… எல்.முருகன் பன்ச்….!!!!

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் போலி திராவிட மடல் அரசு நடப்பதாக மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.…

Read more

பைக்கில் சென்ற 3 பேர்…. எமனாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்…!!!

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்…

Read more

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

திருப்பதியில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் மே 24ஆம் தேதி இன்று இலவச தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனம்…

Read more

“300 கிராமிற்கு பதில் 248 கிராம்” நீதிமன்றத்தை நாடிய நபர்…. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம்…!!

பிரபல  பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, கேரளாவின் வரக்கராவைச் சேர்ந்த ஜார்ஜ் தாடில் என்பவர் ஒரு பேக்கரியில் 40 ரூபாய்க்கு 2 பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனால்…

Read more

நான் உயிருடன் இருக்கும் வரை, இது நடக்காது… பிரதமர் மோடி பேச்சு…!!!

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்ற பிரதமர்…

Read more

Other Story