மனைவி முன்னாடியே அந்த வேலையை செய்த கணவர்… மகனின் ஒரே ஒரு வார்த்தையால் வெடித்த விபரீதம்.. வைரலாகும் வீடியோ…!!!

மொபைலைப் பார்த்து கணவன் ரகசியமாகச் சிரிப்பதைக் கண்ட மனைவி, அது குறித்துச் சந்தேகமடைந்துள்ளார். அந்தச் சமயத்தில் அங்கு வந்த மகன், தந்தையின் ரகசியத்தை வெளிச்சம் போட்டு உடைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளான். இந்த வேடிக்கையான மற்றும் சுவாரசியமான குடும்பச் சம்பவம் தற்போது…

Read more

15 வயசுதான் ஆகுது..! காதலின்னு ஆசை காட்டி புல்லட்டில் கோவிலுக்கு கூட்டிட்டு போய் கூட்டு பலாத்காரம்… நண்பனுக்கு ரூ.50,000-க்கு ஏலம் விட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்…!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் மௌ பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர், குவாலியர் நவகிரகக் கோயில் மலைப்பகுதியில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜனகஞ்ச்…

Read more

80 கிலோ டம்மி பொம்மையுடன் களமிறங்கிய சிபிஐ…! “சாட்சி சொன்னவர் மீது கொடூர தாக்குதல்”… மாடல் அழகி மரணத்தில் அடுத்த பரபரப்பு…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் கத்தாரா ஹில்ஸ் பகுதியில், கடந்த மே 12-ஆம் தேதி ட்விஷா சர்மா (33) என்ற பெண் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இக்கொலை வழக்கில் ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார்…

Read more

“கண்ணை மறைத்த பாசம்”… வளர்ப்பு மகனுக்கு ஆதரவாக நின்ற தாய்… அதுக்குன்னு அப்பாவை மறந்திடுவீங்களா..? தாலி கட்டிய மனைவியே எமனான கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பெஹடா அஸ்ஸா கிராமத்தைச் சேர்ந்த விகாசித் என்ற ராக்கி (36) கடந்த மே 18-ஆம் தேதி முதல் திடீரென காணாமல் போயுள்ளார். இவர் தனது மனைவி ரேணு, வளர்ப்பு மகன் பாதல் மற்றும் மருமகள் நிஷா ஆகியோருடன்…

Read more

காதலனுடன் உடலுறவு..! பசியால் அழுத ஒரு வயது குழந்தை… ஆத்திரத்தில் சுவரில் தூக்கி வீசி சூடு வைத்து கொலை… காமவெறியில் வேடிக்கை பார்த்த தாய்… கொடூர கொலையில் திடீர் திருப்பம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரிக்குழி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரின் ஒரு வயதுக் குழந்தை அர்ஷித், வாந்தி எடுத்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் இருந்ததைக் கண்டு…

Read more

Breaking: தனியார் பள்ளிகளுக்கு செக்..! இனி ஸ்கூல் பீஸ் நோட்டீஸ் போர்டுல தெளிவா இருக்கணும்… பறந்தது முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களது கல்விச் கட்டண விவரங்களைத் தகவல் பலகையில் (Notice Board) தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ  பள்ளிகள் மற்றும்…

Read more

ஆப்ரேஷன் செக் மேட்…! 30 இந்திய லாரி ஓட்டுநர்கள் அதிரடி கைது… அமெரிக்காவில் தொடரும் வேட்டை… ட்ரம்பின் ஆக்ஷனில் நாடு கடத்தப்படும் 52 பேர்…!!!

அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாகத் தங்கி, வணிகரீதியான கனரக லாரிகளை ஓட்டி வந்த இந்தியர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 52 பேரை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின்…

Read more

“பார்வையை பறித்த பாவி”… 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் அடங்காத மோகம்… காம வெறியில் கணவனை ஓட ஓட விரட்டி ஆசிட் வீசிய மனைவி… கோர்ட் தீர்ப்பு..!

உத்தரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் விவாகரத்து தர மறுத்த கணவர் மீது நள்ளிரவில் கொடூரமான முறையில் ஆசிட் வீசிய மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ₹1.75 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கோபால் ஜி…

Read more

பிரசாதம்னா சும்மா விடுவாங்களா…? “பலமுறை எச்சரித்தும் கேட்காத வியாபாரி”… போட்டி போட்டு லட்டுவை அள்ளி சென்ற மக்கள்… பூரி ஜெகநாதர் கோவிலில் இப்படியா…? அதிர்ச்சி வீடியோ…!!

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு  பகுதியில், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதற்காகப் போலீசார் நடத்திய ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது, சாலையோரக் கடையில் இருந்த இனிப்பு பண்டங்களை பொதுமக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

FLASH: “வயது வந்த பெண்களின் சொந்த விருப்பம்”… இந்தியாவில் பாலியல் தொழிலையும் ஒரு தொழிலாக அங்கீகரித்தது உச்சநீதிமன்றம்… பரபரப்பு தீர்ப்பு..!!

70 ஆண்டுகள் பழமையான ITPA எனப்படும் ‘ immoral டிராபிக் தடுப்புச் சட்டத்தை’ பகுப்பாய்வு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு முக்கிய  தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், வயது வந்த நபர்கள் தங்கள்…

Read more

ஃபர்ஸ்ட் குடிகாரன்..! அடுத்து கடத்தல்காரன்… 15 வயசு சிறுமிக்கு அப்பா பார்த்த மாப்பிள்ளை… திருமணத்திற்கு மறுத்ததால் நடுரோட்டில் தலையை வெட்டி மேளதாளத்துடன் கொண்டாடிய பகீர் குடும்பம்…!!!

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், கட்டாயத் திருமணத்தை மறுத்த 15 வயது சிறுமியை அவளது தந்தை, சித்தப்பா மற்றும் மாப்பிள்ளை ஆகியோரே இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. அதாவது கௌசர் பஷர் அல்-ஹுசைவி என்ற சிறுமிக்கு, அவளது…

Read more

அடங்காத வெறி..! 10 வருஷம் சோகத்திலும் பெண்ணுக்கு நேர்ந்த அநீதி… கணவன் இறந்ததால் அண்ணி மீது மோகம்.. பலமுறை சீரழித்த கொழுந்தன்கள்… படு பயங்கரம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கௌரிலா பகுதியில், கணவனை இழந்த பெண் ஒருவரை அவரது உறவுமுறை மைத்துனர்கள் இருவர் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், ஆதரவற்ற…

Read more

“அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த அந்த ஒரு கடிதம்!”.. இந்தியா மட்டுமில்ல.. நாங்களும் ஆக்கிரமிச்சிருக்கோம்.. நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவின் பேச்சால் எல்லையில் பரபரப்பு..!!

நேபாளப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, பாலேந்திர ஷா முதல்முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, நீண்டகாலமாக நீடித்து வரும் இரு நாட்டு எல்லைப் பிரச்சினை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், இந்தியப் பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாகக் குறிப்பிட்டது…

Read more

இந்தியாவுக்கு வருகிறேன்… “ஜூன் 6-ல் டெல்லியில் ஒன்று கூடுங்கள்!”.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு..!!

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே, ஜூன் 6-ஆம் தேதி டெல்லி திரும்புவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின்…

Read more

“தேர்வு எழுத வந்த இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்!”.. ஹால் டிக்கெட், ஆவணங்கள் எல்லாம் சாக்கடை நீரில் பாழான அவலம்.. கதறிய பி.எட் மாணவர்கள்..‌ வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் பி.எட். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக ஏராளமான மாணவர்கள் எச்.என். மிஸ்ரா பிஜி கல்லூரி தேர்வு மையத்திற்குச் சென்றிருந்தனர். தேர்வுக்குச் செல்வதற்கு முன்பாக, தங்களின் முக்கிய ஆவணங்களை நகல் எடுப்பதற்காக, தேர்வு மையத்தின் அருகிலிருந்த…

Read more

  • June 2, 2026
“டெல்லியிலிருந்து பறந்து வந்த திடீர் அழைப்பு..! காங்கிரஸின் புது ஸ்கெட்ச்சால் திமுக வெளியே?.. தலைகீழாக மாறும் அரசியல் கணக்கு..! பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், இப்போ டெல்லியிலிருந்து கிளம்பியுள்ள ஒரு ஹாட் நியூஸ் ஒட்டுமொத்த இந்திய அரசியல் களத்தையுமே உலுக்கி எடுத்துட்டு இருக்கு…! வரும் ஜூன் 6-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள ‘INDIA’ கூட்டணியின் முக்கிய…

Read more

  • June 2, 2026
“என் நாட்டுக்கு நான் துரோகம் பண்ணனுமா?” ஃபேஸ்புக் டூ வாட்ஸ்அப்…. பாக். பெண்ணின் ‘Honey Trap’…. இந்திய வாலிபர் கொடுத்த ட்விஸ்ட்….!!

“பாகிஸ்தான் விரித்த தேன்வலையில் சிக்காமல், மிரட்டல்களுக்கும் பண ஆசைக்கும் அடிபணியாமல் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை அலறவிட்டுள்ளார்” ஜம்முவின் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் மறைக்கப்பட்டுள்ள இந்த 30 வயது இளைஞரின் சமூக வலைத்தள பக்கத்தில், கடந்த…

Read more

  • June 2, 2026
கொலை பண்ணிட்டு யூடியூப்ல தேடிய ஐடியா..! “துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாலிபர்..” போலீஸுக்கே சவால் விட்ட வழக்கு உ.பி-யை உலுக்கிய கொடூர கொலை..!!

திருமணத்திற்கு மீறிய கள்ள உறவால் வாலிபர் ஒருவர் படுபயங்கரமாகக் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டி எரிக்கப்பட்ட வழக்கில், கொலையாளிகளான கணவன் – மனைவியை அவர்களின் மொபைல் ‘யூடியூப் சர்ச் ஹிஸ்டரி’ (YouTube Search History) மூலமாகவே காவல்துறையினர் கையும்…

Read more

“காசு தராம ஐஸ்கிரீமும் பானிபூரியும் வாங்குனா எங்க நிலைமை!”… கடைக்காரர்கள் கொடுத்த புகாரால் சஸ்பெண்ட்… சிறு வியாபாரிகளுக்குக் கிடைத்த நீதி..!!!

காவல்துறையில் பணியாற்றும் ஒரு சிலர் செய்யும் தவறான காரியங்கள் ஒட்டுமொத்தத் துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்கு உதாரணமாக, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையோர வியாபாரிகளிடம் காசு தராமல் இலவசமாக ஐஸ்கிரீம் மற்றும் பானிபூரி கேட்டு மிரட்டிய காவலர் ஒருவர் தற்பொழுது…

Read more

  • June 2, 2026
7 வருஷ உழைப்பு ஒரே நாளில் காலி.. “தண்ணி தொட்டியா.. இல்லை ஷவரா..?” – 3 கோடியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கம் உடைந்தது.. வீட்டை மூழ்கடித்த வெள்ளம்.. அம்பலமான மெகா ஊழல்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள குலோன் கிராமத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கட்டப்பட்ட பிரம்மாண்ட நீர்த்தேக்கம் (நீர்நிலை), பயன்பாட்டுக்கு வந்த முதல் நாளே சுக்குநூறாக உடைந்து கசிந்த…

Read more

ரிக்ஷாகாரன் மகன்தான..! நீயும் ரிக்ஷா தான் ஓட்டுவேன்.. 11 வயதில் நேர்ந்த அவமானம்… IAS அதிகாரியாகி பழிதீர்த்த சிங்கம்… வறுமையிலும் கை கொடுத்த படிப்பு..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் கோவிந்த் ஜெய்ஸ்வால். இவரது தந்தை ரிக்ஷா ஓட்டி மிகக் கடினமான சூழ்நிலையில் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். கோவிந்த் தனது 11 வயதில் தோழன் ஒருவனின் வீட்டிற்குச் சென்றபோது, “ரிக்ஷாக்காரன் மகன் தானே, நீயும் வளர்ந்தால்…

Read more

45 லி டேங்குல 52 லிட்டர் பெட்ரோலா…? பில் போட்டு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள்… புது காருக்கு மெஷினில் கைவரிசை… இப்படி ஒரு மோசடியா…? வாகன ஓட்டிகளே உஷார்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சரண் சிங் என்பவர், சமீபத்தில் வாங்கிய தனது புதிய காருக்குப் பெட்ரோல் நிரப்புவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றிற்குச் சென்றுள்ளார். காரின் எரிபொருள் காட்டியில் ஏற்கனவே 5 லிட்டர் பெட்ரோல் இருந்த நிலையில்,…

Read more

ஒரு புள்ளைய பெத்து கொடுக்க முடியாதா…? மனைவியை துடிக்க துடிக்க மிதித்து டார்ச்சர் செய்த கணவன்.. சுத்தி நின்னு வேடிக்கை பார்த்த குடும்பம்… பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில், குடும்ப வன்முறையின் உச்சக்கட்ட கொடூரம் ஒன்று அரங்கேறியுள்ளது. திருமணாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால், அதற்குத் தன் மனைவியே காரணம் எனப் பழிசுமத்தி, கணவன் அவளைத் தரையில்…

Read more

டேய் நில்லுடா நில்லு…! நடு ரோட்டில் மல்லுக்கட்டிய நண்பன்… ஆவேசமா போனவனை தடுத்ததால் நேர்ந்த பயங்கரம்… வீடியோவை பார்த்தா நடுங்கி போயிருவீங்க..!!

சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (X) தளத்தில், அதிவேகமாகச் செல்லும் பேருந்து ஒன்றின் முன்னால் வாலிபர் ஒருவர் திடீரென ஓடிவந்து மோதும் பதைபதைக்க வைக்கும் விபத்து வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பரபரப்பான சாலை ஒன்றில் பைக்கிலிருந்து திடீரென இறங்கும் வாலிபர்,…

Read more

“குண்டு அடிபட்டும் குறையாத சிகரெட் ஆசை!”… துப்பாக்கிச் சூடு ஸ்பாட்டில் அரங்கேறிய சுவாரஸ்யம்.. விசித்திர வீடியோ..!!

உத்தரபிரதேச (Uttar Pradesh) மாநிலம் முசாபர்நகரில் போலீசாருக்கும் பிரபல ரவுடிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்த பிறகும் ரவுடி ஒருவன் செய்த விசித்திரமான காரியம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில்…

Read more

“வீட்டு வேலை செய்த கைகளுக்குக் கிடைத்த செங்கோல்!”… மேற்கு வங்காளத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்ற கலிதா மாஜி… நாடெங்கும் குவியும் வாழ்த்துக்கள்..!!!

விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் ஒரு சாமானியப் பெண்ணும் நாட்டின் மிக உயரிய அதிகாரத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், பிறர் வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்த கலிதா மாஜி என்ற பெண்மணி தற்பொழுது மேற்கு வங்காள மாநிலத்தின் புதிய…

Read more

அட என்ன சொல்றீங்க இது உங்க கலாச்சாரமா..? “பப்ளிக்காக பச்சை மாமிசத்தை சாப்பிட்ட பெண்”…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (X) தளத்தில், இஸ்கான் (ISKCON) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரமண் தாஸ் மற்றும் கிரியேட்லி மீடியா உள்ளிட்டோரால் பகிரப்பட்ட 16 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர்…

Read more

நாட்டையே உலுக்கிய மாடல் அழகி மரணத்தில் திடீர் திருப்பம்..! “டிவிஷா போன்று பொம்மை”… சிபிஐ முன் ரியலாக செய்து காட்டிய மாமியார் கணவர்… வீடியோ வைரல்…!!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், கடந்த மே 12-ஆம் தேதி இரவு முன்னாள் பெண் நீதிபதி கிரிபாலா சிங்கின் மருமகள் ட்விஷா சர்மா, வீட்டின் மொட்டை மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை…

Read more

18 மாத குழந்தைக்கு சிகரெட்டால் சூடு வைத்து தினசரி டார்ச்சர்..! “உடம்பெல்லாம் கட்டுப்போட்ட குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சிரித்த கொடூர தாய்”… காம வெறியால் பலியான பிஞ்சு…!!!

கேரள மாநிலம் நெடுமங்காடு அருகே 18 மாதமே ஆன அர்ஷித் என்ற ஆண் குழந்தை, உணவுக் குழாயில் உணவு சிக்கியதால் உயிரிழந்ததாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் எஸ்.ஏ.டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட…

Read more

அம்மா நான் உங்க மகன்…! 18 வருஷ பாச போராட்டம்… பிச்சை எடுத்து ஊரையே நம்ப வைத்த சாமியார்… விவசாய நிலத்தை அடகு வச்சி நம்பி ஏமாந்த ஏழை குடும்பம்..!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ஜுனியா தேவி என்ற பெண்ணின் வீடு தேடி, காவி உடை அணிந்த 30 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் வந்துள்ளார். தான் 18 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவருடைய மகன்…

Read more

“இந்திய மருமகளாக மாறிய ரஷ்யப் பெண்!”… குடும்பத்தினர் செய்யும் 11 விசித்திரப் பழக்கங்கள்.. நெட்டிசன்களைக் கவர்ந்த வைரல் வீடியோ..!!!!

இந்தியாவில் தனது இந்தியக் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வரும் ரஷ்யப் பெண் ஒருவர், தன்னோடு வாழும்போது தனது இந்தியக் குடும்பத்தினர் அனுபவிக்கும் 11 வித்தியாசமான கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரிய…

Read more

“சொன்னதைச் செய்யவில்லை எனப் பழி”… டாய்லெட்டில் கேமரா வைத்து சிக்கிய நபர்… பெண்கள் அலறிப் போன அந்த நொடி..!!!!

மும்பையில், அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் எழுத்தர் ஒருவர், தனது காதலை ஒரு பெண் நிராகரித்ததால் ஆத்திரமடைந்து, பழிவாங்கும் நோக்கத்தில் அந்தப் பெண் பணிபுரியும் அலுவலகத்தின் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா ஒன்றைப் பொருத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

வீட்டிற்கு வராத மகளுக்காக தேடிய குடும்பம்… வடிகாலில் கிடைத்த சடலம்… போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

காசியாபாத் பகுதியில் ஒரு கபடி வீராங்கனை செங்கற்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அந்தப் பெண்ணின் உடல் வடிகால் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், சில காரணங்களுக்காக அவரைச்…

Read more

“மாதம் 1.5 லட்சம் சம்பாதிச்சும் ஏன் சேமிக்க முடியல?”… நகரத்து வாழ்க்கையின் ‘கசப்பான’ உண்மையை போட்டுடைத்த அந்தப் பதிவு..!!!

நகரத்தின் 18 லட்சம் ரூபாய் சம்பளம் கொண்ட தனியார் வேலை மற்றும் சொந்த ஊரில் 7 லட்சம் ரூபாய் சம்பளம் கொண்ட அரசு வேலை – இவை இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

வெள்ளத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளியை மீட்ட காவலர்… கனமழையிலும் விடாமல் போராடிய போலீஸ்… வைரலாகும் புகைப்படம்..!!!

பெங்களூருவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் செல்ல முடியாமல் தவித்ததைக் கண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர், அவரைத் தனது முதுகில் சுமந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில்…

Read more

“அதிகார போதையில் பயணியை மிரட்டிய ஏர்லைன்ஸ் பெண் ஊழியர்”… ஒரே வீடியோவால் அடுத்த நிமிஷமே நடந்த அந்த அதிரடி சம்பவம்…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் விமான நிலையப் பணியாளர் ஒருவர் பயணியிடம் மிகவும் கடுமையாகவும், மரியாதையற்ற முறையிலும் நடந்துகொள்வதைக் காண முடிகிறது. அந்தப் பெண் ஊழியர் பயணியை மிரட்டும் தோரணையில் கண்களை உருட்டி கோபமாகப் பேசுகிறார்.…

Read more

“ரயிலில் பயணியிடம் TTE அத்துமீறல்”… டிக்கெட் இருந்தும் காலரை பிடித்து இழுத்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!

ரயில் பயணத்தின் போது செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருந்த பயணி ஒருவரின் காலரை டிக்கெட் பரிசோதகர் பிடித்து இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில், முதலில் அந்த பயணி மிகவும் கண்ணியமாக நடந்துகொண்ட போதிலும், TTE தனது அதிகாரத்தை தவறாகப்…

Read more

“உங்க அம்மாவை என்கிட்ட பேச வை”… பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய தலைமைக் காவலர்… வைரலாகும் ஆடியோவால் அதிர்ச்சி..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், நள்ளிரவில் ஒரு இளம் பெண்ணுக்குத் தவறான எண்ணிலிருந்து வந்த அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் ஒருவர், அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு, “உன் அம்மாவோடு பேச வேண்டும்” என்று…

Read more

குழந்தைகளின் உயிரோடு விளையாடும் நிறுவனங்கள்… ஐஸ்கிரீமில் புழு கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல்… வைரல் வீடியோ..!!

தானேவில்  சிறுவன் ஒருவன் வாங்கி சாப்பிட்ட பாக்கெட் ஐஸ்கிரீம் கோனில் புழு இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் ஐஸ்கிரீமைச் சாப்பிட்டபோது, அதனுள் புழு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.இது குறித்து அவனது உறவினர் சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தின்…

Read more

“எனக்குத் தேவை தயவு அல்ல, என் உழைப்பிற்கான அங்கீகாரம் மட்டுமே”… முதியவரின் மெய்சிலிர்க்க வைக்கும் முடிவால் நெகிழ்ந்த இணையம்…!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு முதியவர், தன் முதுமையிலும் எவரிடமும் கையேந்தாமல், வியர்வை சிந்தி உழைத்து இனிப்பு விற்று வாழ்வாதாரத்தை நடத்தி வருவது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. பிறரின் தயவை நாடாமல், தன் உழைப்பின் மூலமே வருமானம் ஈட்டுவேன் என்பதில் உறுதியாக…

Read more

“பெல்ட் மேல ஏறி அலப்பறை”… விமான நிலையத்தில் பயணி செய்த காரியத்தால் ஷாக் ஆன பயணிகள்… வைரலாகும் வீடியோ…!!!

விமான நிலையத்தில் தனது உடைமை நீண்ட நேரமாக வராததால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், உடைமைகளை ஏற்றி இறக்கும் பெல்ட் பகுதியிலேயே ஏறி நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பயணி தனது உடைமை வருவதில்…

Read more

“அப்பா.. என்னை விட்ருங்கப்பா..!” – 6 வயது மகளை சாக்கடையில் அமிழ்த்தி கொல்லப் பார்த்த அரக்க தந்தை.. நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!

பெற்ற மகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே, ஒரு கொடூர அரக்கனாக மாறி தன் சொந்த 6 வயது மகளைச் சாக்கடை வடகால் (Drain) ஒன்றில் அமிழ்த்தி படுபயங்கரமாகக் கொலை செய்ய முயன்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம்…

Read more

“பள்ளி மாணவர்கள் சேர்த்த தினமும் 1 ரூபாய்..!” காசோலையைப் பார்த்து நெகிழ்ந்த பிரதமர் மோடி.. தமிழக ஆசிரியைக்கு பாராட்டு..!!

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தைச் சேர்ந்த…

Read more

பார்த்தாலே உடம்பு நடுங்குதே…! கொசு வலைக்குள் தூங்கியும் கால்களை மொய்த்த கொசுப்படை… மரணப்படுக்கையில் தூங்கிய நபர்… கதி கலங்க வைக்கும் வீடியோ…!!!

கோடை மற்றும் மழைக்காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோ ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகக் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் கொசுவர்த்தி சுருள், திரவங்கள் அல்லது…

Read more

தாயின் காமவெறிக்கு பலியான ஒன்றரை வயது குழந்தை..! “பச்ச புள்ள உடம்பில் 54 காயங்கள்”… வாடகை வீட்டில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்… பகீர் வீடியோ..!!

கேரள மாநிலம் நெடுமங்காடு அடுத்த பனவூர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முதன்மைக் குற்றவாளியான ஆஷ்கர் (31) என்பவரை போலீசார் சாட்சியம் சேகரிப்பதற்காகச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்பை…

Read more

Breaking: அதிமுக தோல்வியால் உயிரை விட்ட நிர்வாகி… ரூ‌.55,00,000 நிவாரணம்… குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்பதாக இபிஎஸ் அறிவிப்பு..!!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி மற்றும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்னைகள், குழப்பங்கள் காரணமாக தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தீவிர தொண்டர் மன வேதனையடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தான் இறந்த பிறகாவது கட்சியினர்…

Read more

சிட்டி பெண்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து..! “கிராமத்துல கூட இப்படி இல்ல”… அவங்களுக்கு தான் உடல் எடை கூடுதாம்… சுகர் பிபி வேற… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

நாட்டில் வசிக்கும் வயது வந்தோரிடையே உடல் பருமன் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள்கவலைகொள்ளும் வகையில் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள 6-ஆவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-6) புதிய புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. இத்தரவுகளின்படி, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில்…

Read more

ஏற்கனவே பெங்களூரு டிராபிக் சாபக்கேடு..! இதுல விஐபி கலாச்சாரம் வேறயா…? ஆளுநரின் வருகை.. கர்ப்பிணி மனைவிக்காக கொந்தளித்த கணவன்… நடு ரோட்டில் அமர்ந்ததால் பரபரப்பு…!!!

கர்நாடக  தலைநகர் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், விஐபி (VIP) வருகைக்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் வாகன அணிவகுப்பு…

Read more

நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ…! “கணவனைப் பிரிந்து வேறொருவன் மீது மலர்ந்த காதல்”… ரூ.1000 நீல நிற ட்ரம்பில் பிணமான 15 வயது சிறுமி… நடுங்க வைக்கும் கொடூரம்…!!!

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள சர்ஹத் பைபாஸ் மேம்பாலம் அருகேயுள்ள புதரில், நீல நிற பிளாஸ்டிக் டிரம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஜான்பூரைச்…

Read more

இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்…! “ஆசை வலையில் வீழ்ந்த வாலிபர்”… சோசியல் மீடியா பழக்கத்தை நம்பி சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… என்னதான் நடந்தது.?

சமூக ஊடகங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் நட்பு பாராட்டுவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு உதாரணமாக, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான ‘ஹனி டிராப்’ கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு, சமூக…

Read more

Other Story