நாடு முழுவதும் தாய்ப்பாலை விற்பனை செய்வதற்கு எந்தவித அனுமதியும் இல்லை என்று FSSAI தெரிவித்துள்ளது. இதுபோன்று தாய்ப்பாலை வணிகமாக்கும் எந்த ஒரு செயலுக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு தானம் செய்யப்பட்ட தாய்ப்பாலை வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தாய்ப்பாலை விற்பனை செய்ய தடை…. அதிரடி உத்தரவு…!!!
Related Posts
ரூ.78,000 மானியத்துடன் இலவச மின்சாரம் வேண்டுமா…? இதோ உங்களுக்காக சூப்பர் திட்டம்…!!!
பிரதான் மந்திரி சூர்யா கர் இலவச பிஜிலி என்ற திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் 300 யூனிட், 78 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் சோலார் பேனல்களை நிறுவ வேண்டும். ஒரு குடியிருப்பு வீட்டிற்கு…
Read moreசாலையில் தூங்கிய 80 வயது முதியவர்…. போதை இளைஞரின் வெறிச்செயல்…. கொடூர சம்பவம்…..!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உச்சகட்ட கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உத்திரபிரதேசம் ஆக்ரா அருகே உள்ள நாம்நேர் சந்திப்பில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 80 வயது முதியவரை குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த முதியவர் கூச்சலிட்ட நிலையில்…
Read more