என்கூட துணையா வரப்போவது யார்…? ரெண்டு பேரும் சேர்ந்து லத்தியில் அடி வாங்குவோமா . ? ஜென்-ஸியின் புதிய டிரெண்ட்… நீட் போராட்டத்திற்கு மத்தியில் வைரல் பதிவு…!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் எதிர்காலத்தைக் காக்கவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வீதிகளில் இறங்கி போராடும் இந்த இளைஞர்களின் குரல், இந்திய…

Read more

17 வருஷ போராட்டம்.. சொந்த வீடு கனவுக்கு ஆப்பு வச்ச நிறுவனம்.. வேதனையின் பூஜத்தில் 72 வயதில் கோர்ட் படி ஏறிய முதியவர்.. ரூ.10.45 இலட்சத்தை 8% வட்டியோடு திருப்பி கொடுக்க உத்தரவு..!!

சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு. அந்த கனவை நம்பி, தான் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை முதலீடு செய்து, 17 ஆண்டுகள் காத்திருந்தும் வீடு கைக்கு வராததால் வேதனையின் விளிம்பிற்கே சென்ற 72…

Read more

இவனெல்லாம் டாக்டரா?…. சக தோழிகளின் படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பிய கொடூரம்… சிக்கிய மாணவன் அபேல்…!!

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 20-க்கும் மேற்பட்ட சக மாணவிகளின் புகைப்படங்களை கணினி தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகச் சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்ட குற்றத்திற்காக, மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவன் அபேல் அகஸ்டின்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயரிய…

Read more

என் பொண்டாட்டியை பிரிச்சு கூட்டிட்டு போயிட்டாங்க.. மாமனார் வீட்டில் டார்ச்சர் தாங்க முடியல… ரூ.4,00,000 இருக்கு… என் சாவுக்கு அவங்க தான் காரணம்.. பாலத்திலிருந்து குதித்த 24 வயது வாலிபர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அர்னௌதா பாலத்தில் 24 வயதான தீரஜ் குமார் என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலத்திலிருந்து குதிக்க முயன்ற அவரை, அங்கு சென்ற பொதுமக்கள் மற்றும் வழிப்போக்கர்கள்…

Read more

இனி முகத்தைப் பார்த்தாலே முழு ஹிஸ்டரி தெரிஞ்சிடும்… ஜந்தர் மந்தரில் களமிறக்கப்பட்ட புதிய ஏஐ வாகனங்கள்.. தனி உரிமை மீறலா…? வெடித்த புது சர்ச்சை…!!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டங்களைக் கண்காணிக்க காவல் துறை பயன்படுத்தும் ரோந்து வாகனங்களில், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த முகம் கண்டறியும் தொழில்நுட்பக் கருவிகள்பொருத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக் களத்தில் இருக்கும் நபர்களை இந்தத் தொழில்நுட்பம் துல்லியமாகக்…

Read more

Breaking: “பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில்!”… மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் திடீர் விலகல்… டெல்லியை அதிரவைத்த ட்விஸ்ட்..!!!

மத்திய அமைச்சரவையில் ரயில்வே துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த ரவ்னீத் சிங் தனது பதவியை எதிர்பாராத விதமாகத் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த அதிரடி முடிவை ஏற்று,…

Read more

“ஐயோ…. அவசரத்துக்கு ஹாட்ஸ்பாட் கேக்குறாங்களா….?” தப்பியும் கொடுத்துடாதீங்கப்பா….. பெண் சந்தித்த பகீர் சம்பவம்…. வல்லுநர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சி உண்மை….!!!

இணையவழியில் புதுப்புது உத்திகளைக் கையாண்டு மோசடி செய்து வரும் சைபர் குற்றவாளிகள், தற்போது பொதுமக்கள் மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகளையே அவர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சைபர் குற்றவாளிகள் புதுப்புது உத்திகளால் பொதுமக்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றனர். நம் கண் முன்…

Read more

“கண்முன்னாடி நடந்த துரோகம்… தாங்க முடியாம செஞ்ச காரியம்!”.. ஆத்திரத்தின் உச்சத்தில் கணவன் எடுத்த கொடூர முடிவு… காவல் துறை தீவிர விசாரணை…!!!

ஒரு குடும்ப வாழ்க்கையின் அஸ்திவாரமாக விளங்குவது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருக்கும் நம்பிக்கையும் பரஸ்பர அன்பும்தான். ஆனால், அந்த நம்பிக்கை தகர்ந்து, சந்தேகமும் கள்ளத்தொடர்பும் உள்ளே நுழையும்போது, அது எத்தகைய பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதற்குச் சான்றாக இந்த அதிர்ச்சி சம்பவம்…

Read more

Breaking: இனி வந்தே மாதரம் கட்டாயம்… அவமதித்தால் ஜெயில் தான்.. நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய மசோதா தாக்கல்…!!

நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு திருத்த மசோதா’ நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் அவையில் தாக்கல் செய்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி…

Read more

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம்.. ஆனாலும் நான் இந்தியாவில் வாழ விரும்பல.. என் கனவே ஆஸ்திரேலியா தான்… வைரல் வீடியோவால் கிளம்பிய புது சர்ச்சை… ஏன் இப்படி சொல்றாரு…?

‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் அபரிமிதமான வாய்ப்புகளின் பூமியாக இந்தியா எப்போதுமே உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. கடின உழைப்பாளிகளுக்கு இந்த நாட்டில் எப்போதும் பஞ்சமில்லை என்ற கருத்து நிலவி வரும் வேளையில், இன்றைய தலைமுறை இளைஞர்கள் வெறும் பேச்சை மட்டும் நம்பத் தயாராக…

Read more

17 வயசு பையன்னு கூட நினைக்கல..! பெல்டால் துடிக்க துடிக்க அடித்து கை கால்களை கட்டி… அடுத்து 20 வயது நீட் பயிற்சி மாணவியை 3 பேர் மாறி மாறி… நடுநடுங்க வைக்கும் பயங்கரம்…!!

மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள ஆன்மிக நகரான சித்ரகூட்டின் தேவாங்கனா பள்ளத்தாக்கு பகுதியில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்காகப் படித்து வரும் 20 வயது மாணவி…

Read more

ரூ.6.92 கோடி சொத்து… மனைவியிடம் 10 கிலோ வெள்ளி…! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தலைசுற்ற வைக்கும் சொத்துப் பட்டியல்…!

மத்தியக் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் தர்மேந்திர பிரதானின் சொத்து மதிப்பு மற்றும் அவரது குடும்ப பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வப் பிரமாணப் பத்திரத்தின்படி, தர்மேந்திர பிரதான் மற்றும் அவரது குடும்பத்தினரின்…

Read more

விளையாட்டு உலகில் பரபரப்பு… காமன்வெல்த் 2026 போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரருக்கு தடை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கவுள்ள 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகிவந்த இந்திய விளையாட்டுத்துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவு ஜூடோ பிரிவில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்கத் தேர்வாகியிருந்த முன்னணி வீரர்…

Read more

“ஜெயிலுக்குள்ளேயும் காதலா?”.. கொலைக் கைதிகளுக்குச் சிறைக்குள்ளேயே கோலாகலத் திருமணம்… தண்டனை காலம் முடிந்ததும் புது வாழ்க்கை..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்தில் அரங்கேறிய அசாதாரணமான மற்றும் நெகிழ்ச்சியான திருமணம் ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தக் குறிப்பிட்ட சிறையில் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள முலாராம் மற்றும்…

Read more

“நம்ப முடியலையா? ஐ.ஆர்.சி.டி.சி-யின் மெகா டூர் பேக்கேஜ்!”… 7 நாட்கள் உலகப்புகழ்பெற்ற இடங்களைச் சுற்றிப்பார்க்க செம சான்ஸ்.. அதிரடி அறிவிப்பு..!!!

வெளிநாடுகளுக்குச் சென்று ரசித்து மகிழ வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மிக அற்புதமான மற்றும் கவர்ச்சிகரமானதொரு வெளிநாட்டுச் சுற்றுலாக் பயணத் திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. ‘மேஜிக்கல் மலேசியா வித் சிங்கப்பூர்…

Read more

“ஒன்னும் ஆகாது!.. அதை மட்டும் எடுத்துட்டுச் சாப்பிடுங்க!”… பூரி குர்மாவில் மிதந்த பல்லி.. தட்டிக்கேட்ட வாடிக்கையாளரிடம் ஓனர் காட்டிய அலட்சியம்..!!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோட்டத்தூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல டிபன் சென்டரில் வாங்கிய பூரி பார்சலில் பல்லி ஒன்று செத்துக்கிடந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்தபா என்ற நபர் வழக்கம் போல் அந்த உணவகத்தில் வாங்கிய பார்சலை…

Read more

“மந்திரி ராஜினாமாவுக்கு நாளை வரை கெடு!”… மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை… அடுத்தடுத்து வைத்த கோரிக்கைகள்..!!!

மத்திய அரசின் கல்வித்துறையில் நிலவிவரும் அதிருப்திகள் மற்றும் நீட் தேர்வு விவகாரங்களை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, தற்கொலை செய்துகொண்ட நீட் மாணவர்களின் பரிதாபகரமான இழப்புகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குக் குறைந்தபட்சம் ஒரு கோடி…

Read more

அய்யோ காப்பாத்துங்க!.. “தலைமுடியைப் பிடித்து இழுத்து.. கத்தியால் சரமாரி குத்து!”.. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்.. சோஷியல் மீடியாவை உலுக்கிய ‘நைஃப்’ அட்டாக்..!!!

ஹைதராபாத் அருகே உள்ள செகந்தராபாத் பகுதியில், மருமகள் ஒருவர் தனது மாமியாரை சமையலறை கத்தியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்ட பத்மாவதி என்ற பெண்மணி படுகாயமடைந்துள்ளார். இந்தத்…

Read more

“அம்மா… அம்மா…” – பிணமாய் சுருண்டு விழுந்த தாய்!.. இவனை சும்மா விடக்கூடாது!.. பாய்ந்து வந்து தூக்கியடித்த அக்கம் பக்கத்தினர்.. அடுத்த நொடியே நடந்த சம்பவம்..!!

சொந்தக் குடும்பத்திற்குள் ஏற்படும் வன்முறைகள் மனிதநேயத்தை உலுக்கும் சம்பவங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வகையில், தனது மனைவியைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்திய கணவனை, அச்சமின்றிச் செயல்பட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாகத் தாக்கி மடக்கிப் பிடித்ததோடு, காவல்துறையினரிடமும் ஒப்படைத்துள்ளனர். தகராறின் உச்சக்கட்டமாக அந்த நபர்…

Read more

17 மாணவர்களை மின்சாரக் கம்பியால் கொடூரமாகத் தாக்கிய ஆசிரியர்!.. நள்ளிரவில் திரண்ட மக்கள்!.. அதிகாரி கொடுத்த பவர்ஃபுல் பதில்..!!!

வங்காளதேசம் நவகாவுன் சதர் உபஜிலாவில் உள்ள நர்ச்சி அரசு தொடக்கப் பள்ளியில், உதவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் அப்துஸ் சலாம் என்பவர், 17 மாணவர்களை மின்சாரக் கம்பியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறை இடைவேளையின் போது,…

Read more

வலியால் துடிதுடித்த போலீஸ்காரர்…! போராட்ட களத்திலும் உதவிக்காக ஓடோடி வந்த மாணவர்கள்… டெல்லி ஜந்தர் மந்தரில் மிளிர்ந்த மனிதநேயம்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்களும், பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறி வரும் நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு புதிய வீடியோ தற்போது ஒட்டுமொத்த இணையதளத்தையுமே நெகிழ வைத்துள்ளது. எந்தவொரு கோஷமும், மோதல்களும் இல்லாமல், முற்றிலும் மனிதநேயத்தை மட்டுமே மையமாகக் கொண்ட இந்த…

Read more

உன் வேலை காலி..! “டிரைவர் கூட உல்லாசம்”… கணவனுக்குத் தெரிந்த கள்ளக்காதல்… படுக்கையிலேயே பாம்பை விட்டு தீர்த்து கட்டிய மனைவி… அடுத்தடுத்து வெளிவரும் திடுக் தகவல்…!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் ஹஸ்தினாபூர் பகுதியில் அரங்கேறியுள்ள, ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கிய ‘பாம்பைக் கடிக்க வைத்து கணவனை கொலை செய்த வழக்கு விசாரணையில், தினமும் வெளியாகும் புதிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தனியார் பள்ளி தாளாளர் அதுல்…

Read more

அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை.. ரூ.8 லட்சத்துக்கு மேல் சம்பாதிச்சும் பத்தலயாம்.. இந்திய கணவனிடம் மாதம் ரூ.1 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட பெண்… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமெரிக்காவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, இந்தியாவில் இருக்கும் தனது முன்னாள் கணவரிடம் மாதம் 1 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்ட பெண்ணுக்கு மும்பை உயர்நீதிமன்றம் மிக அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. “வெளிநாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருக்கிறது என்பதற்காக, கணவரை…

Read more

“நீட் எதிர்ப்பு”… மாணவர்கள் போராட்டத்திற்கு விராட் கோலி, ஆர்சிபி உரிமையாளர் ஆதரவா…? நெட்டிசன்களை உலுக்கிய அந்த பதிவு… அம்பலமான பகீர் உண்மை..!!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகப் போராடி வரும் மாணவர்களுக்குப் சில பிரபலங்கள் ஆதரவு தெரிவிப்பதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் போலியானவை என்று தற்போதைய…

Read more

ஒரே ஒரு கேமரா மேன்..! 3 சகோதரிகளின் விபரீத காதல் ஆசை.. ஒரே நேரத்தில் தாலி கட்டி 3 பேரை பொண்டாட்டியாக்கிய வாலிபர்… என்ன கொடுமை இது.. பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம், அசன்ஜ்பூர் பகுதியைச் சேர்ந்த தௌரியா கிராமத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான மூன்று உடன் பிறந்த சகோதரிகள் வசித்து வருகின்றனர். சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷி (18) ஆகிய இந்த மூன்று…

Read more

“நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ”.. இப்படியா அவமானப்படுத்துவீங்க…? கொந்தளித்த எதிர்க்கட்சிகள்… டென்ஷனான ராகுல்… ஃபர்ஸ்ட் இதை செய்யுங்க என ஆவேசம்…!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், தேர்வுத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக சாடியுள்ளன. தேர்வுத்தாள் கசிவுப் புகார்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக…

Read more

  • July 24, 2026
பிரதமரின் நள்ளிரவு வீடியோ…. இன்று பார்லிமென்டில் நடக்க போவது என்ன…. வினாத்தாள் லீக் விவகாரத்தில் அதிரடி….!!

நாடு முழுவதும் தற்போது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வரும் வினாத்தாள் கசிவு (Paper Leak) விவகாரம் மற்றும் அதைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் அவசர வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read more

“1,2,3 இல்ல.. மொத்தம் 375 தடவை திருமணம்!”… அரண்மனைப் பணிப்பெண்களையெல்லாம் மனைவியராக்கிக் கொண்ட மன்னர்…. விசித்திரமான வாழ்க்கை முறை..!!

தற்காலத்தில் ஒருமுறை திருமணம் செய்துகொள்வதே பெரிய பேசுபொருளாக மாறிவரும் நிலையில், வரலாற்றில் எந்தவொரு மன்னரும் செய்யாத சாதனையாகக் குறைந்தது 375 முறை திருமணம் செய்துகொண்ட விசித்திர மன்னர் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. கலை, இசை மற்றும்…

Read more

“என் மானத்தைக் காப்பாத்துங்க!”.. நைட் ஷிப்ட் மோகத்தில் சிக்கி கோடிகளை இழந்த பிரபல டாக்டர்… பதறிப்போன மருத்துவத் துறை..!!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் நர்ஸ் ஒருவர், 65 வயது முதிய மருத்துவர் ஒருவரைத் தனது காதல் வலையில் வீழ்த்தி, பல ஆண்டுகளாகக் கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்த பகீர் சம்பவம்…

Read more

“அம்மான்னு இரக்கம் இல்ல? சிறுத்தை தாக்குதல் வெறும் நாடகமா?”… பெற்ற அம்மாவையே தீர்த்துக்கட்டிய கொடூரம்… போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உடைந்த உண்மை..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில் பணம் மற்றும் அரசாங்க நஷ்டஈட்டுக்காகப் பெற்ற தாயையே ஈவுஇக்கறையின்றித் தீர்த்துக்கட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பியிரோ தேவி என்ற பெண் தனது மகன் பஹால் சிங் என்பவருடன் வழக்கம் போல் அருகில்…

Read more

“அந்த குழந்தை எப்படி துடிச்சிருக்கும்!”… பெற்ற தாயின் காதலன் செய்த கொடூரம்… மனிதத்தன்மையையே கேள்வி கேட்கும் பதைபதைக்க வைக்கும் கொலைச் சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் மனிதநேயத்தையே உலுக்கி எறியும் அளவுக்கு மிகவும் கோரமான மற்றும் பதைபதைக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாயின் காதலனாகக் கூடவே வசித்து வந்த கொடூர நபர் ஒருவன், வெறும் ஏழு வயது மட்டுமே நிரம்பிய பிஞ்சுச்…

Read more

அவர போட்டு எல்லாரும் அடிச்சாங்க… காப்பாத்தணும்னு ஓடினேன்.. ஆனா போலீஸ் லத்தியை புடுங்கி பொளந்து கட்டிட்டாங்க… டெல்லியில் ஏசிபிக்கு நடந்த பயங்கரம்.. பகீர் வாக்குமூலம்…!!

தலைநகர் டெல்லியின் இதயம் போன்ற கன்னாட் பிளேஸ் பகுதியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தின் போது வெடித்த பயங்கர வன்முறை, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பினர் நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, திரண்டிருந்த கும்பல் திடீரென வன்முறையில்…

Read more

போக்குவரத்து செலவு கூட இல்ல சாப்பாடு கூட இப்படித்தான்… ஆனாலும் மாதம் ரூ.74,000 செலவாகுது… ஐடி ஊழியர் போட்ட பதிவு… இன்ஸ்டாவில் வெடித்த விவாதம்…!

இந்தியாவின் ‘சிலிகான் வேலி’ என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரில் வாழ்க்கைச் செலவு எந்த அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வால்மார்ட் நிறுவனத்தில் இயந்திரக் கற்றல்   பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆயுஷ் தாக்கூர்…

Read more

ஒரு நாள் கூத்துக்கு ரூ. 20 லட்சம்… இதுல சாப்பாட்டுக்கு ரூ.6 லட்சம், ஒரு நாள் வாடகை ரூ. 5 லட்சம்.. சொந்தக்காரங்களை சந்தோஷப்படுத்த கல்யாணம் பண்ணாதீங்க.. ஆடிட்டர் போட்ட அதிரடி பதிவு…!!

இந்திய சமூகத்தில் திருமண நிகழ்வுகள் என்பது வெறும் இரு மனங்களின் இணைப்பு மட்டுமல்லாமல், கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இதற்காகப் பல குடும்பங்கள் தங்களது ஆயுள் கால சேமிப்ப முழுமையாகச் செலவிடுவதும், கடன் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையைச் சுட்டிக்காட்டும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த…

Read more

30 வருஷம் ஆகிட்டு..! 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் வீட்டை விட்டு ஓடிய சிறுவன்… தேர்தல் ஆணையத்தின் ஒற்றை சரி பார்ப்பால் கண்ணீரில் தாய் தந்தை.. நடந்தது என்ன..?

பள்ளிக் காலத்தில் தேர்வில் தோற்றுவிட்டால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற அச்சத்தில் சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. ஆனால், அவ்வாறு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சிறுவன், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு அதிகாரப்பூர்வ…

Read more

“பிரதமர் மோடி உறுதி அளிச்சிட்டாரு வீட்டுக்குப் போங்க!”… சோனம் வாங்குக்கு வீட்டுல இருந்தே சாப்பாடு அனுப்புறதா சொன்ன பாலிவுட் நடிகர்…. மாணவர்களை அன்போடு கேட்டுக்கொண்ட நடிகர்..!!!

நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பி வரும் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் கசிவுகள் நிகழாமல் தடுப்பதற்காக மிகக் கடுமையான…

Read more

“நீங்கள் தனியாக இல்லை!”… மாணவர்களின் போராட்டத்திற்கு வலுவான கரம் கொடுத்த காங்கிரஸ்.. போலீஸ் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு நேரில் ஆறுதல்..!!!!

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களை முன்னிறுத்தி மாணவர்கள் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்திய இளம் மாணவர்களின் மீது காவல்துறையினர் நடத்திய திடீர் தடியடி…

Read more

புது சேலை வாங்கித் தரலன்னு இப்படியா பண்ணுவாரு?….குக்கர் மூடியால் கணவரை அடித்துக் கொன்ற மனைவி…!!!

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிறு சிறு மனக்கசப்புகளும், ஆத்திரத்தின் உச்சத்துக்கே செல்லும் முன் நிதானத்தைக் கடைப்பிடிக்காத போக்கும் எந்த அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு மகாராஷ்டிர மாநிலம் பத்லாப்பூரில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் ஒரு சோகமான உதாரணமாக மாறியுள்ளது. புதிய சேலை வாங்கித்…

Read more

எங்க போராட்டத்தை அழிக்க வெளிய இருந்து ஆள் அனுப்புறாங்க… கொந்தளித்த கரப்பான் பூச்சி நிறுவனர் அபிஜித் தீப்கே.. பகீர்…!!

கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம், நாட்டின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ள நிலையில், அந்தப் போராட்டத்தைச் சீர்குலைக்கச் சில மறைமுகச் சக்திகள் தீவிரமாக இயங்கி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தின் அமைதியான சூழலைச் சீர்குலைத்து,…

Read more

இனி நெட்டும் தேவையில்லை சிக்னலும் வேண்டாம்…! “ஆனாலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்”… வந்தாச்சு புதிய ரூல்ஸ்.. எப்படி தெரியுமா..?

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டீக்கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் யு.பி.ஐ.  மூலம் பணம் செலுத்துவது மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இருப்பினும், சில சமயங்களில் மொபைல்…

Read more

“பார்த்தாலே நடுங்க வைக்கும் கொடூர பாம்புகள்!”.. உலகை மிரட்டும் டாப் ராட்சத பாம்புகள்.. இந்தியப் பாம்பிற்கு எந்த இடம் தெரியுமா?

பூமிப் பந்தில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வந்தாலும், பாம்புகளைப் பற்றிய பெயரைக் கேட்டாலே பெரும்பான்மையான மனதில் ஒருவித நடுக்கமும் அச்சமும் எழுவது இயற்கையாகும். உலகில் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான பாம்பு இனங்கள் காணப்பட்டாலும், அவற்றுள் சிலமட்டும் தங்களது வியக்கத்தக்க நீளம், பிரம்மாண்டமான…

Read more

“மத்திய அமைச்சரை காப்பாத்த நினைச்சா அடுத்தது நீங்கதான்!”… பிரதமர் மோடிக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுத்த காக்ரோஜ் பார்ட்டி தலைவர்.. வைரல் வீடியோ !!!

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சார்ந்த பல்வேறு முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று காக்ரோஜ்…

Read more

30 வருஷத்துக்கு முன்னாடி இதே பிரச்சனைக்காக லத்தி அடி வாங்கிய போராளி… இன்னைக்கு அவருக்கு எதிராகவே போராட்டம்…. கல்வி அமைச்சரின் பழைய கதையை பார்த்து ஷாக்கான மாணவர்கள்…!!

காலம் எவ்வளவு வேகமாகச் சக்கரத்தைச் சுழற்றுகிறது என்பதற்கு இந்திய அரசியல் வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உண்டு. ஆனால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவம், காலம் செய்த விசித்திரமான விளையாட்டு என்றே சொல்லத் தோன்றுகிறது. நாட்டின்…

Read more

கரப்பான் பூச்சியை பூச்சி மருந்து அடிச்சு கொல்ற மாதிரி கொல்லணும்!” – போராடிய மாணவர்களை பார்த்து பெண் அதிகாரி பரபரப்பு பேச்சு… பெரும் கொந்தளிப்பு..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாட்டின் தலைநகரான டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கிப் போராடும் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் குரலை ஒடுக்குவதற்குப் பல்வேறு…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே… குடையோடு ஒட்டுமொத்தமாக திரண்ட மாணவர்கள்… வெயில் தாங்க முடியல.. நீட்டுக்கு எதிரா பாட்டு பாடி வினோத போராட்டம்.. எங்கு தெரியுமா..?

நீட் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் ‘சி.ஜே.பி’ (CJP) என்ற அமைப்பின் கீழ் மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மிசோரம் மாநிலத்தில் நடந்த ஒரு போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின்…

Read more

ஒரு கப் காபிக்கு 6 மணி நேரம் ஒரே டேபிளில் இருப்பீங்களா…? இனி லேப்டாப் கொண்டு வந்தா ஒரு மணி நேரத்திற்கு ரூ. 99 எக்ஸ்ட்ரா பீஸ்… ஐடி ஊழியர்களுக்கு செக்‌ வைத்த கஃபே..!!

கொரோனா காலத்திற்குப் பிறகு உலகளவில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’  கலாச்சாரம் பெரிய அளவில் பரவியது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐடி ஊழியர்கள் பலரும் கஃபேக்களில் அமர்ந்து வேலை செய்யும் ‘வொர்க் ஃப்ரம் கஃபே’ என்ற புதிய டிரெண்டை உருவாக்கி வருகின்றனர்.…

Read more

செத்தாலும் புகழ் தான் முக்கியம் போல.. மரண விளிம்பில் ரீல்ஸ்… இன்ஸ்டா லைக்குக்காக இப்படியா…? கொஞ்சம் வழுக்கினாலும் உயிரே போயிரும்… பதை பதைக்க வைக்கும் காணொளி…!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே போதும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களுக்கும், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாகச் சமூக வலைத்தளங்களில் ‘லைக்’ வாங்குவதற்காகவும், ரீல்ஸ் செய்வதற்காகவும் இளைஞர்கள் தங்களது உயிரையே அடகு வைத்து ஆபத்தான சாகசங்களில்…

Read more

சார்..! கொஞ்சம் தண்ணீர் அடிங்க வெயில் தாங்க முடியல… நீட் போராட்டத்தில் அரங்கேறிய கூத்து.. ஹோலி பண்டிகையாக மாற்றிய ஜென் ஸி.. போலீஸ் செஞ்சது தான் ஹைலைட்… வீடியோ வைரல்..!!!

இந்தியாவையே உலுக்கி வரும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவக் கனவோடு இருக்கும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தேர்வு முறையில்…

Read more

சீறிப்பாயும் வெள்ளத்தில் பகீர் டைவ்..! “டேய் நீங்க இன்னும் சின்ன பசங்க தான்… காட்டாற்று வெள்ளத்தில் அசால்ட் ஆக குதித்த சிறுவர்கள்… அதிர்ந்து போய் போலீசே வெளியிட்ட வீடியோ…!!

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவசர கால எச்சரிக்கைகளை விடுக்கவும் சமூக ஊடகங்கள் மிகச்சிறந்த ஊடகமாக மாறியுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலக் காவல்துறையினர் எக்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் வழியாகப் பொதுமக்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வை…

Read more

உன் வாழ்க்கையை காலி பண்ணிடுவேன்..! “நீட் தேர்வுக்கு எதிரா போராட்டம் நடத்துன கஞ்சா கேஸ்ல ஜெயிலுக்கு தான் போகணும்”… பகிரங்கமாக மிரட்டிய போலீஸ்காரர்.. பரபரப்பு வீடியோ..!!

நீட்  தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்கள் மீதான போலீஸ் தடியடியைக் கண்டித்து, மும்பையில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற ஆன்லைன் அமைப்பின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவாஜி பார்க், செம்பூர் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய…

Read more

Other Story