“இனி பிளின்கிட் ஆப்-ல பாம்பும் ஆர்டர் பண்ணலாமா?!” நடுரோட்டில் டெலிவரி ஊழியர் செய்த காரியம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!”

மும்பையில் பிளின்கிட்  நிறுவன விநியோக ஊழியர் ஒருவர், பட்டப்பகலில் நடுரோட்டில் இருந்த ஒரு நீளமான பாம்பை மிகவும் லாவகமாகப் பிடித்து, தனது டெலிவரி பைக்குள் போடும் வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘@gharkekalesh’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த…

Read more

“லிஃப்ட் பட்டனை அமுக்கியதும் நடந்த பயங்கரம்!” கதவு திறந்ததும் உள்ளே சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த கதி.. அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் சோகம்..!!

ஹைதராபாத்தின் கைராதாபாத் ஆனந்த் நகர் காலனியில் உள்ள பவானா அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு கோரமான லிஃப்ட் விபத்து நிகழ்ந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராதா (58) என்ற மூதாட்டி, தனது 13 மாதப் பேரனுடன் கட்டிடத்தின் லிஃப்ட்…

Read more

“முழுசா வேகம் எடுக்கும் போது.. ஓடும் ரயிலில் பயமே இல்லாம அந்த வாசல்ல நின்னு வித்தை காட்டியை பெண்.. வைரலாகும் வீடியோ..!!”

சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்கும் லைக்ஸ் வாங்குவதற்கும் இளைஞர்கள் பலர் தங்களது உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய பெரும் கவலையாக மாறியுள்ளது. அந்த வகையில், ஓடும் ரயிலின் வாசலில் நின்றுகொண்டு பெண் ஒருவர் ஆபத்தான முறையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்…

Read more

“வேலையே இல்லைனாலும் காசு கொடுத்துதான் ஆகணும்.. கணவனின் வாதத்தை சுக்குநூறாக்கிய கோர்ட்.. நீதிபதி போட்ட அந்த ஒரு போடு..!!”

டெல்லியில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கொன்றை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், கணவர் வேலையில்லாமல் இருக்கிறார் என்பதைக் காரணம் காட்டி, மனைவியையும் குழந்தையையும் பராமரிக்கும் சட்டப்பூர்வ கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என்று கண்டித்துள்ளது. கடந்த 2013-ல் திருமணமான தம்பதியினர், வரதட்சணை கொடுமை…

Read more

“ஒருபக்கம் மாணவர்கள் கண்ணீர்.. மறுபக்கம் இவருக்கு விசிறி விட ஆள்!” டெல்லி நீட் போராட்டத்தில் அம்பலமான வீடியோ.. இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை..!!

புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் 2026 தேர்வுத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே…

Read more

“யப்பா.. நெஞ்சு துடிப்பு நின்னே போயிடுச்சு.. எந்த சப்போர்ட்டும் இல்லாம அந்த திருவிழாவுல வாலிபர் பண்ணிய சம்பவம்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!”

திருவிழாக்களில் அனைவரையும் கவரும் பிரம்மாண்டமான ராட்டினத்தின் உச்சியில், எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் இன்றி இளைஞன் ஒருவன் ஆபத்தான முறையில் நின்று சாகசம் செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ‘its__fadii1’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில்,…

Read more

“மாதம் 18,000 சம்பளம்.. ஆனா அதிகாலை 4 மணிக்கே நடக்கும் அந்த கொடுமை.. வெறும் பிளாஸ்டிக் சாக்குடன் மைதானத்தில் தூங்கும் அவலம்.. வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

மும்பை புறநகர்ப் பகுதியான பயந்தர் கிழக்கில், புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் தங்களின் குறுகலான தங்குமிடங்களில் நிலவும் கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல், திறந்தவெளி மைதானத்தில் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட…

Read more

“ரெண்டு புள்ளைங்களுக்கு அப்பன்.. ஆனா பண்ற வேலையைப் பாரு!”… சந்தேகப்பட்டுத் துரத்திய மனைவிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. உறவினர்களுடன் சேர்ந்து தர்மஅடி.. வைரல் வீடியோ..!!!

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர், தனது கள்ளக்காதலியுடன் ஹோட்டல் அறையில் அரைகுறை ஆடையுடன் இருந்த போது, அவரது மனைவி உறவினர்களுடன் சேர்ந்து கையும் களவுமாகப் பிடித்து இருவரையும் தர்மஅடி கொடுத்துள்ள அதிரடி வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர…

Read more

“யார்கிட்ட வம்பு வச்சுக்கிட்டீங்க!”… சண்டையை மறந்து ஸ்கூட்டியைத் தூக்கி வீசிய மாடுகள்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!!

பொதுவாகவே காளை மாடுகள் அமைதியான விலங்காக இருந்தாலும், அதற்கு ஒருமுறை கோபம் வந்துவிட்டால் அல்லது இரண்டு காளைகள் நடுரோட்டில் வெறித்தனமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடிய வேளையில், அதற்கு அருகில் செல்வது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்ற பெரியோர்களின் எச்சரிக்கையை உண்மையாக்கும் வகையில்…

Read more

“இனி ஹேர்கட் பண்ணணும்னா இவ்வளவு ஆகுமா!”… ஈரான்-அமெரிக்கா போரால் சலூன் கடைக்கு வந்த சோதனை.. அதிரடியாக உயர்ந்த முடிவெட்டும் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

சர்வதேச அளவில் நிலவி வரும் ஈரான் – அமெரிக்கா இடையேயான கடுமையான மோதல் போக்கு மற்றும் உலக அரசியல் சூழல் காரணமாக, தற்பொழுது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சலூன் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. சர்வதேசப் பதற்றத்தால் முடி திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களின்…

Read more

“அட கடவுளே!”.. கடற்கரையில் பாறைகளுக்கு நடுவே சிக்கிய அந்த பிரம்மாண்ட உயிரினம்.. சோசியல் மீடியாவைத் தெறிக்கவிடும் ‘மீட்புக் குழுவின் ஆபரேஷன்’ வீடியோ..!!

மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவ் கடற்கரையில், அலைகளால் கரைக்கு அடித்து வரப்பட்ட ஒரு பிரம்மாண்டமான மர்ம உயிரினம் பாறைகளுக்கு இடையே சிக்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் அது ஏதோ கடல் அரக்கன்…

Read more

அடக்கடவுளே…! திடீரென நடுவழியில் இரண்டாக பிளந்த ரயில்… இது சதி வேலை இல்ல 15 வருஷம் பழசு அதான் இப்படி ஆகிட்டு… அதிகாரிகளின் அதிர்ச்சி விளக்கம்… பகீர் வீடியோ..!!

டெல்லியிலிருந்து ஜம்முவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குப் புறப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், சனிக்கிழமை (ஜூன் 6) அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா ரயில் நிலையம் அருகே சென்றபோது பயங்கர தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானது. ரயில் நிலையத்தை விட்டுப்…

Read more

மாயமில்லை மந்திரம் இல்லை…! பார்ப்பதெல்லாம் உண்மைதான்… சிறுவனின் வியக்க வைக்கும் மேஜிக் தந்திரம்… வச்சிருக்க பொருள் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியைச் சேர்ந்த சாஹில் என்ற சிறுவன், பொதுவெளியில் தெருவோர மந்திர வித்தைகளை நிகழ்த்தி மக்களைக் கவர்ந்து வருகிறான். அவனிடம் ஒரு சிறிய இரும்பு கிண்ணம், மந்திரக்கோல், நாணயம் மற்றும் ஒரு சிறிய சிவப்பு நிற பந்து மட்டுமே…

Read more

ரூ.40 லட்சம் கல்விக்கடன்..! நல்ல வேலை கிடைக்கலனாலும் நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க… 22 வயது பெண்ணின் வீடியோ… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!

உலகின் முன்னணி வணிகப் பள்ளிகளில் ஒன்றான ‘இன்சீட்’ (INSEAD) பல்கலைக்கழகத்தில், தனது 20ஆவது வயதில் ரூ.40 லட்சம் கல்விக் கடன் பெற்று முதுகலை பட்டம் படித்துள்ளார் ஏக்தா அகர்வால் (22) என்ற இளம்பெண். வெளிநாட்டுப் படிப்பிற்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப்…

Read more

“சொன்னாக் கொன்னுடுவோம்!”… மிரட்டலுக்குப் பயந்து உடம்பெல்லாம் காயத்தோடு வீட்டில் முடங்கிய இளைஞர்.. மருத்துவமனையில் அம்பலமான பகீர் உண்மை..!!!!

ஹரியானா மாநிலம் ஹான்சி மாவட்டத்தில், விவசாயத் தோட்டத்தில் இருந்த மோட்டார் பம்பைத் திருடியதாக எழுந்த வீண் சந்தேகத்தின் பேரில், 32 வயதான பாரு என்ற தலித் இளைஞரைச் சில உயர்சாதி நபர்கள் மிகக் கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தியுள்ள சம்பவம் தற்பொழுது…

Read more

ஃபர்ஸ்ட் பிரியாணி.. நெக்ஸ்ட் ஐஸ்கிரீம்…! “கண்ணை மறைத்த காம வெறி”… பேயாக மாறிய தாய்.. 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… 3 மாதத்திற்கு பின் வெளிவந்த பகீர் உண்மை…!!

கர்நாடக மாநிலம் தாவணகெரேவைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2007-ல் திருமணமாகி 17 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், பிரியங்காவிற்கு அவரது கல்லூரித் தோழன் மோகனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது…

Read more

சார்..! ஹால் டிக்கெட் குடுங்க சார்.. கெஞ்சிய 9-ம் வகுப்பு மாணவி… கையைப் பிடித்து இழுத்து அத்து மீறிய காமக்கொடூரன்… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில் உள்ள பகோரி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கிருஷ்ணகுமார் நாயக் என்ற ஆசிரியர், மாணவியிடம் பகல் நேரத்திலேயே அநாகரிகமான…

Read more

கார் கதவை திறக்கிற இடமா இது..! “பைக்கோடு காற்றில் பறந்த நபர்கள்”.. கண்ணிமைக்கும் நொடியில் பலி… நடு நடுங்க வைக்கும் காணொளி..!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கதவு, எதிர்பாராதவிதமாகத் திடீரெனத் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் கதவின் மீது பயங்கரமாக மோதி…

Read more

“பூங்காவுக்குள் நுழைந்த ஜோடி”… ஓட ஓட விரட்டி தாக்கிய துறவிகள்… அமைதியா இருக்க வேண்டியவங்களே வன்முறையை கையில் எடுப்பதா..? அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ‘துளசி உத்யன்’ பூங்காவிற்குச் சென்ற இளம் ஜோடி ஒன்றை, துறவிகள் (சாதுக்கள்) உடையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இங்கு…

Read more

என் புருஷன் போலீஸ்…! நீ சாலையில் நடந்து போனதுதான் தப்பு… நான் காரை விட்டு ஏத்துனது தப்பில்லை… நடு ரோட்டில் பெண்ணின் நடவடித்தனம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

ஹரியானா மாநிலம் குருகிராமின்  சாலையில் நடந்து சென்ற பாதசாரி ஒருவரின் காலில் கார் ஒன்று ஏறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், காரை ஓட்டி வந்த பெண்ணிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அந்தப்…

Read more

“என் பொண்ணுங்களுக்கு இந்த கஷ்டம் வரக்கூடாது!”… குழந்தை திருமண கிராமத்தில் இருந்து தடைகளை உடைத்து சாதித்த 4 சிங்கப் பெண்கள்.. பெருமைமிகு நிஜக் கதை..!!!

பெண்கள் தற்பொழுது ஆண்களுக்கு நிகராகப் பல துறைகளிலும் சாதித்து வரும் வேளையில், தங்களது அசாத்திய விடாமுயற்சியால் கரும்பு வெட்டும் ஏழைத் தொழிலாளியின் மகள்கள் 4 பேர் ஒரே நேரத்தில் மும்பை போலீஸ் படையில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். கரும்பு வெட்டும் தொழிலாளர்களின்…

Read more

ரூ.156-க்கு பதில் ரூ.15,682… அவசரத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு பெரும் தொகையை ஜிபே செய்த நிறுவனர்… அப்புறம் நடந்தது தாங்க ஹைலைட்.. இந்த காலத்திலும் இப்படியா..?

மும்பையைச் சேர்ந்த ‘ஹிங்லிஷ்’ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சுபம் குணே, ஒரு முக்கியமான சர்வதேச வாடிக்கையாளரைச் சந்திப்பதற்காக அதிகாலை 7 மணிக்கே அவசரமாகப் புறப்பட்டுள்ளார். நேரமாகிவிட்ட பதற்றத்தில் ஆட்டோவிலிருந்து இறங்கிய அவர், கூகுள் பே செயலி மூலம் ஆட்டோ…

Read more

“இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதா..? லண்டனில் இந்திய தலைமை நீதிபதிக்கு நேர்ந்த தர்மசங்கடம்.. பாதியில் நிறுத்தப்பட்ட பின்னணி…!

லண்டன் பெர்க்பெக் கல்லூரியில் ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்’ என்ற தலைப்பில் இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் சிறப்புரையாற்றினார். உரைக்குப் பின் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பார்வையாளர் வரிசையில் இருந்த மாணவி ஒருவர், இந்தியாவில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களுக்கு…

Read more

60 கிலோமீட்டர்…! “ஒரு கிளாஸ் தண்ணீர்”… ஓடும் ரயிலில் ஒரு சொட்டு கூட சிந்தக் கூடாது.. சவாலில் ஜெயித்த புத்திசாலி வாலிபர்… வேற லெவல் வீடியோ..!!

எப்போதும் மக்கள் கூட்டத்தால் திணறும் மும்பை லோக்கல் ரயில்களில் சாதாரணப் பயணமே சவாலாக இருக்கும் நிலையில், அங்குள்ள உள்ளடக்கக் கலைஞர் ஒருவர் செய்துள்ள வினோதமான காரியம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மும்பையைச் சேர்ந்த பிரணாய் ஜோஷி என்ற இளைஞர்,…

Read more

“பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களா, வெயிலைத் தாங்க முடியாமல் ஒருவரை விசிறி விட வைப்பது?”… நெட்டிசன்களின் அதிரடி விமர்சனம்..!!!

டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தின் போது, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் செய்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜந்தர் மந்தரில் நடந்த இந்தப் போராட்டத்தின் போது, சௌரவ்…

Read more

  • June 6, 2026
“பாஜகவை எதிர்க்க இந்தியா கூட்டணியை தவிர வேற ஆப்ஷனே இல்ல” மாநில கட்சிகள் ஸ்ட்ராங்குதான்…. ஓப்பனாக பேசிய ப.சிதம்பரம்….!!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைத் தேசிய அளவில் வீழ்த்துவதற்கு ‘இந்தியா’ (INDIA) கூட்டணியைத் தவிர வேறு எந்த ஒரு மாற்று அணியும் கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தற்பொழுது மிக ஓப்பனாகத்…

Read more

காதலை மறுத்ததால், கோடரி தாக்குதல் முதல் தூக்கு தண்டனை முயற்சி வரை… அந்த ஒரு நொடியால் உயிர் தப்பிய சிறுமி… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில், ஒருதலைக் காதலை நிராகரித்த 17 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கோடரியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தாவ்னி கிராமத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அந்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து,…

Read more

“காதல் திருமணம் செய்த 2 வருஷத்துல!”.. வீட்டில் பிணமாகக் கிடந்த பெண்.. பாழடைந்த கட்டிடத்தில் கணவன் தற்கொலை… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நியூ கஞ்சன்பூர் பகுதியில், நேகா சிங் (35) என்ற பெண் தனது வாடகை வீட்டில் கழுத்தில் துப்பட்டா கட்டப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அடேங்கப்பா… டிராக்டரில் சொகுசு குளியல் போட்ட நபர்… வெயிலுக்கு செம ஐடியா… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!!

தற்போதைய கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு விசித்திரமான மற்றும் புதிய வழிகளை முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் தனது டிராக்டரை நகரும் நீச்சல் குளமாக…

Read more

கர்ப்பிணி வேடத்தில் இந்திய வீதிகளில் சுற்றிய கொரிய யூடியூபர்… கேமராவில் சிக்கிய அதிர்ச்சி உண்மை… வெளியிட்ட பகீர் வீடியோ…!!!

தென் கொரியாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், கர்ப்பிணிப் பெண் போல வேடமிட்டு, இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தெருக்களில் பயணம் செய்தபோது நடந்த நிகழ்வுகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் ஒரு சமூக பரிசோதனையாக அவர் செய்த இந்த பயணத்தில், செயற்கை…

Read more

டிக்கெட் இல்லை.. ஆனால் திமிர் மட்டும் குறையவில்லை… லக்கேஜ் கட்டணம் கேட்ட பெண் போலீசாரை கடித்துக் குதறிய பயணி… பகீர் வீடியோ..!!!

விமானத்தில் போதிய பயணச் சீட்டு இன்றி ரகசியமாக நுழைய முயன்ற பெண் ஒருவரின் அட்டகாசமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதுகாப்பு நடைமுறைகளை மீறி விமானத்திற்குள் நுழைய முயன்ற…

Read more

ஸ்ட்ராபெரி லஸ்ஸியுடன் ஜிலேபியா?… சாப்பாட்டுல இப்படியும் ஒரு கொடுமையா?… வைரலாகும் வீடியோவால் நெட்டிசன்கள் ஷாக்…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான உணவு கலவை வைரலாகி வருகிறது. ‘மாச்சா ஜிலேபி’ மற்றும் ‘ஸ்ட்ராபெரி லஸ்ஸி’ ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வழக்கமான இனிப்பு சுவை கொண்ட…

Read more

“பயத்தில் உறைந்து போனேன் 11 மணி ஆர்டர்”… கதவைத் தட்டிய அந்த ஒரு நிமிஷம்… இளம்பெண்ணை மிரள வைத்த டெலிவரி மேன்..!!!

இரவு 11 மணிக்கு உணவு டெலிவரி செய்ய வந்த சொமாட்டோ ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரான பெண் ஒருவரிடம் அநாகரிகமாகப் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்னியா விக் என்ற பெண், தான் ஆர்டர் செய்த பொருளைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோது, அந்த…

Read more

கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றிய கணவனை, கையும் களவுமாக பிடித்த மனைவி… காதலிக்கு கிடைத்த ‘ஹை-வோல்டேஜ்’ மரண அடி… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள மௌரானிபூர் என்ற இடத்தில், கணவரை அவரது காதலியுடன் மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைக்கு அருகில் கணவர் தனது காதலியுடன் இருப்பதைக் கண்ட மனைவி, ஆத்திரமடைந்து நடுரோட்டில்…

Read more

நள்ளிரவில் கேட்ட மரண ஓலம்… படுக்கையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட தாய் மற்றும் சித்தி… இடையில் சிக்கி நசுங்கி துடிதுடித்து உயிர்விட்ட குழந்தை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் நடைபெற்ற ஒரு துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் தாய் மற்றும் அத்தை இருவரும் சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் இருவரும் கட்டிலின் மீது தூங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் மீது விழுந்தனர். இந்த விபத்தில்,…

Read more

“நெஞ்செல்லாம் பதறுதே!”.. ஆபத்தான நிலையிலும் பயணியர் நலனே முக்கியம்.. காயத்துடனும் ரயிலைப் பத்திரமாக நிலையத்திற்கு கொண்டு சேர்த்த ஓட்டுநர்கள்.. அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திரப் பிரதேசத்தின் ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த வியாழக்கிழமை இரவு டெல்லி – சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் ரயிலின் மீது திடீரென கற்கள் மற்றும் கனமான பொருட்களை வீசி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

Read more

ஹோட்டலில் ஒரு பரோட்டா ₹1100, 3 முட்டை ₹500ஆ?… கையில் இருந்த காசு காலி… அதிர்ச்சியில் உறைந்த நபர்.. வைரலாகும் ‘பகீர்’ பில்..!!!

மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வாடிக்கையாளர் ஒருவர், அங்கு சாப்பிட்ட எளிய உணவுகளுக்கு வசூலிக்கப்பட்ட அதிகப்படியான கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் ஆர்டர் செய்த மூன்று வேகவைத்த முட்டைகளுக்கு 500 ரூபாயும், ஒரு உருளைக்கிழங்கு பரோட்டாவிற்கு 1,100…

Read more

“மாஸ் காட்டப் போய் மானமே போச்சு”… வெறும் தெம்பு மட்டும் இருந்தா பத்தாது… ஸ்கூட்டியில் மலையேற நினைத்தவருக்கு ‘பல்பு’ கொடுத்த வண்டி..!!!

சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரலாகும் சில வீடியோக்கள் பார்ப்பவர்களை வியப்பிலும், அதே சமயம் வயிறு குலுங்கச் சிரிக்கவும் வைக்கின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ மிகவும் பிரபலமாகி வருகிறது. அதில், ஒரு வாலிபர் மிகுந்த நம்பிக்கையுடன் தனது ஸ்கூட்டியில்…

Read more

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயன்ற கணவன்… ரத்த வெள்ளத்தில் துடித்த பெண்… அந்த ஒரு போன் காலில் சிக்கியது எப்படி…?

புனே அருகே உள்ள லோனி கால்போர் பகுதியில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, கணவர் ஒருவரே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஒரு…

Read more

“அப்பா வேண்டாம் விட்டுடுங்க..” கதறிய மகன்.. இரக்கமே இல்லாமல் மனைவியை நடுரோட்டில் தீர்த்துக்கட்டிய ஆட்டோ டிரைவர்…!!!

தெலுங்கானா மாநிலம் அட்டப்பூர் அருகிலுள்ள தேஜஸ்வினி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான அவினாஷ். இவருக்கும் இவரது மனைவி கோமளி வயது 31 என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்தேகத்தின் காரணமாக, தம்பதியினரிடையே…

Read more

வீட்டுக்கு வாடி ஜாலியா ரெண்டு பேரும் சரக்கடிக்கலாம்…! “42 வயது தோழியுடன் மது குடித்த 40 வயது பெண்”… அடுத்த நொடியே துடிதுடித்து பலி… நடந்தது என்ன..?

தெலுங்கானா மாநிலம் மபுக்கியா தண்டா கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் மர்ம மரணச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சாரதா (40) என்ற பெண், தனது மகனுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வரும் வழியில்,…

Read more

திமுக இல்லன்னா பரவால்ல..! அதான் தவெக இருக்கே… இந்தியா கூட்டணிக்கு வந்த வலுவான சக்தி… ஷாக் கொடுத்த சஞ்சய் ராவத்… தேசிய அரசியலிலும் கெத்து காட்டும் தளபதி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகத்திற்கு’ (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்திருப்பது திமுகவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்களுக்குப் பலவழிகளிலும் தோள் கொடுத்த காங்கிரஸ் கட்சி, தவெக-வுடன்…

Read more

9 டூ 5 இல்ல..! அது 9 டூ 9 டார்ச்சர்… ரூ.60,000 சம்பளமும் வேண்டாம் உங்க வேலையும் வேண்டாம்… ராஜினாமா செய்துவிட்டு ஜாலியாக ரீல்ஸ் போட்ட பெண்… செம ட்ரெண்டிங் வீடியோ…!!

இன்றைய கார்ப்பரேட் உலகில் நிலவி வரும் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’ (Work-Life Balance) குறித்த விவாதம் இளைஞர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த தீக்ஷா என்ற 22 வயது இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. கல்லூரி…

Read more

கணவன் மனைவி கிட்ட பேசாம இருப்பது ஒன்னும் கொடுமை இல்லை..! “வெறும் 13 நாள் தானே”… உயிரையே விட்ட பெண்… விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்.. பின்னணி என்ன…!

திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளும், தற்காலிக மௌனமும் குற்றவியல் கொடுமையாக மாறாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. வரதட்சணை கொடுமை மற்றும் மனைவி தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்பட்ட வழக்கில், கணவருக்கு…

Read more

அழுகிய நிலையில் தாயின் பிணம்..! “கடும் துர்நாற்றத்தில் 2 நாட்கள் பசியோடு போராடிய 8 வயது குழந்தை… மகனை ஏமாற்றிய சைக்கோ கணவன்… போலீசையை உறைய வைத்த சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் நியூ கஞ்சன்பூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இருந்து கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் உரிமையாளர் காவல்…

Read more

“அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை!” என கிளம்பிய விமர்சனம்.. எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க டி.கே.சிவகுமார் கொடுத்த ‘அதிரடி விளக்கம்’..!!

ஜூன் 3-ம் தேதி கர்நாடகாவின் 25-வது முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் சேர்த்து 13 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால், இந்த புதிய அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், எதிர்க்கட்சிகளின் கடுமையான…

Read more

“முன்னாள் காதலர்களை நினைத்து!”.. தரையில் படுத்து அழுத இளைஞர்கள்.. சோசியல் மீடியாவை உலுக்கிய வினோத ஒன்றுகூடலின் ‘மர்ம பின்னணி’..!!

சமூக வலைதளங்களில் ஒரு பெரிய திறந்தவெளி மண்டபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, சோகப் பாடலுக்கு நடனமாடி, அழுது, பாடி தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வினோதமான காணொளி ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பின்னணியில், “ஒரு பெண் இருந்தாள், அவள் மீது எனக்குக்…

Read more

“தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்தியா என பாகிஸ்தான் கதறல்.. இது போர் நடவடிக்கை என எச்சரிக்கை..‌ சிந்து நதி நீர் நிறுத்தத்தால் கடும் குற்றச்சாட்டு..!!

கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு நதிநீரைப் பகிரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது. சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரையே விவசாயம் மற்றும் மின் உற்பத்திக்கு முழுமையாக நம்பியிருந்த பாகிஸ்தான்,…

Read more

“கை மணிக்கட்டு நரம்பை!”.. அறுத்து பேராசிரியை கொடூர கொலை.. நகைகள் அப்படியே இருந்ததால் போலீசுக்கு எழுந்த ‘மர்மமான சந்தேகம்’..!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த டெல்லி பல்கலைக்கழக உதவி பேராசிரியை தேபோஸ்மிதா பால் அவரது வீட்டிற்குள்ளேயே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று காலை பேராசிரியையின் வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது சகோதரி தேவரதி…

Read more

“பாஜகவிலிருந்து விலகிய!”.. அண்ணாமலையை பாராட்டித் தள்ளிய பவன் கல்யாண்.. புதிய சக்தியாக உருவெடுக்கும் ‘இளம் தலைவர்களின் டிஜிட்டல் அரசியல்’..!!

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் அவரைப் பாராட்டி அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்ணாமலையின் நேர்மை, தேசப்பற்று மற்றும் பொதுச்சேவைக்கான…

Read more

Other Story