என் பொண்டாட்டியை பிரிச்சு கூட்டிட்டு போயிட்டாங்க.. மாமனார் வீட்டில் டார்ச்சர் தாங்க முடியல… ரூ.4,00,000 இருக்கு… என் சாவுக்கு அவங்க தான் காரணம்.. பாலத்திலிருந்து குதித்த 24 வயது வாலிபர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அர்னௌதா பாலத்தில் 24 வயதான தீரஜ் குமார் என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலத்திலிருந்து குதிக்க முயன்ற அவரை, அங்கு சென்ற பொதுமக்கள் மற்றும் வழிப்போக்கர்கள்…
Read more