ஒரே ஒரு கேமரா மேன்..! 3 சகோதரிகளின் விபரீத காதல் ஆசை.. ஒரே நேரத்தில் தாலி கட்டி 3 பேரை பொண்டாட்டியாக்கிய வாலிபர்… என்ன கொடுமை இது.. பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம், அசன்ஜ்பூர் பகுதியைச் சேர்ந்த தௌரியா கிராமத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான மூன்று உடன் பிறந்த சகோதரிகள் வசித்து வருகின்றனர். சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷி (18) ஆகிய இந்த மூன்று…

Read more

காலேஜ் 10-ம் தேதி தான் திறக்குது..! அதுக்குள்ள கல்லூரிக்கு போன மாணவி… தோழியை பார்த்ததும் ஷாக்கான அப்பா… லெட்டரால் ஊருக்குலைந்த குடும்பம்..!

கோவையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். இதற்கிடையே, வெளியில் சென்ற மாணவியின் தந்தை வழியில் தனது…

Read more

Other Story