கணவன் மனைவி கிட்ட பேசாம இருப்பது ஒன்னும் கொடுமை இல்லை..! “வெறும் 13 நாள் தானே”… உயிரையே விட்ட பெண்… விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்.. பின்னணி என்ன…!
திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளும், தற்காலிக மௌனமும் குற்றவியல் கொடுமையாக மாறாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. வரதட்சணை கொடுமை மற்றும் மனைவி தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்பட்ட வழக்கில், கணவருக்கு…
Read more