ஒரு கப் காபிக்கு 6 மணி நேரம் ஒரே டேபிளில் இருப்பீங்களா…? இனி லேப்டாப் கொண்டு வந்தா ஒரு மணி நேரத்திற்கு ரூ. 99 எக்ஸ்ட்ரா பீஸ்… ஐடி ஊழியர்களுக்கு செக்‌ வைத்த கஃபே..!!

கொரோனா காலத்திற்குப் பிறகு உலகளவில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’  கலாச்சாரம் பெரிய அளவில் பரவியது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐடி ஊழியர்கள் பலரும் கஃபேக்களில் அமர்ந்து வேலை செய்யும் ‘வொர்க் ஃப்ரம் கஃபே’ என்ற புதிய டிரெண்டை உருவாக்கி வருகின்றனர்.…

Read more

செத்தாலும் புகழ் தான் முக்கியம் போல.. மரண விளிம்பில் ரீல்ஸ்… இன்ஸ்டா லைக்குக்காக இப்படியா…? கொஞ்சம் வழுக்கினாலும் உயிரே போயிரும்… பதை பதைக்க வைக்கும் காணொளி…!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே போதும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களுக்கும், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாகச் சமூக வலைத்தளங்களில் ‘லைக்’ வாங்குவதற்காகவும், ரீல்ஸ் செய்வதற்காகவும் இளைஞர்கள் தங்களது உயிரையே அடகு வைத்து ஆபத்தான சாகசங்களில்…

Read more

சார்..! கொஞ்சம் தண்ணீர் அடிங்க வெயில் தாங்க முடியல… நீட் போராட்டத்தில் அரங்கேறிய கூத்து.. ஹோலி பண்டிகையாக மாற்றிய ஜென் ஸி.. போலீஸ் செஞ்சது தான் ஹைலைட்… வீடியோ வைரல்..!!!

இந்தியாவையே உலுக்கி வரும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவக் கனவோடு இருக்கும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தேர்வு முறையில்…

Read more

சீறிப்பாயும் வெள்ளத்தில் பகீர் டைவ்..! “டேய் நீங்க இன்னும் சின்ன பசங்க தான்… காட்டாற்று வெள்ளத்தில் அசால்ட் ஆக குதித்த சிறுவர்கள்… அதிர்ந்து போய் போலீசே வெளியிட்ட வீடியோ…!!

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவசர கால எச்சரிக்கைகளை விடுக்கவும் சமூக ஊடகங்கள் மிகச்சிறந்த ஊடகமாக மாறியுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலக் காவல்துறையினர் எக்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் வழியாகப் பொதுமக்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வை…

Read more

உன் வாழ்க்கையை காலி பண்ணிடுவேன்..! “நீட் தேர்வுக்கு எதிரா போராட்டம் நடத்துன கஞ்சா கேஸ்ல ஜெயிலுக்கு தான் போகணும்”… பகிரங்கமாக மிரட்டிய போலீஸ்காரர்.. பரபரப்பு வீடியோ..!!

நீட்  தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்கள் மீதான போலீஸ் தடியடியைக் கண்டித்து, மும்பையில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற ஆன்லைன் அமைப்பின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவாஜி பார்க், செம்பூர் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய…

Read more

“நான் மாணவியும் இல்ல, விவசாயியும் இல்ல!”… மழையில் போலீஸ் வழியை மறித்து கைதான மாணவர்களை அதிரடியாக விடுவிக்க வைத்த பிரபலம்… வைரல் வீடியோ..!!!

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராகத் தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவின் மும்பை நகரிலும் தீவிர மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. மத்திய அமைச்சரின் பதவியைப் பறிக்கக் கோரி மற்றும் மாணவர்களுக்கு எதிரான…

Read more

“ஆரஞ்சு அலர்ட் விடுத்தும் அடங்கல!”… மலையேற்றத்தின் போது கால் தவறி விழுந்த இளைஞர்… பள்ளத்தாக்கில் தொங்கிய திகில் சம்பவம்..!!!

மகாராஷ்டிராவின் பிரபல சுற்றுலாத் தலமான லோணாவாலா பகுதியில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு மலையேற்றத்திற்குச் சென்ற இளைஞர் ஒருவர் கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி விடுமுறையைக் கொண்டாடவும், அருவிகள் மற்றும்…

Read more

“அதிரடி காட்டிய முன்னணி நடிகை!”… மாணவர்களுக்காக நேரில் சென்று போராடிய பிரபல தமிழ் ஹீரோயின்…. வைரலாகும் வைரல் புகைப்படங்கள்..!!!

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், இதற்கு முழுப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரி டெல்லியில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காக்ரோஜ் பார்ட்டியைச் சேர்ந்த இளைஞர்கள்…

Read more

11-ஆம் வகுப்பு டிராப்அவுட்… கையிலிருந்த செல்போன்!… ஏஐ-யை வைத்து ரூ.64.38 கோடி சுருட்டிய 18 வயது சிறுவன்!.. மோசடியில் வெளியான பகீர் உண்மை..!!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு பாதியில் நிறுத்திய 18 வயது வாலிபர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி 121 போலி வங்கிச் செயலிகளை உருவாக்கிய குற்றத்திற்காகச் சூரத் நகர சைபர் கிரைம் போலீசாரால்…

Read more

  • July 23, 2026
இதுதான் கரடி புகுந்த வீடா….? 5 மணிநேரம் தவியாய் தவித்த குடும்பம்…. ஒடிசாவில் நடந்த திகில் சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம், நீலகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாடணா கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் கிராம மக்களை உறைய வைக்கும் திகில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுக்கரடி ஒன்று, கிராமத்திற்குள் புகுந்து நெத்ரானந்தா சாஹூ…

Read more

  • July 23, 2026
உயிரோடு இருக்கிறவருக்கு இறப்பு சான்றிதழா….? ரேஷன் கடையில் காத்திருந்த அதிர்ச்சி…. கண்ணீர் சிங்கம் 46 வயது நபர்….!!

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் ஆர்.உதயகிரி பிளாக்கிற்கு உட்பட்ட ரன்லை கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான ஜக்கரியா பால் என்பவருக்கு, அரசு அதிகாரிகளின் ஒற்றைப் பிழையால் பெருந்துயரம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​பாதிக்கப்பட்ட ஜக்கரியா பால், ரேஷன் கடையில்…

Read more

“ஆட்டோவுல வச்சு சுத்துனதுக்கு வேல்யூ இருக்குப்பா!” – ஒரே கமெண்ட்டால் அதிர்ச்சி கொடுத்த ஹாலண்ட்… இனி 20 கிலோ குறைக்கணும்..!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் சர்வதேச அளவில் பிரபலங்களின் கவனத்தையே ஈர்த்துவிடும். அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர் சாஹில் குப்தா வெளியிட்ட ஒரு சுவாரசியமான வீடியோ, இப்போது உலகம் முழுதும் உள்ள…

Read more

15 வருஷம்… ஒருவழியா கேஸ் முடிஞ்சிட்டு.. சாதகமாக வந்த தீர்ப்பு… இந்தியாவுக்கு மீண்டும் திரும்புகிறாரா லலித் மோடி… அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்…!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கீழ் இயங்கும் ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவரான லலித் மோடி, தான் மீண்டும் இந்தியா திரும்புவது குறித்து எழுந்துள்ள பல்வேறு வதந்திகளுக்குத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். தான் தொடர்ந்து லண்டனிலேயே வசிக்கப் போவதாகவும், தேவைப்படும்…

Read more

“செருப்பு கூட போடாம பிருந்தாவனத்துல…” கோடிகள் இருந்தாலும் கோலி-அனுஷாக் பண்ணிய காரியத்தைப் பார்த்து.. வாயடைச்சு போன ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தம்பதி, சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிருந்தாவனத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர். உலக அளவில் புகழ்பெற்ற இந்தத் தம்பதி,…

Read more

​”40 பிஞ்சு குழந்தைகள் உள்ளே இருக்காங்க…நடுரோடு திடீர்னு பிளவுபட்டு பள்ளத்துல சிக்கிய ஸ்கூல் பஸ்… பகீர்..!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் வீதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக நாசிக்கில் உள்ள ஒரு பகுதி அருகே புதன்கிழமை அன்று கனமழையால் சாலை திடீரென உள்வாங்கி, அதில் மிகப்பெரிய ஆபத்தான பள்ளம்…

Read more

கீரிப்பிள்ளை பால குடிச்சு வளர்ந்தியா..? “எம்புட்டு துணிச்சல்”.. ஆனா பாம்புக்கு கூட இப்ப ஸ்மார்ட்போன் கேக்குது போல..? சிறுவனுடன் படுத்து ஜாலியா கார்ட்டூன் பார்த்த விஷ நாகம்… வீடியோ வைரல்..!

பொதுவாகப் ‘பாம்பு’ என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதர்களுக்கும் நெஞ்சில் ஒரு நடுக்கமும், பயமும் ஏற்படுவது இயற்கை. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, ஒரு சிறுவனின் மிக அருகில் அமர்ந்து கொண்டு, அவனது ஸ்மார்ட்போனில் ஓடிக்கொண்டிருக்கும் கார்ட்டூன் கதையை ஒரு விசித்திரப்…

Read more

நான் பாட்டுக்கு சும்மா தானடா படுத்திருந்தேன்..! இப்படி பண்ணிட்டியே.. சட்டைக்குள் புகுந்த கோப்ரா… பட்டனை திறந்து.. மரண பயத்தில் விவசாயி… நடு நடுங்க வைக்கும் காணொளி..!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது நெஞ்சை உலுக்கும் வகையிலான திகில் வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. திறந்தவெளி வயல்வெளியில் விவசாயி ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, உலகிலேயே மிக கொடிய விஷத்தன்மை கொண்டதாகக் கருதப்படும் கோப்ரா போன்ற ஒரு பாம்பு, எதிர்பாராதவிதமாக அவரது…

Read more

பஹல்காம் காயமே இன்னும் ஆறல..! அதுக்குள்ள இப்படி ஒரு கொடூரமா..? காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ்காரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் உள்ள லால் சௌக் பகுதியில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் பட்டப்பகலில் பயங்கரவாதியால் மிக அருகிலிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட…

Read more

“நீட் விவகாரப் போராட்டம்.. சீருடை இல்ல… சொந்த உடையில் வன்முறை!” மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்.. அனுராக் காஷ்யப் கொந்தளிப்பு..!!”

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் மாணவர்கள் நடத்திய ‘சலோ சன்சாத்’ நாடாளுமன்றம் நோக்கிய பேரணி போராட்டத்தின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது…

Read more

நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்: “கேள்வி கேட்டால் லத்தியா?” – இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஆவேசம்..!!”

டெல்லியில் மாணவர்கள் நடத்திவரும் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த சூழலில், நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் மாணவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவிக்கும்…

Read more

ரூ.5 லட்சத்திற்கு ஆசைப்பட்டு தாயைக் கொன்று சிறுத்தை நாடகமாடிய பாவி மகன்!.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்துபோன போலீஸ்!.. வெளிவந்த பயங்கர உண்மை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் பண ஆசைக்காகச் சொந்தத் தாயையே மகன் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அதைச் சிறுத்தை தாக்குதல் போல் நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வனவிலங்கு தாக்குதலால் உயிரிழப்பவர்களுக்கு அரசு வழங்கும் ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத்…

Read more

“விஜய் சொன்னதை நேர்ல செஞ்சா தான் ரியல் ஹீரோ….!” திருத்தணி முருகன் கோவிலில் தங்கத் தேர் இழுத்த பின் பிரேமலதா கொடுத்த அதிரடி பேட்டி….!!

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தேர்தலில் தான் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, முருகப்பெருமானுக்கு 6 அடி உயரமுள்ள பிரம்மாண்ட வெள்ளி வேலை…

Read more

“அடிப்பாவி! தினமும் சாம்பாரா?”.. நடுராத்திரியில் போலீஸைத் தலைசுற்ற வைத்த அடிதடி… வினோத குடும்பத் தகராறு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் படௌன் மாவட்டம் வஜீர்கஞ்ச் பகுதியில் வசித்து வரும் தொழிலாளி ஒருவர் தனக்கு வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால் அவரது மனைதியோ, அன்றாடம் அவருக்குச் சாம்பார் சமைத்து மட்டுமே பரிமாறி வந்துள்ளார்.…

Read more

“அடப்பாவி! இதெல்லாம் ஒரு குத்தமா?”… சேலை வாங்கித் தராத ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்.. வெளியான திடுக்கிடும் உண்மை..!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியிடையே புடவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஹரேராம் சிங் (35) என்பவருக்கும் அவரது மனைவி சுனிதா தேவி (30) என்பவருக்கும் இடையே சம்பவத்தன்று ஷாப்பிங் செல்வது தொடர்பாக…

Read more

“மாப்பிளையே இந்த ட்விஸ்ட நினைச்சுருக்க மாட்டாரு?”.. மதுபோதையில் தகராறு செய்தவர்களைத் தூக்கி எறிந்த இளம்பெண்… மண்டபத்திலேயே மணப்பெண் செய்த துணிச்சல் செயல்..!!!

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு திருமண வைபவத்தில், மதுபோதையில் இருந்த பிகாரிகள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் செய்த அராஜகத்தால் கடைசி நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பியூட்டிஃபுல்லாக…

Read more

நீட் எதிர்ப்பு…! விரைவு படை வீரர் மீது தாக்குதலா…? டெல்லி போராட்டத்தில் வெடித்த புதிய பிரச்சனை… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது, விரைவு அதிரடிப்படையை (RAF) சேர்ந்த வீரர் ஒருவர் துரத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் முதல் தகவல் அறிக்கையை  பதிவு செய்து…

Read more

“காரை நிறுத்தச் சொன்னா கொல்ல பார்ப்பீங்களா?”… டோல் பிளாசாவில் அரங்கேறிய திகிலூட்டும் விபத்து… – பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்திற்கு உட்பட்ட பர்வானு பகுதியில் அமைந்துள்ள பிரதான சுங்கச்சாவடியில்  நைட்டு நேரத்தில் நடைபெற்ற ஒரு திகிலூட்டும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21ஆம் தேதி இரவு சுமார் 11:22…

Read more

நீட் எதிர்ப்பு போராட்டம்… 6 வயது குழந்தை மீது அந்த தாக்குதலா..? பும்ரா மனைவி சஞ்சனா கணேசன் போட்ட பதிவு…. இணையத்தில் வெடித்த விவாதம்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியும், விளையாட்டு தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன், டெல்லி போராட்டம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது. 6 வயது குழந்தை ஒருவர் கண்ணீர் புகையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பதிவை அவர் தனது…

Read more

சின்ன வயசுலயே சொல்லிக் கொடுக்கணும்..! வாயில்லா ஜீவன் மீது கல்லை தூக்கி எறிந்த சிறுவன்.. பெற்றோர் வளர்ப்பு மீது சாடும் இணையம்… அதிர்ச்சி வீடியோ…!!

டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் பதிவான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், தூங்கிக் கொண்டிருந்த தெருநாய் மீது சிறுவன் ஒருவர் கல்லை வீசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு…

Read more

“ஜெயில் நல்லா சௌகரியமா இருக்கு” சிரிச்சிட்டே டாடா சொல்லிட்டு போனா மார்க்கண்டேயன்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து காவல் துறையினர் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

பேட்மேனுக்கு கூட நீதி வேண்டும்… நீட் தேர்வு போராட்டத்தில் சூப்பர் ஹீரோ காஸ்டீயூமோடு வந்த நபர்… இது என்ன கொஞ்சம் வித்தியாசமா இருக்கு… வீடியோ வைரல்..!

நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் நீதி கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், பேட்மேன் வேடம் அணிந்து ஒருவர் பங்கேற்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கமான போராட்டங்களுக்கு மத்தியில் வித்தியாசமான இந்த தோற்றம் அங்கு திரண்டிருந்தவர்களிடையே மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் அதிகம்…

Read more

கோடிகள் செலவில் பிரம்மாண்ட மேம்பாலம்..! ஆனா மேலே இல்ல கீழே தான் வண்டி போக வசதியா இருக்காம்… அட என்னப்பா சொல்றீங்க… வினோத வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் உள்ள ரக்ஷக் சௌக் மேம்பாலத்தை வாகன ஓட்டிகள் பெருமளவில் பயன்படுத்தாமல், அதன் கீழ் செல்லும் சாலையிலேயே பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்த நேரத்தில்…

Read more

“தப்பு நடந்தா என்ன ஆகுறது?”.. மாடர்ன் சலூன்களுக்கே டஃப் கொடுக்கும் பழங்குடி பாட்டி… புல்லரிக்க வைக்கும் சிகையலங்கார கலை..!!

இன்றைய நவீன காலத்தில் தலைமுடி திருத்தம் செய்ய வேண்டுமென்றால் பல்வேறு அதிநவீன மின்சார ட்ரிம்மர்கள், கூர்மையான கத்தரிக்கோல்களும் அவசியமாக உள்ளன. ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றாக அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியின மூதாட்டி ஒருவர் எந்தவித நவீன உபகரணங்களையும் பயன்படுத்தாமல், தங்களது…

Read more

“இனிமே மாட்டிக்கிட்டீங்க அவ்வளவுதான்!”.. பப்ளிக் பிளேஸ்ல அசிங்கம் பண்றவங்களுக்கு செம பனிஷ்மென்ட்… நகராட்சி எடுத்த வேற லெவல் முடிவு..!!!

அசாம் மாநிலம் தின்சுகியா நகரில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், முறையற்ற பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முனிசிபல் நிர்வாகம் சார்பில் ஒரு அதிரடியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலமாகத் தெருக்களில் கண்ட இடங்களில்…

Read more

“ஞாயிற்றுகிழமை லீவா?”…ஊர்க் பஞ்சாயத்து வழங்கிய அதிரடி டைம் டேபிள் தீர்ப்பு.. இரு மனைவிகளிடையே மாட்டிய கணவனின் பரிதாப நிலை..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் நபர் ஒருவரின் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவருடன் வாழ்ந்து வரும் இரு மனைவிகளுக்கும் இடையில் அடிக்கடி குடும்பச் சண்டைகளும் மனஸ்தாபங்களும் ஏற்பட்டு…

Read more

“அடுத்தடுத்து கேள்வி மேல் கேள்வி கேட்ட மக்கள்!”.. அதிரடியாக இன்ஸ்டாவை மூடிய தர்மேந்திர பிரதானின் மகள்.. சிக்கலில் மாட்டிய மத்திய அமைச்சரின் குடும்பம்..!!!

மத்திய கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருவது தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் விமர்சனத்திற்குரிய விஷயமாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள கல்வி முறை மற்றும்…

Read more

டேய் தங்கம் வாடா மாமா உனக்கு பண்டம் வாங்கி தரேன்…! 11 வயது மருமகனை ஆசையாக கடைக்கு கூட்டிட்டு போன மாமா… கொதிக்கும் எண்ணெய்க்குள் விழுந்து உடல் வெந்து பலியான பயங்கரம்..!

விபத்துகள் எப்போது, எப்படி வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில், 11 வயது சிறுவன் ஒருவன் கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் விழுந்து துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரும் சோகத்தையும்…

Read more

சினிமாவை மிஞ்சிய சேசிங்..! “18 கி.மீ தூரம்”… மின்னல் வேகத்தில் அரசு பேருந்துடன் நடுரோட்டில் பறந்த திருடன்… விடாமல் துரத்திய போலீஸ்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. வீடியோ வைரல்..!

சினிமாக்களில் மட்டுமே வரும் திருட்டு மற்றும் சேஸிங் காட்சிகளைத் தோற்கடிக்கும் வகையில், தெலுங்கானாவில் ஓடும் அரசுப் பேருந்தைக் கடத்திச் சென்ற திருடன் ஒருவனை, போலீஸார் 18 கிலோமீட்டர் தூரம் விரட்டிப் பிடித்த அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரீம்நகர் மாவட்டம்…

Read more

என் வீட்டு லாக்கர் சாவி இந்த இடத்துல இருக்கு..! சொத்து பத்திரத்தை அந்த ஆளுகிட்ட ஒப்படைச்சிருங்க… கடிதம் எழுதிய தொழிலதிபர்… 2 பிஞ்சு குழந்தைகளையும் மனைவியையும் துடிக்க துடிக்க கொன்றுவிட்டு… பகீர்..!

பணம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு கருவி மட்டுமே. ஆனால், அதே பணம் கையில் இல்லாதபோது ஏற்படும் கடன் சுமை, ஒரு மனிதனை எவ்வளவு பெரிய விபரீத முடிவுக்குத் தள்ளும் என்பதற்குச் சான்றாக கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும்…

Read more

அன்னைக்கு எங்க அப்பா ரூ.5 கூட செலவு பண்ணாம நடந்து போவாரு..! “ஆனா இன்னைக்கு என்னால முடிஞ்சது”… தந்தைக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு… கண் கலங்க வைத்த காணொளி..!

தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காகப் பாடுபட்டு, பல நன்மைகளைத் தனக்கெனத் துறந்த தந்தைக்கு, மகன் ஒருவர் வந்தே பாரத் ரயிலில் மறக்க முடியாத பயணத்தை பரிசளித்து அசத்தியுள்ளார். ‘புக்கட் முசாஃபிர்’  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நூபூர் தம்பதியினரால் பகிரப்பட்ட…

Read more

ரூ.12 லட்சம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் கூட நல்லா இருக்காங்க..! ஆனா ரூ. 50 லட்சம் சம்பாதிச்சும் ஐடி ஊழியர்கள் கடனில் மிதக்குறாங்க… கோடீஸ்வரனாக இது ஒன்னு தான் வழி… பரபரப்பு பதிவு..!!

வருடத்திற்கு ரூ. 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பது என்பது பலருக்கும் நிதி சுதந்திரத்தின் உச்சகட்ட அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அத்தகைய அதிக சம்பளம் கூட ஒரு மனிதனைப் பணக்காரராக மாற்றிவிடாது என்றும், உண்மையான பிரச்சினை சம்பளத்தில் இல்லை, நாம் வாழும்…

Read more

டேய் எனக்கு தான் அந்த காரு..! நடு ரோட்டில் ஆடம்பர காருக்காக மல்லுக்கட்டி அக்கா தம்பி… ரூ.32 லட்சத்துக்கு வித்தாச்சு… படுத்துகிட்டு அடம்பிடித்த பெண்.. அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப்பிரதேச மாநிலம் நோய்டாவில், ஆடம்பரப் பார்ச்சூனர் காரின் உரிமையியல் உரிமை தொடர்பாக அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே காவல் நிலையத்திற்கு முன்பாகவே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் காவல் துறையினரும் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு நடுரோட்டில் நடைபெற்ற இந்த ‘ஹை-வோல்டேஜ்’ நாடகம் தொடர்பான…

Read more

“‘சாப்பாடு, தங்குற இடம் நாங்க தர்றோம்!’ – விமானத்துல சக பயணிகளிடம் கெஞ்சிய இளைஞர்… பின்னணி இதுதான்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’  என்ற அமைப்பின் சார்பில் நீட்-யுஜி  தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி அமைப்பில் உள்ள குளறுபடிகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே…

Read more

நள்ளிரவு நேரம்…! “வேலைக்கு போன விமான பணிப்பெண்”… காரை பூட்டிய டிரைவர்… ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டு… சட்டுனு டிரைவர் செய்த பயங்கரம்… பகீர்..

பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வளவுதான் சட்டங்களும் விழிப்புணர்வுகளும் வந்தாலும், நள்ளிரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நேரும் அச்சுறுத்தல்கள் தொடர்கதையாகவே உள்ளன. ஹைதராபாத்தில், தான் வேலை செய்யும் நிறுவனத்தின் காரிலேயே நள்ளிரவுப் பணிக்குச் சென்ற இண்டிகோ விமான நிறுவனப் பெண் ஊழியர்…

Read more

இது பள்ளிக்கூடமா இல்லை டார்ச்சர் கூடமா…? “மாணவனை கதற கதற”.. இப்படியா மிருகத்தனமா பண்ணுவீங்க…? ஆசிரியரின் நடுங்க வைக்கும் கொடூரம்.. பரபரப்பு வீடியோ..!!

பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளுக்கு அறிவையும், ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் தரும் ஒரு புனிதமான இடம். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, இன்றைய கல்வி முறை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஒரு மிகப்பெரிய விவாதத்தையும், மக்கள்…

Read more

“கல்யாண பத்திரிகை அனுப்பு பார்ப்போம்!”… உலகக்கோப்பை பார்க்க லீவு போட்ட ஊழியர்… ஒரே ஒரு ரீல்ஸ்.. பாஸ் போட்ட தரமான ஸ்கெட்ச்… சிக்கிக்கிட்டாரே..!

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டியைக் காண்பதற்காக, பணிபுரியும் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் போட்ட கணக்கு, சமூக வலைதள ரீல்ஸ் வீடியோ ஒன்றால் தவிடுபொடியாகியுள்ளது. வழக்கமாக வேலைக்குச் செல்லும் நபர்கள் லீவு எடுப்பதற்காகப் பல்வேறு காரணங்களைக் கூறுவது உண்டு. ஆனால், ஒரு…

Read more

நிஜமாவே தாக்குதல் நடந்ததா?… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோவின் நிஜ பின்னணி.. ரயில்வே விளக்கம்..!

இந்தியாவின் முதல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஹைட்ரஜன் ரயில் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழையும் வேளையில், பிளாட்பாரத்தில் நின்றிருந்த…

Read more

ரசம் மணக்கும்..! குழம்பு ருசிக்கும்… அந்த டேஸ்டே தனி தான்.. ஆனா இனி முடியாது போல.. கொத்தமல்லியை பார்த்தாலே இதுதானே ஞாபகம் வரும்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

மழைக்காலம் வந்துவிட்டாலே சந்தைகளில் பச்சைப் பசேல் என கீரைகளும் கொத்தமல்லித் தழைகளும் குவிந்து கிடக்கத் தொடங்கும். குழம்பு முதல் ரசம் வரை கொத்தமல்லி இல்லாத சமையலே நம் வீடுகளில் இருக்காது. ஆனால், இப்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு…

Read more

“அடச்சீ! ஆசிரியர் கோலத்தில் இப்படி ஒரு கேடு கெட்ட மனுஷனா?”.. 7-ம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்அப்பில் செய்த அக்கிரமம்.. கொதித்தெழுந்த மக்கள்..!!!

பீகார் மாநிலம், சப்ரா நகரில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் முகமது இமாம் ராசா என்பவர் தகாத முறையில் நடந்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை…

Read more

  • July 22, 2026
​”ஆபாச கண்டென்ட்டுக்கு ஆப்பு” ஒரே அடியா 50 OTT தளத்திற்கு செக்…. மக்களவையில் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!

ஆபாசமான மற்றும் சட்டவிரோதமான உள்ளடக்கங்களை (Content) ஒளிபரப்பியதாகக் கூறி, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50 OTT தளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் மக்களவையில் தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story