“என் கையில இருந்த கடைசி ஒரு ரூபாய் வரைக்கும் தூக்கிட்டானுங்களேடா!”.. ராபிடோ டிரைவர் மாணவனுக்கு நேர்ந்த சோகம்.. கொடூர மோசடி..!!!

பெங்களூரு நகரில் சொந்தமாக உழைத்துத் தன் தாய்க்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர், “மருத்துவமனை அவசரச் சிகிச்சை” என்ற பெயரில் நடந்த கொடூரமான மோசடியில் தனது மொத்தச் சேமிப்பையும் இழந்து தவிக்கும்…

Read more

“அட பாவமே.. முடி வளரணும்னு நெனச்சு பொடுகை வரவச்சுக்கிட்டோமே!”.. மழைக்கால முடி பராமரிப்பு… அழகுக்கலை நிபுணர்கள் தரும் பகீர் டிப்ஸ்…!!!

மழைக் காலத்தில் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா என்ற கேள்வி பலரின் மனதிலும் இருக்கும் ஒரு பெரிய சந்தேகமாகும். மழைக்காலத்தில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், மண்டையோட்டில்  வியர்வையும் பிசுபிசுப்பும் இயல்பாகவே அதிகரிக்கும். இந்தச் சூழலில் வழக்கம்போல அதிக அளவில் தலைமுடிக்கு…

Read more

11-ஆம் வகுப்பு டிராப்அவுட்… கையிலிருந்த செல்போன்!… ஏஐ-யை வைத்து ரூ.64.38 கோடி சுருட்டிய 18 வயது சிறுவன்!.. மோசடியில் வெளியான பகீர் உண்மை..!!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு பாதியில் நிறுத்திய 18 வயது வாலிபர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி 121 போலி வங்கிச் செயலிகளை உருவாக்கிய குற்றத்திற்காகச் சூரத் நகர சைபர் கிரைம் போலீசாரால்…

Read more

அடக்கொடுமையே!.. “இனி வாக்கிங் போகவே பயமா இருக்கு”… அதிகாலை வேளையில் அரங்கேறிய ரத்தக் களம்.. காரை நடுரோட்டிலேயே போட்டுவிட்டு ஓடிய டிரைவரல் பரபரப்பு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் பர்சானா பகுதியில், வழக்கம்போல் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த இரு பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கோவர்தன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவரின் தாய்…

Read more

கும்பகர்ண’ தூக்கத்தில் இருந்து விழித்த MCD… இனி விதிமுறை மீறல் கட்டிடங்களுக்கு ‘நோ’ என்ட்ரி… அதிரடி ஆய்வுகள் தொடக்கம்..!!!

மாளவியா நகரில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் தனது நீண்டகால அலட்சியத்திலிருந்து விழித்துக்கொண்டுள்ளது. இந்த கோரமான சம்பவத்திற்குப் பிறகு, விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்கியுள்ள MCD அதிகாரிகள், நகரில் உள்ள அனைத்துக் கட்டிடங்களிலும் தீவிர பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள…

Read more

உஷார் மக்களே… பட்டப்பகலில் டெல்லியில் நடந்த துணிகரத் திருட்டு… கேமராவில் சிக்கிய பைக் கொள்ளையர்கள்.. போலீஸ் வலைவீச்சு…!!!

டெல்லியில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிச்சலான திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு குறுகிய தெருவில் பெண் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது, முகத்தை மூடிக்கொண்டு பைக்கில் வந்த இரு…

Read more

மக்களே அலர்ட்: உங்க வண்டி பத்திரமா?… பெட்ரோல் திருடர்களை விட ஆபத்தான ‘ஜாலி’ திருடர்கள்… சிறுவர்களின் வினோத வாக்குமூலம்…!!!

சென்னையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பைக் திருட்டுச் சம்பவங்களில் சிறுவர்கள் அதிகளவில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் ‘ஜாலி’ பயணங்களுக்காகவும், பெட்ரோல் தீரும் வரை ஊர் சுற்றவும் சிறுவர்கள் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களைத் திருடி வந்துள்ளனர். மேலும் கள்ளச் சாவிகளைப் பயன்படுத்தியும்…

Read more

விமான நிலையத்தில் எக்ஸ்-ரே பார்த்த அதிகாரிகளுக்கே தலைசுற்றிவிட்டது… வயிற்றுக்குள் ‘மரண காப்ஸ்யூல்கள்… இலவச ட்ரிப் ஆசையினால் வந்த வினை…!!!

தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், இலவச தைவான் பயணம் மற்றும் சொற்பப் பணத்திற்காக ஆசைப்பட்டு, உயிருக்கே ஆபத்தான முறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கௌஷியுங் சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டனர். சுமார் 30 மற்றும் 38 வயதுடைய அந்தப் பெண்கள், தங்கள்…

Read more

“ஆபாசப் படம் பார்த்தீர்கள்!” அபராதம் செலுத்த மிரட்டும் கும்பல்… சிபிஐ பெயரில் வரும் போலி நோட்டீஸ்..!!

நிழற்படங்கள் அல்லது ஆபாசப் படங்களைப் பார்ப்பது உங்களைச் சட்டச் சிக்கலில் சிக்கவைக்கும் எனப் பயமுறுத்தி, சிபிஐ அதிகாரிகள் போல வேடமிட்டு மோசடி கும்பல் புதிய வகை மின்அஞ்சல் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோசடியில், மத்திய புலனாய்வுப் பிரிவின் பெயரில் போலியான…

Read more

Other Story