“ஆபரேஷன் தியேட்டரில் நடந்தது என்ன?”… பாதியிலேயே தையல் போட்டு அனுப்பிய மருத்துவர்கள்… உறவினர்களின் கதறல் வீடியோ… வைரலாகும் மீரட் மருத்துவமனை விவகாரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஆர்யாவர்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, மருத்துவர்கள் அவரது வயிற்றைக் கிழித்துவிட்டு, பாதியிலேயே அறுவை சிகிச்சையை நிறுத்திவிட்டு மீண்டும் தையல் போட்டுள்ளனர். மேலும் நோயாளிக்குத் தேவையான முறையான சிகிச்சை அளிக்காமல்,…

Read more

அதிர்ச்சி… பட்டப்பகலில் கையில் தலையுடன் நடந்து சென்ற நபர்… ஐஸ்கிரீம் கேட்டவருக்கு நேர்ந்த கதி… அலறியடித்து ஓடிய மக்கள்…!!!

உத்தரப் பிரதேசத்தில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் கொடூரமான முறையில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த பப்லு என்ற இளைஞர், கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்தார். மேலும்…

Read more

15 வருஷமா ஒரு ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்… கடைசியில ‘பெயில்’ என வந்த செய்தி… வாழ்க்கையே போச்சு… மருத்துவ மாணவனின் கண்ணீர் கதை..!!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர், தனது தேர்வு முடிவுகளுக்காக சுமார் 15 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது முடிவுகளைப் பெற்றுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, இவ்வளவு கால காத்திருப்புக்குப் பிறகும் அவர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு…

Read more

உத்தரப்பிரதேசத்தில் முட்டை விற்பனை விதிகள் மாற்றம்… ஏப்ரல் 1 முதல் காலாவதி தேதியை குறிப்பிடுவது கட்டாயம்… புதிய விதியை மீறினால் கடும் தண்டனை..!!!

உத்தரப் பிரதேசத்தில் முட்டை விற்பனை தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இனி விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு முட்டையின் மீதும் அது இடப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை…

Read more

பகீர்: செப்டிக் டேங்கிற்குள் கிடைத்த எலும்புக்கூடு… காதலிக்காக நண்பனைக் கொன்ற கொடூரம்… ஒரு ‘பிளைண்ட் மர்டர்’ பின்னணி..!!!

காஸியாபாத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பிரின்ஸ் என்ற இளைஞர், தனது நண்பன் ஷோயப் என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. பிரின்ஸின் மனைவி துளசியுடன் ஷோயப்பிற்கு இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக இந்தச் சதி அரங்கேறியுள்ளது. இந்நிலையில்…

Read more

பகீர்: வங்கி ஊழியரின் அநாகரீகச் செயல்… வாடிக்கையாளரை மிரட்ட சாதி ஒரு கருவியா?… கொந்தளிக்கும் இணையவாசிகள்…!!!

உத்தரப் பிரதேசத்தில் வங்கி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரை நோக்கி, “நான் ஒரு தாகூர், என்னிடம் மோதாதே” என்று மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரவி வருகிறது. வங்கியில் ஏற்பட்ட ஒரு சாதாரண வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த அந்த…

Read more

பயங்கரம்! திருமணத்துக்கு 3 நாட்களுக்கு முன் காதலன் செய்த கொலை… பிறகு தானும் செத்தான்… இது காதலா.. கொலையா?… வைரலாகும் சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முஜாஃப்ஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஜான்சத் பகுதியின் பிஸ்வா கிராமத்தில் காதல் கதை ஒன்று மிகவும் கொடூரமான முடிவை எட்டியுள்ளது. ரோஹித் குமார் எனும் இளைஞன் தனது காதலி பிரகதி வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் பேசிய பின்னர்,…

Read more

பாடி லோஷனால் உடையப் போகும் குடும்பம்?… தம்பதியரின் விவாகரத்து முடிவால் அதிர்ச்சியில் அதிகாரிகள் – நீதிமன்றத்தில் வைரலாகும் வினோத வழக்கு..!!!

உடல் பராமரிப்பு சாதனங்கள் தொடர்பாக தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சண்டைகள் சாதாரணமாகக் கருதப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தில் ஒரு வினோதமான சம்பவம் நீதிமன்றப் படி ஏறியுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் தனக்கு ‘பாடி லோஷன்’ வாங்கித் தர மறுப்பதாகக் கூறி…

Read more

பகீர்: அதிகமா ‘நூடுல்ஸ்’ சாப்பிட்டது ஒரு குத்தமா? மாணவர்களை சஸ்பெண்ட் செய்த பள்ளி நிர்வாகம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பள்ளியில், மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் ‘அதிகமாக’ சௌமெய்ன் சாப்பிட்டதாகக் கூறி அவர்கள் பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கேண்டீனில் மாணவர்கள்…

Read more

மகள் ஓடிவிட்டாள்” என வந்த ஒரு தகவல்… காலையில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம்… நாடகமாடிய கணவன்… போலீசார் அதிரடி… உலுக்கும் உண்மை சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரின் சடலம், ரத்தம் உறைந்த நிலையில் ஒரு சிவப்பு நிற சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் காணாமல் போனதாகக் கூறப்பட்ட அடுத்த நாள் காலையிலேயே இந்த…

Read more

உயிரைக் காக்கும் ஊசியையே எமனாக மாற்றிய செவிலியர்… உறவா? உணர்ச்சியா?… காதலனுக்காக மகளே செய்த நச்சுத் திட்டம்… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

தனது காதலுக்குத் தடையாக இருந்த காரணத்திற்காக, பெற்றோரையே விஷ ஊசி போட்டுப் படுகொலை செய்த செவிலியரின் செயல் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண், ஒரு செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர். மேலும் மருத்துவத் துறையில் தனக்கிருந்த அறிவைப்…

Read more

சிறுவன் கொலை.. தப்ப முயன்ற ரவுடிக்கு விழுந்த குண்டு… உயிரைப் பறித்தவனுக்குப் போலீஸ் வைத்த ‘செக்… அதிர வைக்கும் என்கவுண்டர் பின்னணி…!!!

உத்தரப் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாக, கடத்தல் கும்பலின் தலைவனைப் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பணயத்தொகைக்காகக் கடத்தப்பட்ட சிறுவனை அந்த கும்பல் கொடூரமான முறையில் கொலை…

Read more

நீங்கள் விரும்பி சாப்பிடும் ஹோட்டல் சப்பாத்தியில் இதுதான் கலக்கப்படுகிறதா?… சிக்கிய உரிமையாளர்… வைரல் வீடியோவால் உறைந்து போன மக்கள்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள உணவகம் ஒன்றில், சமையல்காரர் சப்பாத்தி மாவின் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 19-ஆம் தேதி கோவிந்த்புரம் பகுதியில் உள்ள உணவகத்தில் இந்த அருவருப்பான…

Read more

நிலத்திற்காக மகனையே போட்டுத் தள்ளிய தந்தை… மூத்தவன் மீது பாசம்… இளையவன் மீது கூலிப்படை… போலீஸ் விசாரணையில் அம்பலமான தந்தையின் சுயரூபம்… அதிர்ச்சி பின்னணி..!!!

உத்தரப் பிரதேசத்தில் சொத்துத் தகராறு காரணமாகத் தனது சொந்த மகனையே தந்தை கூலிப்படை வைத்து கொலை செய்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தத் தந்தைக்குச் சொந்தமான 24 ஏக்கர் நிலம் முழுவதும் தனது மூத்த மகனுக்கே சேர வேண்டும் என்பதில்…

Read more

பறந்து வந்த கார்.. தூக்கி வீசப்பட்ட வியாபாரி… சிதறிய தள்ளுவண்டி… நொடிப்பொழுதில் நிகழ்ந்த கோர விபத்து… தப்பியோடிய கார் ஓட்டுநருக்கு வலைவீச்சு… பதறவைக்கும் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையில் தள்ளுவண்டி தள்ளிக்கொண்டு சென்ற வியாபாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. கடந்த ஜனவரி 18-ஆம் தேதி மதியம் நடந்த இந்த கோர விபத்தில், வேகமாக வந்த வேகன் ஆர்…

Read more

சாக்லேட் கொடுத்த முதல்வர்… ஆனால் சிறுவனோ வேறொன்றைக் கேட்டான்… அப்படி என்னதான் கேட்டான் தெரியுமா?… இணையத்தைக் கலக்கும் மழலை வீடியோ…!!!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஒரு சிறுவன் இடையேயான மனதைக் கவரும் உரையாடல் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுவாகவே குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இந்த வீடியோவில்,…

Read more

திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்.. தலைதெறிக்க ஓடிய இளைஞர்… சாக்கடையில் குதித்த நபர்.. உயிருடன் எரிக்க வந்த நெருப்பு… மின்மாற்றி விபத்தின் பகீர் பின்னணி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள கோடா பகுதியில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது மின்மாற்றியிலிருந்து கொதிக்கும் எண்ணெய் சிதறி அருகிலிருந்தவர்கள் மீது விழுந்ததில், ஐந்து…

Read more

வெறும் 10 நிமிடம் தான்… மனைவி ஏன் கதவைத் திறக்கவில்லை?.. காய்கறி வாங்கத்தான் போனேன்… அடுத்த வினாடியே மாறிய வாழ்க்கை… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று கணவன் காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப்…

Read more

துணியில் பட்ட சேறு உயிருக்கே உலையானதா?.. பெற்ற மகளா? பகையா?… நள்ளிரவு குளிரில் மொட்டை மாடியில் தண்டனை… தந்தை மற்றும் சித்தியின் கொடூரத் தாக்குதலில் பறிபோன உயிர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், ஆடையைச் சேறாக்கி அழுக்குப்படுத்தியதற்காக 6 வயது சிறுமி அவரது தந்தை மற்றும் சுத்தியால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி ஷிபா, விளையாடும்போது தவறுதலாகச் சேற்றில் விழுந்து தனது…

Read more

கனவில் வரும் 3 பெண்கள்… துரத்திய பயம்… மாந்திரீகரிடம் தஞ்சம் புகுந்த இளைஞர்… சாமியார் மடத்தில் விஷம் குடித்த வாலிபர்… பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

தனது கனவில் தொடர்ந்து மூன்று பெண்கள் வந்து தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளார். இந்தப் பயத்தினால் அவர் தீர்வைத் தேடி ஒரு மாந்திரீகரை அணுகியுள்ளார். அந்த மாந்திரீகரிடம் தனது பயத்தைப் பகிர்ந்து…

Read more

பாகிஸ்தான் பாஸ்போர்ட்… இந்திய அரசு வேலை… 30 ஆண்டுகால மர்மம் விலகியது எப்படி?… உளவுத்துறை விசாரணையில் வெளியான பெண்ணின் மோசடி…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அரசு வேலை பெற்று பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பானோ பேகம் என்ற பெண், பல ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

600 ரூபாய்க்கு இப்படி ஒரு துரோகமா?… வறுமையைப் பயன்படுத்திய காமக் கொடூரன்… மனிதாபிமானம் செத்துவிட்டதா?… வைரலாகும் பெண்ணின் கதறல் பின்னணி…!!!

உத்தரப் பிரதேசத்தில் மனிதாபிமானமற்ற முறையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணி கண்ணீர் மல்கக் கூறியுள்ள தகவலின்படி, ஒரு நபர் அந்தப் பெண்ணின் குழந்தைகளின் செலவிற்காக வெறும் 600 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த உதவியை ஒரு கருணையாகக் கருதி ஏற்றுக்…

Read more

பிரதமர் வந்து சென்ற சில மணி நேரங்களில் நடந்த அதிர்ச்சி…. அழகுக்காக வைக்கப்பட்ட செடிகள் கார், பைக்கில் மாயம்…. வைரலாகும் ‘பூந்தொட்டி’ திருட்டு வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, நகரை அழகுபடுத்துவதற்காக சாலை ஓரங்களில் ஏராளமான பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரதமரின் நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்ட சில நேரங்களிலேயே, அந்தப் பூந்தொட்டிகளை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு திருடிச்…

Read more

அதிர்ச்சி..! “காதலனுடன் தஞ்சம் அடைந்த பெண்”… ஒட்டு மொத்த கிராமமும் செய்த செயலால் வலுக்கும் கண்டனம்..!

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு பெண் தனது காதலனுடன் தனது வீட்டில் இருந்தபோது குடும்பத்தினரால் பிடிபட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி…

Read more

அதிர்ச்சி ..!! யூடியூபில் பணம் சம்பாதிக்கும் மோகம்…பயணிகளின் உயிருடன் விளையாடும் வாலிபர்..!!

யூடியூப் புகழ் வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய சம்பவம் ஒன்று உதாரணமாக அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குல்சார் ஷேக் என்ற நபர் தனது யூடியூப் சேனலுக்காக ரயில் தண்டவாளத்தில் சைக்கிள், சோப்பு, கற்கள் போன்றவற்றை வைத்து வீடியோ…

Read more

அதை பார்த்ததும் கடுப்பான காதலன்…. காதலியின் கை விரல்களை வெட்டிய அதிர்ச்சி….!!!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கிஷோரி என்ற இளம்பெண் ரிங்கு என்ற பையனை காதலித்துள்ளார். காதல் விவகாரம் தெரிந்ததும் கிஷோரியின் பெற்றோருக்கு வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் வயலுக்கு புல் வெட்டச்…

Read more

Other Story