உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கிஷோரி என்ற இளம்பெண் ரிங்கு என்ற பையனை காதலித்துள்ளார். காதல் விவகாரம் தெரிந்ததும் கிஷோரியின் பெற்றோருக்கு வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் வயலுக்கு புல் வெட்டச் சென்ற காதலியை சந்தித்த ரிங்கு, கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தைப் பார்த்து, கோபத்தில் பெண்ணின் கைவிரல்களுடன் மணிக்கட்டையும் அறுத்துள்ளார். அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அதை பார்த்ததும் கடுப்பான காதலன்…. காதலியின் கை விரல்களை வெட்டிய அதிர்ச்சி….!!!
Related Posts
அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தோல்வி… பெரும் அதிர்ச்சி….!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்வாணி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 75…
Read moreஇது கூடவா தெரியல… மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு…
Read more