உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கிஷோரி என்ற இளம்பெண் ரிங்கு என்ற பையனை காதலித்துள்ளார். காதல் விவகாரம் தெரிந்ததும் கிஷோரியின் பெற்றோருக்கு வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் வயலுக்கு புல் வெட்டச் சென்ற காதலியை சந்தித்த ரிங்கு, கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தைப் பார்த்து, கோபத்தில் பெண்ணின் கைவிரல்களுடன் மணிக்கட்டையும் அறுத்துள்ளார். அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அதை பார்த்ததும் கடுப்பான காதலன்…. காதலியின் கை விரல்களை வெட்டிய அதிர்ச்சி….!!!
Related Posts
“இனி கோவில்களில் பூஜைக்கு அரளி பூ பயன்படுத்த தடை”… பறந்தது அதிரடி உத்தரவு…!!!!
கேரள மாநிலத்தில் சமீபத்தில் சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண் அரளி பூ மற்றும் அதன் இலையை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரளிச் செடியின் தலைகளை தின்ற பசு மற்றும் கன்று குட்டியும் உயிரிழந்த சம்பவம்…
Read more“மேம்பால தடுப்பில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் பரிதாப பலி”…. நெஞ்சை பதறவக்கும் வீடியோ….!!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சேர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் வைசாக்-என்ஏடி மேம்பாலத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் திரும்பிய போது திடீரென டிவைடரில் பைக் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில்…
Read more