நிலத்திற்காக மகனையே போட்டுத் தள்ளிய தந்தை… மூத்தவன் மீது பாசம்… இளையவன் மீது கூலிப்படை… போலீஸ் விசாரணையில் அம்பலமான தந்தையின் சுயரூபம்… அதிர்ச்சி பின்னணி..!!!

உத்தரப் பிரதேசத்தில் சொத்துத் தகராறு காரணமாகத் தனது சொந்த மகனையே தந்தை கூலிப்படை வைத்து கொலை செய்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தத் தந்தைக்குச் சொந்தமான 24 ஏக்கர் நிலம் முழுவதும் தனது மூத்த மகனுக்கே சேர வேண்டும் என்பதில்…

Read more

Other Story