“திடீர்னு டப் டப்னு சத்தம்… கண்ணிமைக்கும் நேரத்துல எல்லாம் போச்சு!”.. உணவுத் திருவிழாவில் அடுத்தடுத்து பாய்ந்த தோட்டாக்கள்… 2 பேர் பலி, பலர் படுகாயம்…!

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. வழக்கமாக மக்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் மகிழ்ச்சியாகக் கூடி உணவருந்தும் ஒரு பொதுநிகழ்ச்சி, நொடிப்பொழுதில் ரத்தக் களறியாக மாறியுள்ளது. கூட்ட நெரிசல் நிறைந்த அந்த…

Read more

நெஞ்சு துடிக்க வைக்கும் காட்சி!.. திருவிழா கூட்டத்தில் புகுந்து பெண்ணை கொடூரமாக தூக்கி வீசிய வெறிபிடித்த காளை.. வைரலாகும் வீடியோ..!!!

அர்ஜென்டினாவின் கோர்டோபா பகுதியில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவின் போது, ஆக்ரோஷமாக ஓடிவந்த காளை ஒன்று ஒரு பெண்ணை மிகக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அர்ஜென்டினாவின் கலாச்சார பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் பெருந்திரளான…

Read more

“பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?”… தர்பூசணி கடை மீது காரை ஏற்றிய திமிர் பிடித்த ஓட்டுநர்.. அலறியடித்து ஓடிய மக்களின் பகீர் வீடியோ..!!!

கார் ஓட்டுநர் ஒருவர் சாலையோரம் இருந்த வியாபாரியின் தர்பூசணிப் பழங்கள் மீது தனது வாகனத்தை ஏற்றி நசுக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அய்ந்தின் பகுதியில் தர்பூசணி விற்றுக்கொண்டிருந்த வியாபாரிக்கும், அங்கு வந்த கார் ஓட்டுநருக்கும் இடையே திடீரென…

Read more

அடப்பாவமே.. பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டப்போய் மொத்த மானமும் போச்சே… பெட்ரோல் பங்க்கையே துவம்சம் செய்த பைக் ஸ்டண்ட்.. அலறியடித்து ஓடிய மக்கள்…!!!

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களுக்காக ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட்களை செய்வது சமீபகாலமாக இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க்கில் நின்றுகொண்டிருந்த பெண்களைக் கவர்வதற்காக மிகவும் ஆபத்தான…

Read more

அதிர்ச்சி… பட்டப்பகலில் கையில் தலையுடன் நடந்து சென்ற நபர்… ஐஸ்கிரீம் கேட்டவருக்கு நேர்ந்த கதி… அலறியடித்து ஓடிய மக்கள்…!!!

உத்தரப் பிரதேசத்தில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் கொடூரமான முறையில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த பப்லு என்ற இளைஞர், கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்தார். மேலும்…

Read more

Other Story