கனவில் வரும் 3 பெண்கள்… துரத்திய பயம்… மாந்திரீகரிடம் தஞ்சம் புகுந்த இளைஞர்… சாமியார் மடத்தில் விஷம் குடித்த வாலிபர்… பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

தனது கனவில் தொடர்ந்து மூன்று பெண்கள் வந்து தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளார். இந்தப் பயத்தினால் அவர் தீர்வைத் தேடி ஒரு மாந்திரீகரை அணுகியுள்ளார். அந்த மாந்திரீகரிடம் தனது பயத்தைப் பகிர்ந்து…

Read more

Other Story