அவர போட்டு எல்லாரும் அடிச்சாங்க… காப்பாத்தணும்னு ஓடினேன்.. ஆனா போலீஸ் லத்தியை புடுங்கி பொளந்து கட்டிட்டாங்க… டெல்லியில் ஏசிபிக்கு நடந்த பயங்கரம்.. பகீர் வாக்குமூலம்…!!
தலைநகர் டெல்லியின் இதயம் போன்ற கன்னாட் பிளேஸ் பகுதியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தின் போது வெடித்த பயங்கர வன்முறை, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பினர் நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, திரண்டிருந்த கும்பல் திடீரென வன்முறையில்…
Read more