30 வருஷம் ஆகிட்டு..! 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் வீட்டை விட்டு ஓடிய சிறுவன்… தேர்தல் ஆணையத்தின் ஒற்றை சரி பார்ப்பால் கண்ணீரில் தாய் தந்தை.. நடந்தது என்ன..?
பள்ளிக் காலத்தில் தேர்வில் தோற்றுவிட்டால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற அச்சத்தில் சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. ஆனால், அவ்வாறு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சிறுவன், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு அதிகாரப்பூர்வ…
Read more