“கண்முன்னாடி நடந்த துரோகம்… தாங்க முடியாம செஞ்ச காரியம்!”.. ஆத்திரத்தின் உச்சத்தில் கணவன் எடுத்த கொடூர முடிவு… காவல் துறை தீவிர விசாரணை…!!!
ஒரு குடும்ப வாழ்க்கையின் அஸ்திவாரமாக விளங்குவது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருக்கும் நம்பிக்கையும் பரஸ்பர அன்பும்தான். ஆனால், அந்த நம்பிக்கை தகர்ந்து, சந்தேகமும் கள்ளத்தொடர்பும் உள்ளே நுழையும்போது, அது எத்தகைய பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதற்குச் சான்றாக இந்த அதிர்ச்சி சம்பவம்…
Read more