இனி முகத்தைப் பார்த்தாலே முழு ஹிஸ்டரி தெரிஞ்சிடும்… ஜந்தர் மந்தரில் களமிறக்கப்பட்ட புதிய ஏஐ வாகனங்கள்.. தனி உரிமை மீறலா…? வெடித்த புது சர்ச்சை…!!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டங்களைக் கண்காணிக்க காவல் துறை பயன்படுத்தும் ரோந்து வாகனங்களில், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த முகம் கண்டறியும் தொழில்நுட்பக் கருவிகள்பொருத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக் களத்தில் இருக்கும் நபர்களை இந்தத் தொழில்நுட்பம் துல்லியமாகக்…

Read more

Other Story