8 மணிக்கு 9 தூக்க மாத்திரை சாப்டா..! அப்ப 3 மணி நேரத்துக்குள்ள எப்படி இதை செய்ய முடியும்…? 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் மாமியார் குடும்பத்தின் வெறி… கணவனுடன் சேர்ந்து சதியா..? பகீர்.!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பொதுப்பணித்துறை (PWD) குடியிருப்பில் வசித்து வந்த பெண் பொறியாளர் ஆர்த்தி யாதவ் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தொடக்கத்தில் இது சாதாரணத் தற்கொலை வழக்காகப் பார்க்கப்பட்ட போதிலும்,…
Read more