EMI இருக்கா…? இந்த தப்ப பண்ணிடாதீங்க….. ரூ295 அபராதம்….!!!

வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கில் இருந்து ரூ.295. கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான காரணம் அறியாமல் குழம்பியுள்ளனர். *காரணம்:* * இந்தக் கட்டணம் NACH (National Automated Clearing House) மூலம் சரியான நேரத்தில் கடன் EMIயைச் செலுத்தத் தவறினால் ஏற்படும் அபராதம். *கட்டணத்தின்…

Read more

“செல்போன் பார்க்காதே”… புத்தகத்தை எடுத்து படி…. பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நாராயணன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லிகிதா (18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவிட்டதோடு செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரைப் பெற்றோர்…

Read more

தேர்தலுக்காக 56 வயதில் திருமணம்…. பீகாரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வந்த அசோக் மஹதோ (56) என்பவர் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். ஆனால், சூழ்நிலை சாதகமாக இல்லாததால், ஆர்ஜேடி தலைவர்…

Read more

லட்லி லட்சுமி யோஜனா : ரூ 1,00,000…. பெண்களுக்கு அசத்தல் சேமிப்பு திட்டம் …!!

லட்லி லட்சுமி யோஜனா: *திட்டம்:* * லட்லி லக்ஷ்மி யோஜனா என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுத் திட்டமாகும், இது பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. * இது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகள் பற்றிய கவலைகளை…

Read more

பனி படர்ந்த அண்டார்டிக் பகுதியில் புதிய ஆராய்ச்சி மையம்…. இந்தியா முடிவு…!!

பனி படர்ந்த அண்டார்டிக் பகுதியில் புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, 46வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனை மாநாட்டில் முறைப்படி தெரிவிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு 26ஆம் தேதி கூட்டத்தில் இது பற்றி தெரிவிக்கும்.…

Read more

வணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!

வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…

Read more

தலைக்கேறிய கடன் சுமை…. “மனைவி… மகள்… மகனுக்கு உணவில் விஷம்” கேரளா அருகே சோகம்…!!

பாதிக்கப்பட்டவர்: * கேரள மாநிலம் கொல்லம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜு(46) கட்டிட தொழிலாளி. *குடும்பம்:* * மனைவி: பிரீதா, 39 * மகன்: ஸ்ரீராக், 17 * மகள்: ஸ்ரீநந்தா, 12 *சாத்தியமான நோக்கம்:* * ஸ்ரீஜு பல ஆண்டுகளாக…

Read more

600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை….. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3…

Read more

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பையின் மகாராஷ்டிரா நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன்…

Read more

ராஜபுத்திரர்கள் தொடர்பாக கூறிய கருத்து: மீண்டும் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் ரூபாலா….!!!

ராஜபுத்திரர்கள் தொடர்பாக கூறிய கருத்துக்கு, 2ஆவது முறையாக மத்திய அமைச்சர் ரூபாலா மன்னிப்பு கோரியுள்ளார். பரப்புரையில் பேசிய அவர், ராஜபுத்திரர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்ததாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ராஜபுத்திர சமூகத்தினர், பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.…

Read more

கார் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கார் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த விஷயங்கள் தெரியவந்துள்ளன. காரின் உட்புறத்தில் உள்ள ஃபிளேம் ரிடார்டன்ட்-கள் (Flame Retardants) புற்றுநோயை உண்டாக்கும் என்று ஆய்வு எடுத்துக் கூறப்படுகிறது.…

Read more

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரபலம் திடீர் ராஜினாமா….!!

இந்தியர்கள் குறித்து வெளிநாட்டுவர்களுடன் தொடர்பு படுத்தி பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல உள்ளனர் என்றும் வட இந்தியர்கள் வெள்ளையர்களை போல் உள்ளதாகவும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை…

Read more

இப்படி ஆகிருச்சே..! முதலிரவில் பெட் ரூமுக்குள் சென்ற கணவர்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதல். இவர் நிக்கி என்ற பெண்ணை கடந்த மார்ச் 1ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், முதலிரவுக்காக தயாரான பாதல், வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த நிக்கி மாயமாகியுள்ளார். மேலும்,…

Read more

சமையல் பாத்திரத்தில் விழுந்தவர் பரிதாப பலி… சோகம்…!!!

தெலுங்கானாவில் பி ஆர் எஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் கடந்த மே 2ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு குக்கிந்தி கிராமத்தில் இருந்து வந்த மல்லேசம் என்பவர் கூட்டத்திற்கு வந்தவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்த உணவு பாத்திரத்தில் தவறி விழுந்தார். அவரை…

Read more

ரூ.20,000க்கு மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது… லோன் வாங்குவோருக்கு ஷாக் நியூஸ்….!!!

கடன் வழங்குவது தொடர்பாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபர் கடன் பெறுவோருக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கக் கூடாது எனவும் இந்த விதிமுறைகளை வங்கி சாரா நிதி நிறுவனங்கள்…

Read more

இனி ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை…. சூப்பர் அறிவிப்பு…!!!

நடப்பு கல்வி ஆண்டு முதல் வேளாண் பல்கலை, ஜெயலலிதா மீன்வள பல்கலை, அண்ணாமலை பல்கலையில் நடத்தப்படும் வேளாண் படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம்…

Read more

ரூ. 3 லட்சம் வட்டி இல்லா கடன்…. யாருக்கு தெரியுமா?…. பயன் பெறுவது எப்படி…???

நாட்டில் பெண்கள் வட்டி இல்லா கடன் பெற்று தொழில் தொடங்குவதற்கு மத்திய அரசு உத்யோகினி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு நிதி சுயசார்புக்கான பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில்…

Read more

133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் அபாயம்…. ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் கர்ப்பை புற்றுநோய் பெண்களிடையே பரவும் பொதுவான நோய்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும்…

Read more

யாருப்பா இவங்க?… 71 வயதில் 11 வகையான லைசென்ஸ்…. கேரளாவை கலக்கும் பாட்டி….!!!

கேரளாவை சேர்ந்த ராதாமணி அம்மாள் என்ற 71 வயது மூதாட்டி 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக 1981 ஆம் ஆண்டு நான்கு சக்கர வாகன லைசென்ஸ் பெற்றதாக தெரிவித்த அவர் படிப்படியாக…

Read more

இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா? எச்சரிக்கை…. உடனே இத பண்ணுங்க….!!!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் எந்த பண பரிவர்த்தனையும் நடைபெற்றிருக்கவில்லை என்றாலும் அந்த கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என பி என் பி வங்கி…

Read more

செம ஷாக்…! 200/212 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவி…. வைரலாகும் மார்க் சீட்…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்பு  படிக்கும்  மனிஷாபாய் வம்சபில் என்ற மாணவியின் மார்க் சீட் தற்போது இணையதளத்தில் வைரல்…

Read more

கொடூரத்தின் உச்சம்… கை, கால்களை கட்டி போட்டு அந்தரங்க உறுப்பில்…. மனைவியின் செயலால் கதறி துடித்த கணவன்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்ஜனூர் பகுதியில் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் வந்துவிட்டனர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மெஹரினுக்கு…

Read more

“கனமழையால் திடீரென இடிந்து விழுந்த சுவர்”…. 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பச்சு பள்ளி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உள்ளூர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி கடந்த…

Read more

கைரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் பெறலாம்…. வெளியானது அறிவிப்பு..!!!

வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க கேஸ் நிறுவனங்கள் அவர்களின் கைரேகை பதிவு செய்து வருகின்றன. பலர் கைரேகை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில் அவர்களால் கேஸ் சிலிண்டர் பெற முடியாதா என்று அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம்…

Read more

ரயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கணுமா…? வேண்டாமா…? ரூல்ஸ் இதுதான்…!!

ரயிலில் பயணம் செய்யும்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். பேருந்துகளில் பாதி டிக்கெட் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டியது வரும். ஆனால் கை குழந்தையாக இருந்தால் டிக்கெட்…

Read more

உங்க கிட்ட பிஎப் அக்கவுண்ட் இருக்கா?…. நீங்களும் ரூ.50,000 இலவசமா பெறலாம்… திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 50 ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என…

Read more

இதுக்கு கூடவா கல்யாணத்தை நிறுத்துவீங்க?…. சாப்பாட்டு இலையில் அது இல்லாததால் நின்று போன திருமணம்…!!!

கர்நாடகா குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் வசித்து வரும் 23 வயது இளம்பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களின் திருமணம் கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் சோமாவார்பேட்டை டவுனில் உள்ள…

Read more

லண்டனில் வேலை : குஷியில் பூவை சாப்பிட்ட பெண் மரணம்…. கேரளாவில் சோகம்….!!

சூர்யா சுரேந்திரன் (23) என்ற இளம் பெண்ணுக்கு நேற்று லண்டனில் செவிலியராக பணிபுரிய வேலை வாய்ப்பு கிடைத்தது. அதை தொலைபேசியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாடும் போது, தெரியாமல் நச்சுத்தன்மையுள்ள அரளிப் பூவை (Nerium oleander) மென்று சாப்பிட, லண்டன் செல்ல கொச்சி…

Read more

மக்களே உஷார்…. கேரளாவில் பீதியை கிளப்பும் ‘வெஸ்ட் நைல் காய்ச்சல்’…!!!

வெஸ்ட் நைல்ஸ் ஃபீவர் என்ற புதிய வகை காய்ச்சல் கேரள மாநிலத்தில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்டங்களும் விழிப்புடன்…

Read more

யாருப்பா நீ?… 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்த இளைஞர்… Swiggy வெளியிட்ட அறிக்கை…!!!

பிரபல உணவு விநியோக நிறுவன ஸ்விக்கி தனக்கு வந்துள்ள ஆர்டர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 16 சதவீதத்திற்கும் மேலாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக இரவு 7 மணி…

Read more

ரயில்களில் மிடில் பெர்த் பிரச்சினை….. இந்த விஷயம் தெரியாம போச்சே…. இப்படியொரு வசதி இருக்கா…??

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு…

Read more

16 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் லக்னோவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே மூன்றாம் தேதி 16 வயது சிறுமியை ஏழு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு…

Read more

இந்தியாவிலேயே முதல் ஹைபிரிட் கிரிக்கெட் மைதானம் அறிமுகம்…. எங்கே தெரியுமா…??

இந்தியாவிலேயே முதல் ஹைபிரிட் கிரிக்கெட் மைதானம், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையான புல்வெளி கொண்டது சாதாரண மைதானமாகவும், இயற்கை, சிந்தடிக் பைபர் புல்வெளி கொண்டது ஹைபிரிட் மைதானமாகவும் கருதப்படுகிறது. அதன்படி, தரம்சாலாவில் முதல் ஹைபிரிட் மைதானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மைதானம்…

Read more

ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நல குறைவு… மருத்துவனையில் அனுமதி…!!!

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரேவண்ணா சிறப்பு விசாரணைக்கு குழு காவலில் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

வாக்களிக்க வந்த இஸ்லாமியர்களை விரட்டி விரட்டி அடித்த காவல்துறை…. வீடியோ வெளியாகியதால் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.  அவர்கள் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டை ஆனது செல்லாது என்று கூறி அவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்ததாக…

Read more

அதிகரித்து வரும் ‘நைல் காய்ச்சல்’ பாதிப்பு…. மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…..!!!!

கேரளாவின் பல மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. க்யூலெக்ஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்களால் பரவும் இந்த காய்ச்சல் 1937 ஆம் ஆண்டு உகாண்டாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. தலைவலி, உடல்…

Read more

வணங்கிகணக்கில் ரூ.295 எங்கே போச்சு…? புலம்பும் வாடிக்கையாளர்கள்…. இதுதான் காரணமாம்…!!

வங்கி கணக்குல இருந்து திடீரென்று ஒரு தொகை கழிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள். ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் என 20 ரூபாய் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் நூற்று கணக்கில்…

Read more

மத்திய அரசு திட்டத்தில் நீங்களும் ரூ.450- க்கு சிலிண்டர் பெறணுமா?…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் கேஸ் சிலிண்டர் என்பது மக்கள் மத்தியில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஒருஸ் கடந்த மார்ச் மாதம் முதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்தாலும் இதனை இன்னும் எளிமையாக வாங்க மத்திய அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி 450…

Read more

பாஜகவின் பதிவை உடனே நீக்க…. X தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு…!!

இட ஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பாஜக வீடியோ வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக காங்., சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் பதிவை நீக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையர் கர்நாடக பாஜகவிற்கு…

Read more

கேரளாவில் அதிகரித்து வரும் “புதிய வகை காய்ச்சல்” பாதிப்பு…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

கேரளாவின் பல மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. க்யூலெக்ஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்களால் பரவும் இக்காய்ச்சல், 1937ஆம் ஆண்டு உகாண்டாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தலைவலி, உடல்வலி, வாந்தி போன்றவை இதன்…

Read more

PM கிஷான்: விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத்…

Read more

அட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!

இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில்,  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…

Read more

குடியரசுத் தலைவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்..!!

குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி,…

Read more

4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ்…. ஹரியானாவில் கவிழும் நிலையில் பாஜக….!!

ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேரும் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

வெறும் 450 ரூபாய்க்கு சிலிண்டர்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…!!

நாடு முழுவதும் சிலிண்டரின் விலையானது 1000 ரூபாயை கடந்து சென்ற நிலையில், கடந்த மார்ச் முதல் விதை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அதனை இன்னும் எளிமையாக குறைந்த விலையில் வாங்க மத்திய அரசு பல சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதில்…

Read more

பணத்தை அள்ளித் தரும் தபால் அலுவலக திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க….!!!

தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டில் பெரும் வருமானத்தை பெறலாம். இது வங்கிகளில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தை விட அதிக லாபத்தை தருகின்றது.…

Read more

என்.டி.ஏ கூட்டணி ஏன் 400 இடங்களில் வெல்ல வேண்டும்..? பிரதமர் மோடி …!!

வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர்…

Read more

“உல்லாசமாக இருந்துவிட்டு சேர்ந்து வாழ மறுப்பு”… கள்ளக்காதலியை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை…!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் அனிலா (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு அவருடைய பள்ளி நண்பர் பிரசாத் (34) என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…

Read more

NRI வாடிக்கையாளர்களும் இனி UPI பரிவர்த்தனை செய்யலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களை கவர பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் NRI வாடிக்கையாளர்கள் தங்களது வெளிநாட்டு மொபைல் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள…

Read more

ஜேஇஇ அட்வான்ஸ்டுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மாணவர்களே உடனே போங்க…!!!

நாட்டின் முன்னணி ஐஐடி-களில் சேர்வதற்கான JEE அட்வான்ஸ் தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. தகுதியுள்ள மாணவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் பத்தாம் தேதி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். JEE மெயின் B.E/B.Tech…

Read more

Other Story