“இன்னைக்கும் இல்லையா…. நீதிக்காக தொடரும் காத்திருப்பு” சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்…. அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போன தீர்ப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு போலீஸ் விசாரணையின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் 9 போலீஸார் கைது செய்யப்பட்டு, தற்போது மதுரை…

Read more

ஜாமீன் கிடையாது…. 6 மாசம் தான் டைம்…. கேஸ் சீக்கிரம் முடிங்க… அஜித்குமார் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி….!!

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு, தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 காவலர்களும் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அவர்களின் ஜாமீன் மனுவை…

Read more

இனி சின்னப் பசங்க ‘இதை’ பார்க்க கூடாது…. சிறுவர்களுக்கு புது RULES…. நீதிமன்றம் அதிரடி….!!

சிறுவர்கள் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதைத் தடுக்க 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய அரசுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 16 வயதுக்கும் குறைவானவர்கள்…

Read more

நீதிமன்றத்தில் வெடித்த மோதல்…. பாதியிலேயே எழுந்து சென்ற நீதிபதி…. நடந்தது என்ன….?

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஒரு எதிர்பாராத மற்றும் பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் திடீரென கோபமடைந்து நீதிமன்ற அறையை விட்டு வெளியேறியது அங்கிருந்த வழக்கறிஞர்களிடையே பெரும்…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதிமுக ஆர்ப்பாட்ட கூட்டத்தில் செல்லூர் ராஜு தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக…

Read more

Other Story