• February 27, 2026
பள்ளிப் பருவத்துல முன்விரோதம்…. 17 வயது சிறுவன் ஓட ஓட வெட்டி கொலை…. நள்ளிரவில் பயங்கரம்…. சாலை மறியலில் உறவினர்கள்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட சிறு மோதல், இன்று ஒரு 17 வயது சிறுவனின் உயிரைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர…

Read more

“ஏன் இந்த தற்கொலை?… 26 வயது வாலிபரின் திருமண வாழ்வு 6 நாட்களில் முடிந்தது எப்படி? – போலீசார் தீவிர விசாரணை…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, திருமணமாகி ஆறே நாட்களான நிலையில் புதுமாப்பிள்ளை ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகனேரி ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் இமானுவேல் எடிசன் என்பவருக்கும்,…

Read more

  • February 22, 2026
குலசேகரன்பட்டினத்தில் 2 வயது குழந்தை கடத்தல்.. வசமாகச் சிக்கிய தம்பதி.. 20 நிமிஷத்தில் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீஸ்..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில், விளையாடிக்கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரெனக் கடத்திச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். புகாரைப் பெற்ற…

Read more

இடைக்கால பட்ஜெட்டில் இது எல்லாம் இருக்கா?” – எதிர்க்கட்சிகளுக்கு கனிமொழி காட்டிய ஆதாரங்கள்…!!!

திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி வரும் காலங்களிலும் மிகவும் உறுதியாகத் தொடரும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜகவினர் தங்களது கூட்டணியைச் சரியாகப் பார்த்துக்…

Read more

  • February 15, 2026
“காலி ஆகுதா?” “தூத்துக்குடியிலும் சரிந்த ஓபிஎஸ் கோட்டை!”.. கருப்பூர் சீனி 200 பேரோடு திமுகவில் ஐக்கியம்.. அதிர்ச்சியில் பன்னீர்செல்வம்..!!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியாகக் கருதப்பட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பூர் சீனி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். அவருடன் ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் என முக்கிய நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள்…

Read more

“வெறும் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த தெய்வம் போயிருச்சு” திருச்செந்தூரில் சோகம்…. அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் கடந்த 45 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மருத்துவர் பொன்னையா (90) நேற்று காலமானார். வெறும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொண்டு, உரிய…

Read more

விஜய்தான் அடுத்த முதல்வர்… மேடையில் ஒரு பிடி பிடித்த நாஞ்சில் சம்பத் – மிரண்டு போன அரசியல் களம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய…

Read more

  • February 9, 2026
“விஜய்க்கு விழுந்த பலத்த அடி!” விளாத்திகுளம் தவெக பொறுப்பாளர் தலைமையில் 500 பேர் அதிமுகவில் ஐக்கியம் – எடப்பாடி பழனிசாமியின் தென்மண்டல ‘மெகா ஸ்கெட்ச்’!

தூத்துக்குடி: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களைக் குறிவைத்து தீவிர களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த தேர்தல்களில் சரிவைச் சந்தித்த தொகுதிகளை…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் சடலம்… கட்டிட தொழிலாளியை செங்கலால் அடித்துக்கொன்ற மர்ம நபர்கள்… போலீஸ் தீவிரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் செங்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மகன் கார்த்திக், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பாலத்தின்…

Read more

  • January 29, 2026
“இனி கடலை மிட்டாய் சாப்பிடுறது கஷ்டம் தான்” 40% விலை ஏற்றம்…. ₹200-ல் இருந்து ₹260-தாக உயர்வு….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புகழ்பெற்ற கடலை மிட்டாயின் விலை, நிலக்கடலை தட்டுப்பாட்டால் நேற்று (ஜனவரி 28) முதல் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கத்தினர் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு…

Read more

“35 வயசாகிட்டு”… புரோக்கர் மூலம் பெண் பார்த்த பழ வியாபாரி.. தாலி கட்டிய 3-வது நாளில் பணம், துணிகளுடன் வீட்டை விட்டு ஓடிய புதுப் பெண்.. கதறும் புது மாப்பிள்ளை..!!

திருச்செந்தூர் அருகே திருமணம் முடிந்த இரண்டாவது நாளிலேயே, வீட்டில் இருந்த பணம் மற்றும் துணிகளுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (35). பழ வியாபாரம் செய்து…

Read more

எந்த ஊழல் வழக்கும் இல்லை.. நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.. மற்ற கட்சிகளை வம்புக்கு இழுத்த தேமுதிக பிரேமலதா..!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அவர்களே ஆட்சி அமைப்பார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார். மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஊழல்…

Read more

  • January 24, 2026
“நீ எல்லாம் மனுசனாடா?” பிஞ்சு குழந்தைய சீரழிச்சு கொன்னுட்டான்…. 4 வயசு பிள்ளைக்கு நடந்த கொடூரம்….!!

தூத்துக்குடியில் நான்கு வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அச்சிறுமியின் தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில், தனது ஆண் தோழரின் (Partner) பராமரிப்பில் குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். அப்போது, இசக்கி ராஜா (22)…

Read more

“இனி சாகுற வர களி தான்” சிறுமியை சீரழிச்ச 70 வயது முதியவர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவர் தங்கபாண்டிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்ட…

Read more

“வீட்டில் காதலி இல்லை… 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்… தாயின் கள்ளக்காதலால் பறிபோன பிஞ்சு உயிர்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!

உடன்குடி அருகே 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜ் (20). இவருக்குக் குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம்…

Read more

“6 நம்பர்ல இருந்து போன் வந்தா வெடிக்குமா?”..பழைய ஆடியோவை வைத்து பீதியைக் கிளப்பும் கும்பல்…வதந்தி பரப்புபவர்களுக்குச் சிறை…எஸ்.பி அதிரடி உத்தரவு..!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளம்பும் வதந்திகள் பொதுமக்களைப் பீதியடையச் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், தூத்துக்குடியிலிருந்து பேசுவதாகக் கூறிப் பரப்பப்படும் ஒரு ஆடியோ இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வாட்ஸ்அப்பில் உலா வரும் அந்த ஆடியோவில், “வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து…

Read more

Wow..! தமிழ்நாட்டுல ‘Night Club’- ஆ?… உற்சாகத்துடன் சென்று பார்த்த வெளிநாட்டு பயணி… குளிர்பானம், பார்ட்டி, ஆன்ட்டி எங்கே?… அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்…!!!

தூத்துக்குடி நகரில் செயல்பட்டு வரும் புரோட்டா கடைகளில் நைட் கிளப் என்ற பெயர் பலகையைக் கண்டு வெளிநாட்டு பயணி ஒருவர் குழப்பமடைந்த சுவாரசியமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக வெளிநாடுகளில் நைட் கிளப் என்றால் மதுபானம் மற்றும் நடனத்துடன் கூடிய…

Read more

37 ஆண்டுகள் ஆணாகவே வாழ்ந்த தாய்.. யார் இந்த முத்து மாஸ்டர்?… ரகசியத்தை உடைத்த பெண்மணி… கண்கலங்க வைக்கும் பின்னணி..!!!

தன் மகளை வளர்ப்பதற்காக சுமார் 37 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆண் போலவே வேடமிட்டு வாழ்ந்த ஒரு தாயின் நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம் இது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்மணி, திருமணமான சில நாட்களிலேயே தனது…

Read more

“6 பிள்ளை இருந்தும் இந்த நிலைமையா?”.. கிணற்றில் கொடூர நிலையில் கிடந்த பாட்டி..8 நாட்களுக்குப் பின் சடலம் மீட்பு..தூத்துக்குடியை உலுக்கும் கொலைச் சம்பவம்..!!

தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தில், 70 வயது மூதாட்டி பேச்சியம்மாள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். 4 மகன்கள், 2 மகள்கள் எனப் பெரிய குடும்பம் இருந்தும், பேச்சியம்மாள் தனியாக வசித்து விவசாயம் செய்து…

Read more

கார் வாங்க கூப்பிட்டு ஸ்கெட்ச்… மதுபோதை நாடகம் ஆடிய கும்பல் சிக்கியது எப்படி?… போலீஸ் விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்…!!!

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரை கார் வாங்குவது போல ஆசை காட்டி திருநெல்வேலிக்கு வரவழைத்து, மூன்று பேர் கொண்ட கும்பல் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் முதலில் இதனை மதுபோதையில் நடந்த தகராறாகச் சித்தரித்து நாடகமாடித்…

Read more

“திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு திடீர் பிரசவம்… மருத்துவமனை கழிவறையில் ரகசியம்… குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் உயிர்.. திருச்செந்தூர் ஷாக்…!!”

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு வீட்டில் எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

அடச்சீ..! “யாரை தான் நம்புவது”… சிலம்ப பயிற்சிக்காக சென்ற 15 வயது சிறுமி… வேலியே பயிரை மேய்ந்த கதையாக… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அப்பனசாமி என்ற 37 வயது நபர் வசித்து வருகிறார். இவர் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுவர் சிறுமிகளுக்கு சிலம்ப பயிற்சி கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் சிலம்ப…

Read more

விஜய்யை முதல்வராக்காமல் விடமாட்டேன்.. தற்கொலைக்கு முயன்ற பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல்.. இப்போது எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் சென்னை பனையூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் நிர்வாகிகள் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அவர் ஊர்…

Read more

  • December 28, 2025
“விஜய் ஒரு தீய சக்தி.. பொங்கலுக்குப் பின் தவெக காலி..!” திமுகவில் இணையும் 20 மாவட்டச் செயலாளர்கள்? பி.டி.செல்வக்குமார் விடுத்த மெகா குண்டு… தூத்துக்குடியில் இருந்து கிளம்பிய அரசியல் புயல்…!!!!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் ஏழைகளுக்கு ஆட்டுக்குட்டிகள் மற்றும் அரிசிப் பைகளை வழங்கிய திமுக பிரமுகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பி.டி.செல்வக்குமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நிகழ்ச்சியில்…

Read more

“மது விருந்து மர்ம கொலை!”.. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நண்பனை சிதைத்த கும்பல்..2 பேர் உட்பட 4சிறுவர்கள் கைது.. தூத்துக்குடியில் பெரும் பதற்றம்..!!!

தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த சீனு (வயது 23) என்ற இளைஞர், கிறிஸ்துமஸ் பண்டிகை கேரல் ஊர்வலத்தில் கலந்துகொண்ட உற்சாகத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றுள்ளார். சத்யாநகர் உப்பளப் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி… பாதயாத்திரை சென்ற 3 பெண்கள் துடிதுடித்து பலி… பயங்கர விபத்து..!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த…

Read more

“தூத்துக்குடியில் மீண்டும் ஒரு பகீர் கொலை..!” திருச்செந்தூர் சாலையில் சடலமாகக் கிடந்த நபர். சிதைக்கப்பட்ட முகம்… கொலையாளிகளைத் தேடிப் பாயும் தனிப்படை…!!!

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, சத்யா நகர் உப்பளம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவலறிந்த தென்பாகம்…

Read more

  • December 26, 2025
“விஜய் கட்சிக்கு வந்த சோதனை..!” அடுத்தடுத்து தற்கொலை முடிவெடுக்கும் நிர்வாகிகள்… அதிர்ச்சியில் உறைந்த தவெக தொண்டர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின்  நிர்வாகி சத்திய நாராயணன், உட்கட்சி மோதல் மற்றும் மிரட்டல் காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுச் சத்திய நாராயணன் அப்பகுதியில் வாழ்த்து பேனர்களை வைத்திருந்தார்.…

Read more

சீமான் பேச்சை ரசித்த இளைஞரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய நிர்வாகிகள்… அண்ணா பேசுங்கள்… என்று சொன்னது ஒரு குத்தமா?… தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்,…

Read more

உங்க கடை QR கோடு பத்திரமா?”ஸ்கேன் செஞ்சா காசு யாருக்கு போகுது?”.. தூத்துக்குடி ஹோட்டலில் நடந்த ‘திக் திக்’ சம்பவம் – ஓனருக்கு தெரியாமல் கல்லாவை நிரப்பிய பலே கில்லாடி..!!!

தூத்துக்குடியில் உள்ள ஓட்டல் ஒன்றில், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக வைக்கப்பட்டிருந்த கியூஆர் கோடு (QR Code) சாதனத்தின் மீது தனது சொந்த வங்கிக் கணக்கின் கியூஆர் ஸ்டிக்கரை ஒட்டி மோசடியில் ஈடுபட்ட வாலிபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அந்த ஓட்டலில்…

Read more

“வளர்த்தவங்க கூட பாக்கல!”.. காசு தராத பாட்டியை சரமாரியாக வெட்டிய பேரன்… போதையில் இளைஞரின் வெறிச்செயல்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்.!!!

தூத்துக்குடி போல்பேட்டை டி.எம்.சி. காலனி பகுதியில் மது போதை ஒரு குடும்பத்தையே ரத்தக் களறியாக்கியுள்ளது. மாரிமுத்து (23) என்ற வாலிபர், மது குடிப்பதற்காகத் தனது பாட்டி கருப்பாயி அம்மாளிடம் (62) பணம் கேட்டுத் தொல்லை செய்துள்ளார். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் போதைக்காகக்…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்..! பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டி படுகொலை… உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம்.. பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (25). கூலி தொழிலாளியான அவர், இன்று காலை தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென அவருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.…

Read more

“வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்த மகன்”… சாப்பிட வந்த தந்தை… இதை சொன்னது ஒரு குத்தமா… வெளியே தள்ளி துடிதுடிக்க மகன் செய்த கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த முருகன் (54) கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மாரிராஜா (23) அமரர் ஊர்தி ஓட்டுநராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று முருகன் காலை வேலைக்குச் சென்று, மதிய…

Read more

அஸ்ஸாம் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! கணவன் கண் முன்னே மனைவியைக் காட்டுப் பகுதிக்கு கடத்தி… நெல்லை அருகே பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அஸ்ஸாம் மாநிலத் தம்பதி, அடிப்படை வசதிகள் மற்றும் சம்பளம் போதாததால் வேலையில் இருந்து விலகி கேரளா செல்ல முடிவு செய்தனர். அவர்களை,…

Read more

“கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட சோகம்!” – அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை… அண்ணன், தம்பி கைது!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தேரியூர் பகுதியில், வேல்குமார் (27) என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை இருவர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்தவர்கள் தேரியூரைச் சேர்ந்த…

Read more

‘மகனை துபாயில் அடக்கம் செய்த ஆத்திரம்’ 2 ஆண்டு காத்திருந்து பலி தீர்த்த தந்தை! – தூத்துக்குடி ஏரல் அருகே நடந்த துயரச் சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆலடியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தங்கராஜ் (78). இவர் பல ஆண்டுகளாக துபாயில் மளிகைக் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் கணவர் பட்ட பகலில் படுகொலை… ஒருவர் கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த மெட்டில்டா, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் செல்வன் (54). தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்பம் தட்டார்மடம் காவலர் குடியிருப்பில்…

Read more

“எனக்கும் சரக்கு வேணும்”… மது விருந்துக்கு அழைக்காததால் கடலை மிட்டாய் வியாபாரி மீது கோபம்… உலக்கையால் அடித்தே கொன்ற டிரைவர்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்த நாகராஜ் (53), கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். அவரது மனைவி காலமான நிலையில், இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார். அதே பகுதியைச்…

Read more

5 மகள்களின் தந்தை: தோட்டத்திற்குச் சென்றவர் சடலமாக மீட்பு! கணவரின் கோர மரணத்தைக் கண்டு கதறிய மனைவி! தூத்துக்குடியில் நடந்த துயரச் சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆத்திகுளம் கிராமம், சுடலைமாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் (60). விவசாயியான இவருக்கு சுப்புத்தாய் என்ற மனைவியும், திருமணமான ஐந்து மகள்களும் உள்ளனர். தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த வடிவேல்,…

Read more

  • November 29, 2025
தூத்துக்குடியில் அரிவாள் வெட்டு..! “மழை நீர் தெறித்த ஆத்திரம்: மன்னிப்புக் கேட்டும்….” வாலிபர் மீதான கொடூரத் தாக்குதல்… 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.!!

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள மேலகடம்பா பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி எழில் மோகன் (24), தனது நண்பருடன் கல்லம்பாறை மதகில் குளிக்கச் சென்றபோது, அவரது பைக் வேகமாகச் சென்றதில் சாலையில் தேங்கியிருந்த மழை நீர், அங்குக் குழுமியிருந்த நபர்கள் மீது…

Read more

“திருச்செந்தூரில் அதிசயம்!”… திடீரென 100அடிக்கு உள்வாங்கிய கடல்… ஆச்சரியத்தில் செல்பி எடுத்த பக்தர்கள்..!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல், இன்று (நவம்பர் 28, 2025) திடீரெனச் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

Read more

என் கூட சேர்ந்து வாழ வா..! “மனைவியை மிரட்டிய கணவன்”.. தடுக்க வந்த மகனை கத்தியால் குத்திய தந்தை… படு பயங்கரம்…!!!

தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் இசக்கிபாண்டி (42) மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி இடையில் நீண்டநாள் குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால், பரமேஸ்வரி கடந்த 5 ஆண்டுகளாக தனது மகன் சந்தோஷ் (17) மற்றும் 2…

Read more

குரும்பூரில் பரபரப்பு… “இரவு நேரத்தில் வெள்ளைச் சேலையுடன் வரும் ‘பெண் வேடமிட்ட நபர்”! வீடுகளின் கதவுகளைத் தட்டிப் பயமுறுத்துவதால் பீதி..!!

தூத்துக்குடி மாவட்டம்,  குரும்பூர் பகுதியில் இரவு நேரங்களில் ஒரு மர்ம நபர் பெண் வேடமிட்டு (வெள்ளை நிறச் சேலை அணிந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர்) வீடுகளின் கதவுகளைத் தட்டி உதவி கேட்பதுபோல் நடிப்பதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இங்குள்ள மக்கள்…

Read more

“18 வருஷத்துக்கு பிறகு ஜெயிலில் இருந்து விடுதலை”… டாஸ்மாக் கடைக்குள் புகுந்து 2 பேர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த கோமு (58) என்பவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 18 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார். வீட்டுக்கு திரும்பிய அவர் மீண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில்,…

Read more

  • November 25, 2025
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- நெல்லை, தூத்துக்குடி மக்கள் உஷார்! .. கரையோர மக்களுக்குப் பேரிடர் மீட்பு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை கடற்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. சேரன்மாதேவி, களக்காடு, அம்பை, நாங்குநேரி உட்படச் சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

Read more

  • November 24, 2025
நெல்லையை உலுக்கிய கவின் கொலை.! சுர்ஜித் தந்தைக்கு எதிராக ஆதாரம் உள்ளதாக – சிபிசிஐடி அதிர்ச்சித் தகவல்..!!

நெல்லை மாவட்டத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதாகியுள்ள கவின் காதலித்த இளம் பெண்ணின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
கனமழை அவசர உதவி எண்கள் அறிவிப்பு! உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு! தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கன்னியாகுமரிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 25-ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

  • November 24, 2025
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.? மீண்டும் மிரட்டும் பருவமழை..!!!

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.…

Read more

  • November 23, 2025
Breaking : கனமழை முன்னெச்சரிக்கை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ.24) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், முன்னர் கிடைத்த தகவல்களின்படி தென்காசி…

Read more

Other Story