தி.மு.க. கிளைச் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு… மின் கட்டண உயர்வால் அதிர்ச்சி..!!!
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த தி.மு.க. 4-ஆம் வார்டு கிளைச் செயலாளர் சபரி ராஜன் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது வீட்டின் கீழ்தளத்தில் அவர் வசித்து வர, மேல்தளத்தில் அவரது மகள் தனியாக வசித்து வருகிறார். இருவருக்கும் தனித்தனி மின் இணைப்புகள் இருந்த…
Read more