• October 25, 2025
தி.மு.க. கிளைச் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு… மின் கட்டண உயர்வால் அதிர்ச்சி..!!!

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த தி.மு.க. 4-ஆம் வார்டு கிளைச் செயலாளர் சபரி ராஜன் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது வீட்டின் கீழ்தளத்தில் அவர் வசித்து வர, மேல்தளத்தில் அவரது மகள் தனியாக வசித்து வருகிறார். இருவருக்கும் தனித்தனி மின் இணைப்புகள் இருந்த…

Read more

தூத்துக்குடியில் பரபரப்பு… “பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி செல்போன் பறிப்பு” போலீசார் அதிரடி கைது..!!

தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3-வது தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஜார்ஜ் (51), கடந்த 22ஆம் தேதி மாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள சந்திப்பு பகுதியிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த இரு வாலிபர்கள், கத்தியைக் காட்டி…

Read more

  • October 24, 2025
தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்டோபர் 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டு தோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா, கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விழாவாகத் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய…

Read more

“கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போன மனைவி”… மகன்களை கொன்று உடலில் கடிதத்தை ஒட்டி வைத்த தந்தை… விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவபூபதி (45) எனும் பொறியாளர், கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதுடன், தன் இரு மகன்களையும் கொன்ற துயரச் சம்பவம் ஓசூரில் நடந்துள்ளது. சிவபூபதி தனது மனைவி பார்வதி (38) மற்றும் மகன்கள் நரேந்திர…

Read more

  • October 17, 2025
ஆரஞ்ச் அலர்ட்! “வெளுக்க போகும் கனமழை” குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக். 17) வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…

Read more

  • October 17, 2025
“என் பையன் நடக்க முடியாம இருக்கான்!” அமைச்சரிடம் அழுதபடி கேட்ட மூதாட்டி – உடனடியாக உத்தரவு விட்ட கீதாஜீவனின் மனிதநேயம் வீடியோ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில்  அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்த ஒரு மூதாட்டி, தனது மகனுக்கான உதவியை கோரி மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார். “என் பையன் நடக்க முடியாம இருக்கான் அம்மா… அவனுக்கு  உதவி வேணும்…” என  கூறிய மூதாட்டியின் உருக்கமான கோரிக்கையை கேட்ட…

Read more

  • October 16, 2025
Breaking: இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்பேரில், சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இடியுடன்…

Read more

பழிக்கு பலியாக நடந்த கொடூரம்….. ஜாமினில் வெளியே வந்த நபர்…. காரால் மோதி ஓட ஓட…. தூத்துக்குடியில் பயங்கரம்….!!

தூத்துக்குடி அருகே குடும்பப் பகை காரணமாக பயங்கரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. சிவசூரியன் என்ற நபர், முன்பு ஒரு கொலை வழக்கில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். ஆனால், அவரை ஒரு கும்பல் காரால் மோதி, பின்னர் ஓட ஓட விரட்டி…

Read more

காவல் நிலையம் முன்பு தீ குளித்த ஹோட்டல் உரிமையாளர்… பரிதாபமாக போன உயிர்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்த சுவிசேஷமுத்து (வயது 42) என்பவர், முந்தைய காலங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தவர். நஷ்டம் காரணமாக தற்பொழுது டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், முத்துகனி என்ற மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள்…

Read more

கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வாலிபர்… பைக் ரேஸ் என்ற போது வழிமறித்த கும்பல்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே ஒரு கொடூரமான பழிகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்டார்மடம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்கனவே கந்தையா என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசூரியன் (வயது 34), நேற்று நிபந்தனை ஜாமீனில்…

Read more

இப்பவே என் புள்ளையை கொடுங்க…! “மல்லுக்கட்டிய மருமகன்”… மறுத்த 70 வயது மாமியார்… ஆத்திரத்தில் உயிரோடு கிணற்றில் தூக்கி வீசிய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்..!

விருதுநகர் மாவட்டம் துய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் மாரிமுத்து (29). இவரது மனைவி சத்யா (24) உடன் குடும்பத் தகராறுகள் காரணமாக சில காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சத்யா தனது தாய் இருளாயி (வயது 70) உடன் வசித்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ப்ளஸ் 2 மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… கணித ஆசிரியர் அதிரடி கைது…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவர், அதே பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…

Read more

“என் கார் வீட்டில் தான் இருந்துச்சு.. அங்க எப்போ போச்சு?”… வீட்டில் நிறுத்தப்பட்ட காருக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த மெசேஜ்… அதிர்ச்சியில் வாகன உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!!

தூத்துக்குடியில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி, வாகன உரிமையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவருக்கு, அக்டோபர் 3 அதிகாலை 4:13 மணிக்கு வந்த எஸ்எம்எஸ்-இல், “உங்களது வாகனம்  வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக…

Read more

“17 வயது சிறுமியுடன் காதல்”… பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை… 16 வயது தம்பி உட்பட ‌4 பேர் கைது… திருச்செந்தூரில் பயங்கரம்… பரபரப்பு பின்னணி..!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ம.மணிகண்டன் (24) என்ற இளைஞர் காதல் விவகாரத்தால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன், மின் பொருட்கள் பழுது பார்க்கும் தொழிலாளி. அவர்,…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “திருச்செந்தூரில் ஓட ஓட விரட்டி வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பது கொல்லப்பட்டவரின்…

Read more

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்…. மற்றொரு சிறுவனுக்கும் தொடர்பு இருக்கு…. போலீஸ் எடுத்த நடவடிக்கை….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கு மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரை சேர்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் ராஜேந்திரனின் மனைவி அவரை…

Read more

“எங்களை காப்பாற்றுங்கள்”…. விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த கள்ளக்காதல் ஜோடி…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்திருந்தனர். இவர்கள் விஷம் குடித்து விட்டதால் எங்களை காப்பாற்ற வேண்டும் என காவல்துறையினரிடம் உதவி கேட்டனர். இதனால் காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி…

Read more

  • September 21, 2025
“ஆட்டோ டிரைவர் மனைவியுடன் உல்லாசம்”… 2 குழந்தைகள் இருந்தும் அடங்காத கள்ளக்காதல் ஜோடி.. சாகப் போகிறோம் என போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகன் தங்கவேல்சாமி (வயது 28), நெல்லை வண்ணார்பேட்டை அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், எதிர்வீட்டில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் சுப்பையாவின் மனைவி…

Read more

கப்பல் வேலைக்கு சென்ற இளைஞர்கள்… திடீரென தாக்கிய விஷ வாயு… தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இன்று ஒரு மிதவைக் கப்பலில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தீப் குமார், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லையைச் சேர்ந்த சாரோன் ஜார்ஜ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பணியின்போது,…

Read more

  • September 16, 2025
திருச்செந்தூரில் பரபரப்பு..! “பெண் பக்தருக்கு தொந்தரவு செய்த நபருக்கு கம்பால் பாடம்” துணிச்சல் பெண்ணின் வைரல் வீடியோ..!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் நேற்று நடந்த அதிர்ச்சிக்கொள்ளத்தக்க சம்பவத்தில், ஒரு இளைஞர் பெண் பக்தரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பெண் தனது கையிலிருந்த கம்பால்  இளைஞரை தாக்கியுள்ளார். இந்த காட்சிகள்…

Read more

  • September 16, 2025
தூத்துக்குடி: “சட்ட ஒழுங்கை மீறினால் வேடிக்கை பார்க்கமாட்டோம்” – தவெகவினருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை…!!!.

தூத்துக்குடியில் விஜய் வருகையையொட்டி, தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக, பிரசாரம் நடைபெறும் இடங்களில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனுமதி…

Read more

“நெல்லை கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கு அவமானம்”… இழப்பீடு மட்டும் தீர்வாகாது… பிருந்தா காரத் கடும் விமர்சனம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தில், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் மற்றும் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம்…

Read more

“என்னால மறக்க முடியல”… வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா… இனி அடுத்த ஜென்மத்துல பாப்போம்… நண்பனுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு வாலிபர் விபரீத முடிவு…!!!

காதல் தோல்வியை தாங்க முடியாமல், கோவில்பட்டியில் ஒரு இளைஞர் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை  சேர்ந்தவர் ரவி பாண்டியன். இவருடைய…

Read more

  • September 8, 2025
தூத்துக்குடியில் அதிரடி..! “NIA சோதனையில் பீகார் இளைஞர் கைது ” பயங்கரவாத சதி தொடர்பு சந்தேகம்..!!!

தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ (NIA) அதிகாரிகள், பயங்கரவாத சதி வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞரை கைது செய்யும் நோக்கில் தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் இன்று (செப்.8) காலை திடீர் சோதனை நடத்தினர். சோதனைக்கு முந்தைய முன்னறிவிப்பு எதுவும் இல்லாததால்,…

Read more

“சாக்கடை கால்வாய்”… தலைகுப்பிற மிதந்த 60 வயது மூதாட்டி பிணம்… பின்னணி என்ன..? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

தூத்துக்குடி மாவட்டம் பண்டுகரை சாலை அருகே அமைந்துள்ள ஓடையில், அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டுகரை சாலை அருகே சாக்கடை நீர் கலந்தபடி பெரும் அளவில் ஓடிக்கொண்டிருந்தது. இது இயற்கை ஓடை அல்லாமல்,…

Read more

  • September 3, 2025
“50% வரி கட்ட முடியாது” – அமெரிக்கா மறுப்பு… தூத்துக்குடியில் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்… உலக சந்தையில் அதிர்ச்சி..!!!

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவிற்கு இறால் மற்றும் பலவகை கடல் உணவுகள் கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது, இந்தியா சார்ந்த இறால் மற்றும் கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்துள்ள சூழ்நிலையில், இந்த வரி…

Read more

  • September 2, 2025
“புகழ் பெற்ற திருவிழா தொடங்கியது”… குலசேகரப்பட்டினம் தசராவுக்காக பக்தர்களின் வேடங்கல் தயாரிப்பு தீவிரம்..! கிரீடம், ஆடைகள் , நகைகள் உருவாகும் ஆனந்த காட்சி..!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் பிரசித்திபெற்ற தசரா திருவிழா, வரும் செப்டம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் இந்த விழா, தமிழகம், வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த…

Read more

மது வாங்க தினமும் நான்தான் செலவு பண்றேன்… ஆனா நீ வாங்கி தருவதில்லை… இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்… திடீரென அரிவாளை எடுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி (56) மற்றும் பனைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (56) ஆகியோர் நண்பர்கள். இருவரும் உடைமரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஒரே நேரத்தில் வேலைக்கு செல்லும் இருவரும் மாலை…

Read more

அந்த மனசு தான் கடவுள்..! தங்கவியாபாரி கீழே தவறவிட்ட 6 மோதிரங்கள்… அக்கா- தம்பியின் நேர்மையான குணத்தால் மீட்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை மன்னாரயன் தட்டை பகுதியைச் சேர்ந்த விஜித்ரா (23) மற்றும் அவரது தம்பி பொன்செல்வன் (18) ஆகியோர் மெயின் பஜார் ரோட்டில் பொருட்கள் வாங்க சென்றபோது, ஒரு பை கீழே கிடப்பதைக் கண்டனர். அதைத் திறந்து…

Read more

  • August 29, 2025
அமெரிக்கா போட்ட உத்தரவு..!! தூத்துக்குடி-யையும் விட்டு வைக்கவில்லை… மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சி..!!!

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 500 டன் இறால், கணவாய் உள்ளிட்ட கடல் உணவுகள், 50% வரி விதிப்பு எதிரொலியால் பாதியில் திருப்பி அனுப்பப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்ட இந்த சரக்குகள், மொத்தம் 60 கண்டெய்னர்களில் அமெரிக்காவை…

Read more

  • August 24, 2025
தமிழகத்தில் அதிர்ச்சி.!! திடீரென வெடித்த டயர்.. வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து… 20 பேர் படுகாயம்… விருதுநகரில் பரபரப்பு..!!!

கோவில்பட்டி அருகே கழுகுமலை வடக்கு அழகு நாச்சியாபுரத்தைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பக்தர்கள், சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வேனில் சென்றனர். சாமி தரிசனம் முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென வேனின் டயர் வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.…

Read more

போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம்… ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த நண்பர்கள்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!!

தூத்துக்குடி மாவட்ட பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த விஜய்(22), அவரது நண்பர்களான முத்துக்குமார் (22), மரிய பெடலிஸ் சஞ்சய் (24), திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் முத்துகவுதம் (21) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியில் இருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் பாதையில்…

Read more

  • August 17, 2025
அடக்கடவுளே..! திருச்செந்தூர் கடலில் நீராடிய 10-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு… நடந்தது என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நீண்ட தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் வழக்கம்போல் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராட சென்றனர். அந்த நேரத்தில் திடீரென ராட்சத அலை ஒன்று எழுந்து,…

Read more

“13 வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு”… 19 வயது கார் டிரைவர் செய்த அசிங்கம்.. அலறி அடித்து ஓடி பெற்றோரிடம் கதறிய மாணவி… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழ காலணியில் மாரியப்பனின் மகன் கார்த்தீஸ்வரன்(19) என்பவர் வசித்து வருகிறார். கார் டிரைவர் ஆன இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஆள்…

Read more

கள்ளக்காதலால் வந்த வினை… கோவில் பூசாரி சரமாரி வெட்டி கொலை… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மங்களக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம், டெய்லராக வேலை செய்து வந்தவர். அவரின் மனைவி விஜயாவுக்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏரல் ராஜபதி அருகே உள்ள சொக்கப்பழங்கரை கிராமத்தை சேர்ந்த பூசாரி ரவியுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்… எதிர்பாராத விதமாக நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வில்லிசேரியை சேர்ந்தவர் செல்வராஜ்(54). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவரும் அவரது கணவருடன் சேர்ந்து அவ்வப்போது விவசாய வேலைகளை பார்த்து வருவார். இவர்களுக்கு கௌசல்யா என்ற ஒரு மகள் உள்ளார். இவர்கள் தினமும்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட மூவர் படுகொலை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடம் இடைச்சிவளை பகுதியை சேர்ந்தவர் மயிலையா. இவருக்கு முருகேசன்(35), வயணப்பெருமாள்(48), ஆதிலிங்க ராஜன்(27) என 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடைச்சிவிளை பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டனர். இந்த…

Read more

  • August 5, 2025
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…!! இன்று இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க..!!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

Read more

  • August 4, 2025
Breaking: நெல்லை ஆணவக் கொலை வழக்கை பற்றி தவறான வீடியோ பகிர்வோருக்கு எச்சரிக்கை – நெல்லை மாநகர காவல்துறை அறிவிப்பு..!!

நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கவின் என்ற இளைஞரின் ஆணவக் கொலை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இடையே பீதி…

Read more

  • August 4, 2025
“நடு ரோட்டில் நடந்த பயங்கரம்”… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த முதியவர்… பதறிய நயினார் நாகேந்திரன்… யோசிக்காமல் ஓடோடி சென்று உதவி… வைரலாகும் வீடியோ…!!!

நெல்லையிலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் நேற்று மாலை சாலையில் வாகன விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில், அவர் ரத்தம் சிந்தி சாலையோரம் தவித்துக் கொண்டிருந்தார். அச்சமயம், அந்த வழியாக காரில் வந்த தமிழக பாஜக மாநிலத் தலைவர்…

Read more

  • August 3, 2025
#JUSTIN: நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை – தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது..!!

திருநெல்வேலி: நெல்லையில் ஜாதி ரீதியாக கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் சம்பவம் தொடர்ந்து அதிர்வலை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரது தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் கடந்த ஜூலை…

Read more

  • August 2, 2025
தூத்துக்குடியை உலுக்கிய இரட்டை சகோதரர்கள் கொலை… 5 பேர் கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்… ஒரு தற்கொலையால் பறிபோன 2 உயிர்கள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் அருகே உள்ள பண்டுகரை பகுதியில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி நள்ளிரவில் சின்னதுரையின் என்பவரின் வீட்டருகே அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கஞ்சா புகைத்து இருந்ததாக கூறப்படுகிறது. போதையில் அந்த இளைஞர்கள் சின்னதுரையின்…

Read more

  • August 2, 2025
நான் ஆட்சியில் இருந்தால்… “ரேஷன் கார்டு முதல் வாக்காளர் அட்டை வரை”… இனி குற்றவாளியின் தலைமுறைக்கே அரசு வேலை கிடையாது… சிட்டிசன் பட பாணியில் தண்டனைகளை சென்ன சீமான்..!!!

நெல்லை கவின் கொலை சம்பவம் தொடர்பாக நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், சாதி அடிப்படையில் நிகழ்ந்த கொலை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு ஆணவக்கொலை. இளம்பெண்ணை காதலித்ததற்காகவே இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்” எனக் கடும் கண்டனம்…

Read more

  • August 1, 2025
தூத்துக்குடியில் பயங்கரம்…! அண்ணன்-தம்பியை குழிதோண்டி புதைத்த மர்ம கும்பல்… மண்ணுக்குள் தெரிந்த கை.. வெளிவந்த உண்மை… பெரும் பரபரப்பு..! ‌

தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. அவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், மகன்களில் பாண்டியன் (36) மற்றும் அருள் ராஜ் (30) கூலி வேலை…

Read more

மக்களே உஷார்…! வாட்ஸ் அப் மூலமாக வந்த அழைப்பினால் 50 லட்சம் இழப்பு… ஆந்திராவைச் சேர்ந்த 3 நபர்கள் கைது… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலமாக ஒரு அழைப்பு வந்தது. அப்போது அதில் பேசிய நபர்கள் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்பு அவர்கள் மூதாட்டியிடம் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி…

Read more

  • July 31, 2025
நெல்லையை உலுக்கிய சம்பவம்..!! “கவின் கொலைக்கும் எனது தாய்,தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. சுபாஷினி விளக்கம்.!!

கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி…

Read more

  • July 31, 2025
Breaking: உண்மை தெரியாமல் பேசாதீங்க…! “எனக்கும் கவினுக்கும் என்ன உறவுன்னு தெரியுமா”..? சுபாஷினி வெளியிட்ட பரபரப்பு வீடியோ… ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…‌!!!

கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி…

Read more

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… 7 ஆண்டுகளுக்கு பிறகு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கோனார் கோட்டையை சேர்ந்தவர் சண்முகையா(36). இவர் கடந்த 2019 -ஆம் ஆண்டு கோவில்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி வீட்டிற்குள் இருந்தபோது அத்துமீறி நுழைந்த சண்முகையா பாலியல் வன்கொடுமை…

Read more

  • July 30, 2025
நெல்லையை உலுக்கிய ஐடி ஊழியர் கொலை வழக்கு.!… “கைதானவர் பெற்றோர் பணியிடை நீக்கம்”… நிவாரணத்தையும் மறுத்த குடும்பம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்…

Read more

“என்னால அவங்க காதல ஒத்துக்க முடியல”… நடுத்தெருவில் ஐடி ஊழியரை சரமாரியாக வெட்டிய இளைஞர்… பரபரப்பு வாக்குமூலம்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், அவரது மனைவி செல்வியும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது மகன் கவின்குமார் (26), ஒரு மென்பொருள் பொறியாளராக சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.…

Read more

Other Story