திருச்சி-ராமேஸ்வரம் ரயில் போக்குவரத்தில் மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்…!!

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சூடியூர்-பரமக்குடி இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் (16849/16850) மானாமதுரை ராமநாதபுரம் இடையே…

Read more

தினந்தினம் டார்ச்சர்…. காயமடைந்த தாய்…. கைதான மகன்…. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில் சொத்துக்காக சொந்தத் தாயை அடித்து துன்புறுத்திய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பணம் ஒரு மனிதனின் மனநிலையை எவ்வளவு மோசமாக மாற்றுகிறது என்பதற்கு பல சான்றுகளை நம் அன்றாட வாழ்க்கையில் பார்த்து வருகிறோம். பணத்திற்காக பல மோசடி வேலைகளில் ஈடுபடுவது,…

Read more

தூத்துக்குடி : இம்மானுவேல் சேகரன் படம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. பதற்றம்…. போலீசார் குவிப்பு..!!

தூத்துக்குடி மீனாட்சி பட்டியில் இம்மானுவேல் சேகரன் படம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. நள்ளிரவில் 4 பைக்கில் வந்த 9 பேர் கொண்ட குழு இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்…

Read more

மும்பை-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

மத்திய ரயில்வே மும்பை- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை கடந்த மே மாதம் இயக்கியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட…

Read more

தூத்துக்குடி தங்க தேர் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்… இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தூத்துக்குடியில் நடைபெற உள்ள பணி மைய மாதா தேவாலய தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3.10 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.…

Read more

தீக்குச்சி ஆலையில் பயங்கர தீ விபத்து…. உடல் கருகி பலியான பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்திரம் பட்டியில் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று தொழிற்சாலை இயங்கவில்லை. ஏற்கனவே தயாரான குச்சிகளை வெயிலில் காயவைக்கும் பணியில் மாரியம்மாள்(75), கனகலட்சுமி(35) ஆகியோர் ஈடுபட்டனர். மதியம் மாரியம்மாளும், கனகலட்சுமி எந்திரங்கள் இருக்கும் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.…

Read more

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு…. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு…. ஆட்சியர் விளக்கம்..!!!

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும்போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறியுள்ளார். ஆலையில் பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்…

Read more

தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன்…

Read more

அடக்கடவுளே…!! இப்படியுமா சாவு வரும்: சளிக்கு “ஆவி” பிடித்த மாணவி மரணம்….அதிர்ச்சி …!!

சளி தொல்லைக்கு ஆவி பிடித்த நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணவி கௌசல்யா. இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சளி தொல்லையால் கவுசல்யா அவதிப்பட்டு…

Read more

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூன் 2ம் தேதி விடுமுறை..!!

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூன் 2ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2 விடுமுறையை ஈடுகட்ட 10 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

Read more

குடிமகன்கள் ஷாக்..! தமிழ்நாட்டில் இங்கு இந்த தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கடந்த 2018 ஆம் வருடம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று லட்சக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்த பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து எந்த…

Read more

வாட்டிய வறுமையிலும் 495 மதிப்பெண் எடுத்து மாணவன் சாதனை ….. குவியும் பாராட்டுக்கள்…!!!

மிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே-14 வரை 144 தடை உத்தரவு…. வெளியான அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் முழுக்க இன்று மாலை ஆறு மணி முதல் மே 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற உள்ள வீரசக்க தேவி ஆலய திருவிழாவையொட்டி இந்த 144 தடை…

Read more

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் மே 12ஆம் தேதி அதாவது…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்: ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்த பெண்…. ஒருவர் கைது… நடந்தது என்ன…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் அருகே மேல முடிமன் கிராமத்தில் இந்திராணி என்ற பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜ்குமார் 8 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு பேச்சியப்பன் என்ற ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர்…

Read more

BREAKING: VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தொடங்கியது…!!

தூத்துக்குடியில் நேற்று படுகொலை செய்யப்பட்ட VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தற்போது தொடங்கியுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், மருத்துவர் செல்வ முருகன் தலைமையில் உயர்மட்ட குழு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கு எடுத்துச்…

Read more

கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை…. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து நேற்று வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல்…

Read more

சற்றுமுன்: பலமுறை வெட்டி கொடூர கொலை…. பயங்கரம்..!!

தூத்துக்குடி முயப்பநாட்டில் அலுவலகத்திற்குள் புகுந்து லூர்து பிரான்சிஸ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததால், அரசு அலுவலகத்திற்குள்ளேயே ரவுடிகள் நுழைந்து பலமுறை கொடூரமாக வெட்டி ஒரு அதிகாரியை கொலை செய்கிறார்கள் என்றால்…

Read more

இதுவரை ரூ.50 லட்சம் நிதி உதவி…. யாசகம் பெற்ற பணத்தை வழங்கிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(73) என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். சில இடங்களில் பாண்டியன் முடிந்த அளவு வேலை பார்த்து சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு தேவையான…

Read more

புகைப்பட போட்டியில் பங்கேற்க விருப்பமா…? முதல் பரிசாக ரூ.1 லட்சம்… வெளியான தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் மே 1-ந் தேதி வரை 4-வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழாவின் கடைசி 4…

Read more

பிரியாணியில் பீஸ் தேடிய நபர்…. கிடைத்ததோ வேறு… ஷாக்கான கஸ்டமர்…. வைரல் வீடியோ…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் ஒரு கடையில் செய்த பிரியாணியில் பூரான் இருந்ததாக வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் பரவி வருகிறது. அதில் ஒருவர் அந்த பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பிறகு, இலையில் கருப்பு நிறத்தில் பூரான் இருந்துள்ளது.…

Read more

“தூக்கத்தால் வாகன விபத்து” இனி அது நடக்காது…. தூத்துக்குடி மாணவர் அசத்தல் கண்டுபிடிப்பு…!!

வாகனம் ஓட்டும் பொழுது தூக்கத்தால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக கண்ணிமையை மூடினால் உடனே அலாரம் அடிக்கும் கண் கண்ணாடியை தூத்துக்குடி சேர்ந்த மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். தூக்கத்தால் வாகன விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் தூத்துக்குடியை சேர்ந்த 10ஆம்…

Read more

மக்களே சிலிண்டரின் புதியவிலை விவரம்…. அதிக பணம் செலுத்த தேவையில்லை… வெளியான அதிரடி தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் (மார்ச்) இந்த மாதம் முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்…

Read more

“செல்போன் கோபுரத்தின் மீது ஏறிய தொழிலாளி”…. தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் தெற்கு தெருவில் வசிப்பவர் வீரபுத்திரன் மகன் ரகுவரன் (26). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் நேற்று குருவிகுளம்-அத்திப்பட்டி சாலையிலுள்ள 100 அடி உயர பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால்,…

Read more

தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்…. கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தின் முன் இளையரசனேந்தல் பிர்காவில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை…

Read more

முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு…. மேலும் 2 நகராட்சி பள்ளியில்… இத்திட்டம் தொடக்கம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் அண்ணா பேருந்து நிலையத்தின் முன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த  விழாவுக்கு நகரச் செயலாளர் மற்றும் நகரசபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை தாங்கி, 70 கிலோ கேக்…

Read more

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பயிற்சி நிறுவனத்தில்…. பல்வேறு செயல்பாடுகளுடன் செயல்விளக்க பயிற்சி…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நிறுவன முதல்வர் மரிய செசிலி தலைமையில் சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் விரிவுரையாளர் நீலாவதி வரவேற்க, நிறுவன செயலாளர் நாராயண ராஜன் வாழ்த்தி பேசினார். இதற்கு…

Read more

கடல் பகுதியில் இந்த ஆண்டு வரத்து அதிகரிப்பு… 5 ஆயிரம் முட்டைகள்…. அதிகாரிகள் சேகரிப்பு….!!!

கடலாமை என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. உலகம் முழுவதும் 7 வகை கடல் ஆமைகளில் சிற்றாமை (ஆலிவர் ரெட்லி…

Read more

வணிகவரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் சார்பில் பீச் ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பா. சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நில அளவைத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அண்ணாமலை…

Read more

பேருந்தில் பயணம் செய்த பள்ளி நிர்வாகி…. ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவில் வசிப்பவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் ரூபன் (42). மானூரில் தனியார் ஆங்கிலப்பள்ளி ஒன்று வைத்து நடத்தி வரும் இவர் சென்னையில் கியாஸ் நிறுவனத்தின் வினியோகஸ்தராகவும் உள்ளார். ரூபன் சென்னையில் உள்ள வங்கியில் நகைகளை அடகு…

Read more

காணாமல் போன மூதாட்டி…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிரங்கபுரம் கிழக்கு தெருவில் கிருஷ்ணம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் உறவுக்கார பெண் ஒருவர் கிருஷ்ணம்மாளை பராமரித்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி வீட்டை விட்டு…

Read more

மாநில எறிபந்து போட்டி… வெற்றி பெற்று சாதனை படைத்த பள்ளி… மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டியானது திருச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கமாக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கமாக் பள்ளி மாணவர்கள்…

Read more

திடீர் கடல் சீற்றம்… வழக்கத்துக்கு மாறாக பச்சை நிறமாக மாறிய கடல்நீர்… வெளியான தகவல்…!!

தூத்துக்குடி கடல் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் அந்நாட்களில் கடல் நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். பின் வழக்கம் போல் மாறிவிடும். இந்நிலையில் நேற்று அமாவாசை முடிந்து 2 நாட்கள் கழிந்த பிறகும் கடல்…

Read more

ரூ. 3 லட்சம் பயிர்கள் எரிந்து நாசம்…. பல மணிநேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பிற நிலங்களுக்கு பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து புதுக்கோட்டை வழியாக ஏரலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று லிங்கபாண்டி என்பவர் ஏரலில் இருந்து தூத்துக்குடி நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் பாலம் அருகே சென்ற போது திடீரென…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு…. கப்பல் மோதி இறந்ததா…? வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்து நகர் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ…

Read more

லாரி மீது மோதிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் முத்து டிராக்டர் டிரைவராகவும் இருந்துள்ளார். நேற்று காலை கயத்தாறு அருகே இருக்கும் தனியார் கிரஷரில்…

Read more

என்ன காரணம்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் ஊத்து கிணற்றுத் தெருவில் விவசாயியான முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாத்தாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பேச்சியம்மாள், கிருஷ்ணம்மாள், ஆறுமுகத்தாய் என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். நேற்று பெருமாத்தாள் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

மகாசிவராத்திரி…. சங்கர ராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்…. வெளியான தகவல்….!!!

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆண்டு சிவராத்திரி நாளில் சனிப்பிரதோஷமும் வருவதால் அதற்கான பூஜைகளும்  நடைபெற உள்ளதால் சிவராத்திரி விழா அன்று மாலை…

Read more

கம்பி வேலி அமைக்கும் பணி…. அரசு பள்ளி ஆசிரியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. போலீஸ் வலைவீச்சு….!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமாலபுரம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கண்ணன் முன்னாள் பஞ்சாயத்து தலைவராவார். இவர்களுக்கு செல்வக்குமார் என்ற மகன் உள்ளார் . மேலும் இதே ஊரில் வடக்கு தெருவில் வசிப்பவர் சுப்புராஜ்(53). இவர் அரசு…

Read more

ஓடை பாலத்தில் சிக்கிய லாரி…. போக்குவரத்து பாதிப்பு…. மக்களின் சூப்பர் ஐடியா…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோட்டில் இருந்து நகரசபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தைக்கு செல்லும் பாதை பாதையில் நேற்று காலையில் பொருட்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஓடை பாலத்தில் சரிந்து…

Read more

உதவி கலெக்டர் அலுவலகம்…. பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அகற்றி, பின் அங்கு கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடியில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

மளமளவென பரவிய தீ…. 2 ஏக்கர் பயிர்கள் எரிந்து நாசம்…. அதிகாரிகள் நேரடி ஆய்வு …!!!

தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ரகுராம். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி என்ற கிராமத்தில் உள்ளது. அங்கு சுமார் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்ததை தனலட்சுமியின்…

Read more

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்…. போலீசார் அதிரடி..!!

திருச்செந்தூர் அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், லோடு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். திருச்செந்தூர் அருகே கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு…

Read more

ரூ 60,00,000 கடன் மோசடி..! ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது…. தூத்துக்குடி போலீஸ் அதிரடி..!!

சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் ரத்னா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையின் உரிமையாளர் சிவசங்கர் நேற்று தூத்துக்குடி போலீசாரால்…

Read more

நீதிமன்றத்தின் உத்தரவு…. தாசில்தார் மனைவி திடீர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியில் வசிப்பவர் ஞானராஜ். சிவில் சப்ளை தாசில்தாராக உள்ள இவருக்கு கிரேசி விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.…

Read more

திடீரென வந்த மர்ம நபர்…. மீனவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர்புரம் நான்காவது தெருவில் நஜிம்கான்(42) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான இவர் நேற்று முன்தினம் கருப்பட்டி சொசைட்டி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நஜிம்கானை சரமாரியாக குத்தி…

Read more

தற்காலிக சந்தை வியாபாரிகள்…. கலந்தாய்வு கூட்டம்…. குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எஸ்.பார்த்தசாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கோவில்பட்டி நகராட்சியில் புதிதாக தினசரி சந்தை கட்டும் பணி மற்றும் தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக இருந்தது. இது குறித்து உதவி…

Read more

Other Story