மது வாங்க தினமும் நான்தான் செலவு பண்றேன்… ஆனா நீ வாங்கி தருவதில்லை… இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்… திடீரென அரிவாளை எடுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி (56) மற்றும் பனைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (56) ஆகியோர் நண்பர்கள். இருவரும் உடைமரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஒரே நேரத்தில் வேலைக்கு செல்லும் இருவரும் மாலை…

Read more

எனக்கு மட்டும் தான்…. காத்திருந்து பழி தீர்த்த காதலன்… நெஞ்சை பதற வைக்கும் கோர சம்பவம்…!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், ஒரு இளைஞன் தனது காதலியை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியில் வசித்து வருபவர் சன்னு ராம். 5 மாதங்களுக்கு முன்பு தன் காதலித்த…

Read more

உடலை துண்டுதுண்டாக வெட்டி காட்டில் வீசிய தம்பதி…. காரணம் என்ன…? கேரளாவில் ஓர் பயங்கர சம்பவம்…!!

கேரளாவில்  ஹோட்டல் உரிமையாளர்  படுகொலை செய்யப்பட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஹோட்டல் உரிமையாளர் சித்திக் (58). இவர் கடந்த மே 18ஆம் தேதி, எரஞ்சிபாளத்தில் உள்ள…

Read more

காதல் விவகாரம்: நர்சிங் கல்லூரி மாணவி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. வாலிபர் கைது… பெரும் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் ராதாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தரணி என்பவர் விழுப்புரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இன்று காலை 6 மணி அளவில் தரணி அவரின் வீட்டின் முன்பாக வெட்டி கொலை…

Read more

Other Story