மது வாங்க தினமும் நான்தான் செலவு பண்றேன்… ஆனா நீ வாங்கி தருவதில்லை… இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்… திடீரென அரிவாளை எடுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி (56) மற்றும் பனைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (56) ஆகியோர் நண்பர்கள். இருவரும் உடைமரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஒரே நேரத்தில் வேலைக்கு செல்லும் இருவரும் மாலை…
Read more