“கழுத்தில் சுற்றிய 10 அடி நாகம்.. நொடிப் பொழுதில் மாறிய விதி!” 2000 பாம்புகளை மீட்ட ஜானகி தேவியின் அசாத்திய சாகசம் விபரீதத்தில் முடிந்தது எப்படி…?

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள வால்மீகிநகர் பகுதியில் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய ஒரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் உள்ள விஷாஹா கிராமத்தைச் சேர்ந்த முன்னிலால் என்பவரது வீட்டிற்குள், அண்மையில் பெய்த கனமழை காரணமாக 10 அடி நீளமுள்ள…

Read more

“ஜாமீனில் வந்த கூலிப்படைக்கு லட்சங்களில் டீல்!”.. கணவனின் இரயில் பயணத்தை மரணப் பயணமாக மாற்றிய அரசு பெண் அதிகாரியின் பகீர் பின்னணி..!!!

பீகார் மாநிலத்தில் ஓடும் இரயிலில் அரசு ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், தமிழகத்தையே உலுக்கும் பாணியில் அரங்கேறியுள்ள கள்ளக்காதல் மற்றும் கொலைச் சதி குறித்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. பீகார் மின்சாரத் துறையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்த…

Read more

தங்கையை உருகி உருகி காதலித்த வாலிபர்.. அக்காவுடன் துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம்!.. தப்பி ஓடி வந்து நீதிமன்றத்தில் வாலிபர் போட்ட பகீர் வாக்குமூலம்..!!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் நடந்த ஒரு விசித்திரமான ‘பகடௌவா விவாக்’ கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்தல் சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிதிஷ் என்ற பி.ஏ மாணவர், தான் ஒரு பெண்ணின் தங்கையை காதலித்ததாகவும், ஆனால்…

Read more

“அப்பா என்னை கடத்திட்டாங்க!”… நள்ளிரவில் அலறிய போன்.. 100 வீடுகளில் சல்லடை போட்டுத் தூக்கிய போலீஸ்.. பூட்டிய அறைக்குள் இருந்தது என்ன..?

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில், சந்தைக்குச் சென்ற ஒரு பெண் திடீரென மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பெண் திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார்…

Read more

“அடங்காத சண்டை.. முடிந்த வாழ்க்கை!”.. மாமனார் வீட்டுக்குள் புகுந்து அக்கா, தம்பியை ஓட ஓட விரட்டிக் கொன்ற சைக்கோ கணவன்.. பகீர் சம்பவம்..!!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திலுள்ள வாரிஸலிகஞ்ச் பகுதியின் கானாபூர் கிராமத்தில் ஒரு பயங்கரமான இரட்டைக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது மாமனார் வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். மேலும் கோபத்தின்…

Read more

4 வயதில் சோறு போட்ட கை… துண்டு துண்டாக வெட்டி வீசிய மாமா!… மச்சினியிடம் காட்டிய ‘ஆபாச’ மிரட்டல்.. போலீஸ் தோண்ட தோண்ட வெளிவந்த பயங்கரம்..!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு நபர், தனது சொந்தத் தாய்மாமாவின் மகளைக் காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபரை அவருடைய 4 வயதிலிருந்தே அந்தத் தாய்மாமா தான்…

Read more

‘₹20-னு சொல்லிட்டு ₹120 பறிச்சிட்டாங்க.. ரயில் நிலையத்தில் கதறிய மாணவர்.. உடனே எண்ட்ரி கொடுத்த போலீஸ் – அடுத்து நடந்த தரமான சம்பவம்..!!!

பீகாரைச் சேர்ந்த பிந்து குமார் என்ற மாணவர் தேர்வு எழுதுவதற்காக வாரணாசிக்கு வந்துள்ளார். வாரணாசி கேண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு உணவுக் கடையில், ஒரு பிளேட் சோலே பட்டூரே வெறும் 20 ரூபாய் என்று கூறி அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,…

Read more

“மனைவியை பறிகொடுத்தேன், அடுத்தது நானா?”.. காதலித்ததே குத்தமா?.. அரங்கேறிய கொடூர கெளரவக் கொலை.. கண்ணீர் மல்க நீதி கேட்டு கணவர் கதறல்..!!!

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் சுஜாதா குமாரி என்ற பெண்ணின் கெளரவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்ந தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டதற்காக, குடும்பத்தினரால் சுஜாதா குமாரி மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் சமூக…

Read more

மனித மிருகங்கள்.. மருமகளை ‘சூனியக்காரி’ என முத்திரை குத்தி பொதுவெளியில் அடித்தே கொல்ல துணிந்த கணவன் குடும்பம்… நள்ளிரவில் அதிரடி கைது..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், மூடநம்பிக்கையின் உச்சக்கட்டமாக அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. மேலும் அங்குள்ள ஒரு கிராமத்தில், சொந்த மருமகளை ‘சூனியக்காரி’ (டைன்) என்று கூறி, பொதுமக்களுக்கு முன்பாக சரேஆம்காக மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும்…

Read more

“இப்படியுமா திருடுவாங்க?”.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. நடுவழியில் நின்ற ரயில்.. சாக்குப்பையோடு வந்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் இரயில் இன்ஜினில் இருந்து நபர் ஒருவர் டீசலைத் திருடுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரயில் தண்டவாளத்தின் அருகே நிற்கும் நபர்…

Read more

“பையில் மிளகு ஸ்ப்ரே… முகத்தில் மாஸ்க்”… நகை வாங்க வந்த மாடர்ன் லேடீஸ்… அலறித் துடித்த நகைக்கடை ஓனர், திடீரென மாறிய சீன்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நகைக்கடை ஒன்றில், சினிமா பாணியில் கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களின் திட்டம் படுதோல்வியில் முடிந்துள்ளது. பாட்னாவின் தீகா பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு முகமூடி அணிந்தபடி வாடிக்கையாளர்கள் போல் இரண்டு பெண்கள் நுழைந்துள்ளனர். மேலும்…

Read more

2023-ல் கல்யாணம்.. 2026-ல் கோர முகம்… மனைவியின் அந்தரங்க பக்கங்களை சோஷியல் மீடியாவில் ஏலம் விட்ட கணவன்.. சைபர் போலீஸ் அதிரடி வேட்டை…!!!

பீகார் மாநிலத்தில் கணவன் ஒருவனே தனது மனைவியின் அந்தரங்க வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன்…

Read more

“நம்பவே முடியல.. வங்கி கணக்கில் கொட்டிக்கிடக்கும் ₹2,94,80,00,000″… கோடீஸ்வர பிளம்பரை பார்க்க முண்டியடிக்கும் கிராம மக்கள்… சைபர் கிரைம் களமிறங்கிய பின்னணி..!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்திலுள்ள மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் குமார் என்ற எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர், வழக்கம் போல இரவு தூங்கிவிட்டு காலை எழுந்து தனது மொபைல் போனைப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார். அவருடைய ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில்…

Read more

ஏடிஎம்-ல் உதவி செய்வது போல் நடித்து பெண்ணின் கணக்கிலிருந்து ரூ. 22,500 அபேஸ்… மின்னல் வேகத்தில் நடந்த கொள்ளை..!!!

பீகாரின் பேகுசாராய் மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் உதவி என்ற போர்வையில் நடத்தப்பட்ட மோசடி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுக்கச் சென்ற பெண் ஒருவரிடம், மோசடி நபர் ஒருவர் உதவி செய்வது போல நடித்து, ஏடிஎம் கார்டை…

Read more

“பத்து புடவைக்கு மகளை விற்ற கொடூர தாய்”… 4 மாதம் அனுபவித்த நரகம்… இறுதியில் மீட்கப்பட்ட உருக்கமான கதை..!!!

பீகாரின் அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரின் தாய், பேராசையினால் தனது மகளை 16,000 ரூபாய் மற்றும் 10 புடவைகளுக்கு ஒரு நடுத்தர வயதுடைய நபரிடம் விற்றுள்ளார். இந்த கொடூரமான செயலைச் செய்த அந்தத் தாய், சிறுமியை விற்பனையாளரிடம்…

Read more

தலைக்கு ஆபத்தாக முடியப்போகிறதா இந்த ‘பரீட்சை’?… ஆசிரியரின் செயலுக்கு குவியும் கண்டனங்கள்… வைரலாகும் வீடியோ..!!!

பீகாரின் ஃபார்பிஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த உயிரியல் ஆசிரியர் சி.கே. ராஜ், தனது மாணவர்களுக்கு ஊசி போடும் முறையைக் கற்றுக்கொடுக்க, தனது சொந்த உடலையே பரிசோதனைக் களமாகப் பயன்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட இந்த…

Read more

அன்று தற்கொலை என்றார்கள்… நீட் மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியான பகீர் உண்மை… பின்னணியில் இருக்கும் விபரீதம்…!!!

பீகாரின் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 18 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரமான வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த…

Read more

“என்னப்பா சொல்றீங்க, இதுக்குள்ளயுமா?”… போலீசாரின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய கடத்தல் கும்பல்… பதறவைக்கும் வீடியோ…!!!

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையிலும், அம்மாநிலத்திற்குள் மதுபானங்களை கடத்துவதற்காக கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் வினோதமான மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உத்திகள் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளன. தனபாத்திலிருந்து பாட்னா நோக்கி வந்த கங்கா-தாமோதர் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர…

Read more

15 நிமிடம் அணைக்கப்பட்ட விளக்குகள்.. இருட்டில் நடந்த கொலை … அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… காவல்துறைக்கே சவால் விட்ட கொலையாளிகள்..!!!

பீகாரின் தலைநகர் பாட்னாவில், மின்வாரியம் நடத்திய ‘மின்வெட்டு ஒத்திகை’யின் போது, மர்ம நபர்களால் தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவின் சுல்தான்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த மசாலா வியாபாரி, கடந்த மே 14 அன்று இரவு…

Read more

38 வயது வித்தியாசம்… ஊரே திரண்டு வந்து நடத்திய வினோத திருமணம்… அந்த பெண் சொன்ன ‘ஒரே ஒரு’ வார்த்தை… பீகாரில் பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில், 60 வயது முதியவருக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற வினோதமான காதல் திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மணிகாரி பகுதியைச் சேர்ந்த 60 வயதான சுக்ரிம் பாஸ்வான் என்பவருக்கும், அண்டை கிராமத்தைச் சேர்ந்த…

Read more

16 ஆண்டுகளுக்கு பின் துறவியாக வந்த மகன்… ஊரே திரண்டு வந்து விருந்து.. விடிந்ததும் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஒரு இளைஞன், திடீரென ஒரு சாமியார் வேடத்தில் தனது வீட்டிற்குத் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மகன் மீண்டும் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த…

Read more

பெற்றோர் செய்த ‘அந்த’ விஷயத்தால் ஆத்திரத்திரமடைந்த மகன் செய்த கொடூரம்… மருமகள் மீது சந்தேகம்.. குடும்பத்தையே சிதைத்த மூடநம்பிக்கை…!!!

பீகாரில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூகத்தில் இன்னும் வேரூன்றியுள்ள மூடநம்பிக்கையின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. ‘பில்லி சூனியம்’ வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு, பெற்ற மகன் ஒருவனே தனது வயதான பெற்றோரை கொடூரமாகத் தாக்கி ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில்…

Read more

ஐயோ பாவம்.. ஒரே ஒரு போதைப்பொருள், மொத்த குடும்பத்தையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்த மகன்… அடுத்த நிமிடம் நடந்த விபரீதம்…!!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மகன் ஒருவன் செய்த கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான அந்த இளைஞன், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளான். மேலும் தந்தை பணம் தர…

Read more

“பணம் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத மற்றும் மோசடி செய்து திருமணம் செய்ய வந்தவருடன் வாழ முடியாது”… பதறிப்போன மணமகள் எடுத்த விபரீத முடிவு…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள மணியாரியில் ஒரு விசித்திரமான திருமண சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமண சடங்குகள் அனைத்தும் சுமுகமாக முடிந்து விடைபெறும் நேரத்தில், மணமகன் மீது சந்தேகம் கொண்ட பெண் வீட்டார் அவருக்கு 200 ரூபாய் நோட்டைக் காட்டி அதன்…

Read more

கல்லூரி தேர்வில் இப்படியொரு அத்துமீறலா?… மாணவியை கையைப் பிடித்து இழுத்துச் சென்ற பயங்கரம்… பரபரப்பான நிமிடங்கள்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, காதலன் என்ற பெயரில் ஒரு இளைஞர் தேர்வு அறைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுதிக்…

Read more

கழுத்தில் கத்தி.. அலறிய பெண்… பட்டப்பகலில் இப்படியொரு துணிகரமா… பீகாரில் உறைந்துபோன பொதுமக்கள்..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் பட்டப்பகலில் தம்பதியினரை மிரட்டி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமன்புரா பகுதியில், தம்பதியினர் தங்கள் இருசக்கர வாகனத்தில் ஒரு சந்தின் முனையில் நின்று கொண்டிருந்தபோது, ஒரே…

Read more

200-க்கும் 2000-க்கும் வித்தியாசம் தெரியாத மாப்பிள்ளை… “எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம்” என ஆவேசமான மணமகள்… செம வைரல் வீடியோ…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்ற ஒரு திருமணத்தில், மணமகன் மோசடி செய்ததாகக் கூறி மணமகள் திருமணத்தை பாதியிலேயே நிறுத்தினார். திருமண நிச்சயதார்த்தத்தின் போது ஒரு இளைஞரைக் காட்டிவிட்டு, மணமேடையில் வேறொருவரை அமர வைத்து…

Read more

“முதலிரவு அன்று மணப்பெண் கேட்ட அந்த ஒரு விஷயம்”… அடுத்த சில மணிநேரத்தில் நடந்த அதிர்ச்சி… பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், திருமணமான இரண்டே நாட்களில் மணமகன் கொடுத்த அதிர்ச்சியால் ஒரு குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி கோலாகலமாகத் திருமணம் முடிந்த நிலையில், மே 1-ம் தேதி மணப்பெண் தனது புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார். மேலும்…

Read more

உழைக்கும் பெண் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய கொடூரன்… சிதறிய முகம், அதிரும் மக்கள்… யாரும் எதிர்பார்க்காத அந்த ஒரு நிமிடம்… பதறவைக்கும் சம்பவம்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் காய்கறி விற்பனை செய்து வந்த பெண் மீது கொதிக்கும் கஞ்சி நீர் ஊற்றப்பட்ட கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரீதா தேவி என்ற பெண், மாடிபூர் மேம்பாலத்திற்கு அருகில் காய்கறி…

Read more

மூடநம்பிக்கையா? திட்டமிட்ட கொலையா?… சூனியக்காரி என கூறி முதியவரை அடித்துக் கொன்ற கும்பல்… பதைபதைக்க வைக்கும் காட்சி…!!!

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் பெயரால் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவம் மனிதநேயத்தை உலுக்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணைச் ‘சூனியக்காரி’ என்று முத்திரை குத்திய ஒரு கும்பல், அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. தனது மனைவியைக் காப்பாற்ற ஓடிவந்த 72…

Read more

“80% அரசியல்வாதிகள் இதான் பண்றாங்க!”… ஆபாசப் படங்கள் பார்க்கும் அரசியல்வாதிகள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்… மொத்த ஜாதகத்தையும் உடைத்த பப்பு யாதவ்…!!!

பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பப்பு யாதவ், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, “90 சதவீத பெண்கள் ஆண் தலைவர்களின் அறைக்குச் செல்லாமல் அரசியலில் நுழைய முடியாது” என்று அவர்…

Read more

“கை கூப்பமாட்டேன்”… ஒற்றை பிடிவாதத்தால் மொத்த ஊரின் கோபத்திற்கு ஆளான வாலிபர்… தந்தை கொடுத்த புகாரால் நடுரோட்டில் நடந்த அநீதி…!!!

பீகார் மாநிலத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மத ரீதியான கருத்து வேறுபாடு ஒரு விபரீதமான பஞ்சாயத்து தண்டனையில் முடிந்துள்ளது. தனது மகன் கோயிலுக்குச் செல்வதில்லை, கடவுளுக்குக் கை கூப்பி வணங்குவதில்லை மற்றும் பிரசாதம் வாங்குவதில்லை என்பதால் அவர் மீது தந்தை…

Read more

“ஒரே ஒரு முடிவு.. மொத்த பீகார் அரசியலும் தலைகீழ்”… சாம்ராட் சௌத்ரி முறியடித்த 50 ஆண்டுகால சாதனை… பீகாரில் நடந்த அந்த அதிசயம்…!!!

பீகார் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சாம்ராட் சௌத்ரி, அம்மாநில அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட ஒரு செல்வாக்குமிக்க தலைவர் ஆவார். இவர் ஒரு அரசியல் பின்புலத்தைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் இவரது தந்தை சகுனி சௌத்ரி பீகாரின் மூத்த அரசியல்…

Read more

ஆசை வார்த்தை கூறி பிஞ்சு குழந்தையை சிதைத்த விடுதி ஊழியர்… பள்ளி விடுதியில் நடந்த பயங்கரம்… உறைந்து போன பீகார்..!!!

பீகாரில் உறைவிடப் பள்ளி விடுதியில் தங்கியிருந்த ஐந்து வயது சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெஹானாபாத் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிதான் அந்த…

Read more

ஸ்கூட்டரில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள்… டாக்டர் இல்லை, மருந்து இல்லை… அரசு மருத்துவமனையின் கிழிந்த முகத்திரை… பீகாரின் அவல நிலை..!!!

பீகார் மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தால், நோயாளிகளை சக்கர நாற்காலிகளில் அழைத்துச் செல்வதற்குப்…

Read more

ஸ்கூல் முடிந்து தள்ளாடியபடி வந்த சிறுவன்… உள்ளே சென்று பார்த்த ஆசிரியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பீகாரை உலுக்கிய சிறுவனின் வாக்குமூலம்..!!!

பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள போதிலும், அம்மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள சிஸ்வா பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் பயிலும் 4-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்,…

Read more

மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர்… அறையிலிருந்து கூச்சலிட்டுக்கொண்டு ஓடிய சிறுமி… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!!

பீகாரில் பள்ளி முதல்வர் ஒருவரால் ஏழாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்த அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. அந்தப் பள்ளியின் முதல்வர், மாணவியை ஏதோ ஒரு வேலையாகத் தனது அறைக்கு அழைத்துள்ளார். மேலும் அங்கு அந்த மாணவியிடம் அவர் தவறான…

Read more

பாராட்டிய கைகளாலேயே கைது!… யுபிஎஸ்சி பாஸ் எனப் பொய் வேடம்… ரஞ்சித் யாதவ் சிக்கியது எப்படி?… 440-வது ரேங்க் என ஏமாற்றிய இளைஞருக்குக் காத்திருந்த ‘க்ளைமாக்ஸ்…!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் யாதவ் என்ற இளைஞர், மத்திய பொதுப்பணி ஆணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் 440-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாகப் பொய் கூறி ஒட்டுமொத்த ஊரையும் ஏமாற்றியுள்ளார். இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள்…

Read more

பயங்கரம்: “உயிர் பிழைத்தாலும் என் மகளை யார் ஏற்பார்?” – ரத்த வெள்ளத்தில் மணக்கோலம்… தந்தையின் கண்ணீர் வாக்குமூலம்…!!!

பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் திருமண மேடையிலேயே மணப்பெண் சுடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதான ஆர்த்தி குமாரி என்ற பெண்ணிற்கு திருமணம் நடந்து கொண்டிருந்தபோது, கூட்டத்திற்குள் புகுந்த தீபந்து என்ற இளைஞர் ஆர்த்தியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத்…

Read more

பயத்தில் உறைந்த மக்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு – தப்பியோடிய மர்ம நபர்கள் யார்?… இரு இளைஞர்கள் பலி…!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷாபூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேரிட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிஷ் குமார் மற்றும் மஞ்சீத் குமார் ஆகிய இரு சகோதரர்கள் தங்களது உறவினர் வீட்டு திருமண…

Read more

இதென்ன மேஜிக்?… தமிழ் தெரியாது, ஆனா உச்சரிப்பு மட்டும் எப்படி?… யார் இந்த மைதிலி தாக்கூர்? – வீடியோவை பார்த்து வாயடைத்துப் போன தமிழகம்…!!!

பீகார் மாநிலத்தின் இளம் எம்.எல்.ஏ-வும், புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகியுமான மைதிலி தாக்கூர், தமிழில் முருகன் பாடலைப் பாடி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். 25 வயதே ஆன இவர், கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள…

Read more

ஷாக்: ரயில் நிலையத்தில் என்ன நடந்தது?… பயணிகள் முகம் சுளிக்க வைத்த அந்த 3 நிமிடங்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் சிவான் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தகவல் திரையில், திடீரென ஆபாசமான பாடல் ஒன்று அதிக சத்தத்துடன் ஒலிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பயணிகள் இருந்த நேரத்தில், பொது…

Read more

IPL-ல் சதம், உலகக்கோப்பையில் மாஸ்… இப்போது அக்னி பரீட்சை’யில் வைபவ் – தப்பிப்பாரா?… வைரலாகும் அதிரடி கமெண்டுகள்…!!!

ஐபிஎல் 2026 மற்றும் சமீபத்திய அண்டர்-19 உலகக்கோப்பை தொடர்களில் தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் வியக்க வைத்த இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஒரு புதிய சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார். மைதானத்தில் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட இந்த 14…

Read more

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக இப்படியா?.. வைரல் வீடியோவால் போலீஸ் வலையில் சிக்கிய இளம்பெண்… பின்னணி என்ன?…!!!

பீகாரில் காதலர் தினத்தை முன்னிட்டு கணவருக்கு ஒயின் ஊற்றிக் கொடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அம்மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள நிலையில், தனது கணவருடன் மது அருந்துவது போன்ற காட்சிகளை…

Read more

பள்ளிக் கூடத்திற்கு லீவு, காதலனுடன் எஸ்கேப் – ஆசிரியையின் ‘துணிச்சலான’ முடிவு… வைரலாகும் வீடியோவில் வெளிவந்த அதிரடி உண்மை…!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியை, சமூகக் கட்டுப்பாடுகளையும் குடும்ப எதிர்ப்பையும் மீறி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஊரிலேயே வசிக்கும் ஒரு இளைஞனை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த அந்த…

Read more

உயர் அழுத்த கம்பியில் மோதியதில் லாரி தீப்பிடித்தது, உயிரைக் காப்பாற்ற ஓட்டுநர் குதித்தார்… வைரலாகும் பகீர் காட்சிகள்..!!!

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாத்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோல்தார் பட்டி பகுதியில், உயர் அழுத்த மின்சார கம்பி மோதியதில் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற…

Read more

ஏசி ரயிலின் அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பயணி… நாங்கள் செலுத்தும் பணத்திற்கு இதுதான் மதிப்பா?… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், ஏசி ரயிலில் பயணம் செய்வதற்காக ₹550 செலவழித்து டிக்கெட் எடுத்தும், அங்கு நிலவிய மோசமான சுகாதார நிலையைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரயிலின் உள்பகுதி மிகவும்…

Read more

மாடு பார்க்கப்போன இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்… அதிர வைக்கும் ‘துப்பாக்கி முனை’ கல்யாணம்… ஒரு கால்நடை மருத்துவரின் கண்ணீர்க் கதை..!!!

பீகார் மாநிலத்தில் மாடு பார்ப்பதற்காகச் சென்ற ஒரு இளைஞர், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பக்கடுவா விவா’ என்று அழைக்கப்படும் இந்த முறையற்ற திருமண கலாச்சாரம் இன்றும் அங்கு தொடர்வதை இச்சம்பவம்…

Read more

ஓடும் ரயிலில் மின்னல் வேக திருட்டு… கம்பியை பிடித்துக்கொண்டு இப்படியா திருடுவான்?… செகண்ட்ல போன் காலி… அதிர்ச்சியில் பயணி… வைரலாகும் வீடியோ…!!!

ரயிலில் பயணம் செய்யும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும். பீகார் மாநிலம் பெகுசராய் அருகே ஓடும் ரயிலில் ஒரு திருடன் எவ்வித கடின உழைப்பும் இன்றி மிகவும் சாதாரணமாக திருட்டில்…

Read more

விஷப்பாம்புடன் விளையாடிய ஆசிரியர்… பிடித்தது பாம்பா? எமனா?.. ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… உயிரைப் பறித்த ஆபத்தான செல்ஃபி ஆசை… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் ஷியோஹர் மாவட்டத்தில், சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுப்பதற்காகப் பாம்புடன் விளையாடிய ஒரு ஆசிரியர், பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நவல் கிஷோர் சிங் என்ற அந்த ஆசிரியர், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில்…

Read more

Other Story