உழைக்கும் பெண் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய கொடூரன்… சிதறிய முகம், அதிரும் மக்கள்… யாரும் எதிர்பார்க்காத அந்த ஒரு நிமிடம்… பதறவைக்கும் சம்பவம்…!!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் காய்கறி விற்பனை செய்து வந்த பெண் மீது கொதிக்கும் கஞ்சி நீர் ஊற்றப்பட்ட கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரீதா தேவி என்ற பெண், மாடிபூர் மேம்பாலத்திற்கு அருகில் காய்கறி…
Read more