கழுத்தில் கத்தி.. அலறிய பெண்… பட்டப்பகலில் இப்படியொரு துணிகரமா… பீகாரில் உறைந்துபோன பொதுமக்கள்..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் பட்டப்பகலில் தம்பதியினரை மிரட்டி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமன்புரா பகுதியில், தம்பதியினர் தங்கள் இருசக்கர வாகனத்தில் ஒரு சந்தின் முனையில் நின்று கொண்டிருந்தபோது, ஒரே…

Read more

Other Story