“மனைவியை பறிகொடுத்தேன், அடுத்தது நானா?”.. காதலித்ததே குத்தமா?.. அரங்கேறிய கொடூர கெளரவக் கொலை.. கண்ணீர் மல்க நீதி கேட்டு கணவர் கதறல்..!!!
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் சுஜாதா குமாரி என்ற பெண்ணின் கெளரவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்ந தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டதற்காக, குடும்பத்தினரால் சுஜாதா குமாரி மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் சமூக…
Read more