மூடநம்பிக்கையா? திட்டமிட்ட கொலையா?… சூனியக்காரி என கூறி முதியவரை அடித்துக் கொன்ற கும்பல்… பதைபதைக்க வைக்கும் காட்சி…!!!
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் பெயரால் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவம் மனிதநேயத்தை உலுக்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணைச் ‘சூனியக்காரி’ என்று முத்திரை குத்திய ஒரு கும்பல், அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. தனது மனைவியைக் காப்பாற்ற ஓடிவந்த 72…
Read more