உயர் அழுத்த கம்பியில் மோதியதில் லாரி தீப்பிடித்தது, உயிரைக் காப்பாற்ற ஓட்டுநர் குதித்தார்… வைரலாகும் பகீர் காட்சிகள்..!!!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாத்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோல்தார் பட்டி பகுதியில், உயர் அழுத்த மின்சார கம்பி மோதியதில் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற…
Read more