காதலுக்கு வயதில்லை… பேரன் வயது இளைஞருடன் மாயமான பாட்டி… 60-ல் ஒரு காதல் திருமணம்?… நடுரோட்டில் வெளுத்து வாங்கிய உறவினர்கள்… போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்த ட்விஸ்ட்…!!!

பீகார் மாநிலத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தன்னை விட வயது குறைந்த இளைஞருடன் வீட்டை விட்டு ஓடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அமர்பூர் பேருந்து நிலையத்தில் பெரும் மோதலாக உருவெடுத்தது. அந்தப் பெண்…

Read more

53 ஆண்டுகளாக ஒரு கல்யாணம் கூட நடக்காத இந்திய கிராமம்…. ரோடு இல்ல? கரண்ட் இல்ல? அதனால கல்யாணமும் இல்ல?…. பிரம்மச்சாரின் சோகக்கதை…!!!

பீகார் மாநிலத்தின் கைமூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘பர்வா கலான்’ கிராமம், கடந்த 53 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு திருமண வைபவத்தையும் காணாததால் “பிரம்மச்சாரிகளின் கிராமம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் சாலை வசதி, குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் ஏதுமற்ற…

Read more

டிவி-யில் ஓடிய ஆபாசப் படம்…. மருத்துவமனையா? இல்ல மதுக்கடையா?…. தூங்கி வழிந்த நிர்வாகம்… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பொதுமக்களையும் நோயாளிகளையும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அமர்ந்திருந்தபோது, அங்கிருந்த எல்.இ.டி திரையில் திடீரென ஆபாசப்…

Read more

இதயத்தை உடைக்கும் வீடியோ…! தள்ளு வண்டியில் பிணம்… செத்துவிட்டதா மனித நேயம்…? நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!

பீகாரில் உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் தள்ளுவண்டியில் வைத்து எடுத்துச் செல்லும் உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாததாலேயே இந்த அவலம் நேரிட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் அம்மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பின்…

Read more

“வயிற்றில் ஆப்ரேஷன்”… டாக்டர்களை உறைய வைத்த அந்த காட்சி… சாப்பாட்டுக்கு பதில் சங்கிலி முதல் ஆணி வரை… ஐயோ இப்படி ஒரு சம்பவமா..?

உலகையே வியப்பில் ஆழ்த்திய இந்த மருத்துவச் சம்பவம், நவீன மருத்துவ வரலாற்றில் மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு நோயாளியின் வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியைக் குணப்படுத்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது, உள்ளே இருந்த பொருள்களைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில்…

Read more

லாரி சீறி வர… நடுப் பாலத்தில் வண்டியை நிறுத்தி ‘ரீல்ஸ்’! லைக்ஸ் மோகத்தில் உயிரைப் பணயம் வைத்த இளைஞர்கள்… மரணத்துடன் விபரீத விளையாட்டு..!!

பீகார் மாநிலத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆவதற்காக இரண்டு இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து செய்த ஆபத்தான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவுத்நகர் பாலத்தின் நடுவே அதிவேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தபோது, இந்த இளைஞர்கள் தங்கள் இருசக்கர…

Read more

“தலை சீவ சீப்பு எடுத்த பெண்”… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து பலியான சோகம்… திடீரென என்ன நடந்தது..? கதறி துடிக்கும் கிராமத்தினர்.. எச்சரிக்கை அறிவிப்பு..!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் மின்தா குமாரி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் சம்பவநாளில் பள்ளிக்கு செல்லும் தனது குழந்தைகளுக்கு தலை சீவுவதற்காக கூரையிலிருந்து சீப்பை எடுக்க முற்பட்டார். அப்போது சீப்பை சுற்றியிருந்த பாம்பு ஒன்று…

Read more

ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

மின்கம்பத்தில் கட்டப்பட்ட ஜோடி…. இந்த கொடுமைக்கு என்ன காரணம்…. போலீஸ் விசாரணை….!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர், அவர்களை சுற்றி சில மக்கள் கூடியுள்ளனர் அவர்கள் இருவருக்கு இடையேயான தொடர்பை வைத்து தான் இந்த பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக…

Read more

வீடியோ காலில் ஆய்வு…. காய்கறி வாங்க சென்ற பள்ளி முதல்வர்…. விசாரணைக்கு உத்தரவிட்ட கல்வித் துறை தலைமைச் செயலாளர்….!!

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள முஷாரி பகுதியில் உள்ள பள்ளி முதல்வர் ஒருவர் பள்ளி நேரத்தில் காய்கறிகள் வாங்கச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சனிக்கிழமை விசாரணையைத் தொடங்கினார். நாள் ஒன்றுக்கு பத்து பள்ளிகளை…

Read more

எனக்கு மட்டும் தான்…. காத்திருந்து பழி தீர்த்த காதலன்… நெஞ்சை பதற வைக்கும் கோர சம்பவம்…!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், ஒரு இளைஞன் தனது காதலியை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியில் வசித்து வருபவர் சன்னு ராம். 5 மாதங்களுக்கு முன்பு தன் காதலித்த…

Read more

கோலாகலமாக நடந்த திருவிழா..! திடீரென அடுத்தடுத்து சுருண்டு விழுந்த 14 பேர்.. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.!

பீகார் மாநிலம் சோனேபூரில் பிரசித்தி பெற்ற பாபா ஹரிஹர்நாத் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடபாண்டிலும் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவிலில் பாபா ஹரிஹரநாத்திற்கு ஜலாபிஷேகம் செய்வதற்காக…

Read more

35 ரூபாய்க்காக ஆசிரியை செய்யும் காரியமா இது…? வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் மொத்தம் 122 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இவர்கள் அத்தனை பெரும் மொத்தம் 2 ஆசிரியர்கள் தானாம். இந்நிலையில் மீனா குமாரி என்ற ஆசிரியையை பர்சில் இருந்து 35 ரூபாய் காணாமல் போயுள்ளது.…

Read more

என் பொண்ணையே காதலிப்பாயா…? இளைஞரின் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலியின் பெற்றோர்…. பயங்கர சம்பவம்…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காதலித்து வந்தனர். இதை இளம்பெண்ணின் குடும்பத்தினர் விரும்பவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று  மாலை காதலியான அந்த இளம்பெண் தனது காதலனுக்கு போன் செய்துள்ளார். அப்போது தன் அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக  கூறியுள்ளார்.…

Read more

பள்ளி மாணவர்களுக்கு 23 அல்ல 11 நாட்கள் மட்டுமே விடுமுறை…. மாநில அரசு புதிய அறிவிப்பு…!!

பீகார் மாநில அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் அம் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் நியமனம் இடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் திருத்தங்கள் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்பிறகு பீகார் மாநிலத்தில் உள்ள அரசு…

Read more

Other Story