53 ஆண்டுகளாக ஒரு கல்யாணம் கூட நடக்காத இந்திய கிராமம்…. ரோடு இல்ல? கரண்ட் இல்ல? அதனால கல்யாணமும் இல்ல?…. பிரம்மச்சாரின் சோகக்கதை…!!!

பீகார் மாநிலத்தின் கைமூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘பர்வா கலான்’ கிராமம், கடந்த 53 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு திருமண வைபவத்தையும் காணாததால் “பிரம்மச்சாரிகளின் கிராமம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் சாலை வசதி, குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் ஏதுமற்ற…

Read more

Other Story