“முதலிரவு அன்று மணப்பெண் கேட்ட அந்த ஒரு விஷயம்”… அடுத்த சில மணிநேரத்தில் நடந்த அதிர்ச்சி… பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், திருமணமான இரண்டே நாட்களில் மணமகன் கொடுத்த அதிர்ச்சியால் ஒரு குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி கோலாகலமாகத் திருமணம் முடிந்த நிலையில், மே 1-ம் தேதி மணப்பெண் தனது புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார். மேலும்…
Read more