அன்று தற்கொலை என்றார்கள்… நீட் மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியான பகீர் உண்மை… பின்னணியில் இருக்கும் விபரீதம்…!!!
பீகாரின் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 18 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரமான வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த…
Read more