பாராட்டிய கைகளாலேயே கைது!… யுபிஎஸ்சி பாஸ் எனப் பொய் வேடம்… ரஞ்சித் யாதவ் சிக்கியது எப்படி?… 440-வது ரேங்க் என ஏமாற்றிய இளைஞருக்குக் காத்திருந்த ‘க்ளைமாக்ஸ்…!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் யாதவ் என்ற இளைஞர், மத்திய பொதுப்பணி ஆணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் 440-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாகப் பொய் கூறி ஒட்டுமொத்த ஊரையும் ஏமாற்றியுள்ளார். இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள்…

Read more

Other Story