“அடங்காத சண்டை.. முடிந்த வாழ்க்கை!”.. மாமனார் வீட்டுக்குள் புகுந்து அக்கா, தம்பியை ஓட ஓட விரட்டிக் கொன்ற சைக்கோ கணவன்.. பகீர் சம்பவம்..!!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திலுள்ள வாரிஸலிகஞ்ச் பகுதியின் கானாபூர் கிராமத்தில் ஒரு பயங்கரமான இரட்டைக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது மாமனார் வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். மேலும் கோபத்தின்…

Read more

Other Story