“அப்பா என்னை கடத்திட்டாங்க!”… நள்ளிரவில் அலறிய போன்.. 100 வீடுகளில் சல்லடை போட்டுத் தூக்கிய போலீஸ்.. பூட்டிய அறைக்குள் இருந்தது என்ன..?
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில், சந்தைக்குச் சென்ற ஒரு பெண் திடீரென மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பெண் திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார்…
Read more