• August 5, 2025
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…!! இன்று இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க..!!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

Read more

  • August 4, 2025
Breaking: நெல்லை ஆணவக் கொலை வழக்கை பற்றி தவறான வீடியோ பகிர்வோருக்கு எச்சரிக்கை – நெல்லை மாநகர காவல்துறை அறிவிப்பு..!!

நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கவின் என்ற இளைஞரின் ஆணவக் கொலை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இடையே பீதி…

Read more

  • August 4, 2025
“நடு ரோட்டில் நடந்த பயங்கரம்”… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த முதியவர்… பதறிய நயினார் நாகேந்திரன்… யோசிக்காமல் ஓடோடி சென்று உதவி… வைரலாகும் வீடியோ…!!!

நெல்லையிலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் நேற்று மாலை சாலையில் வாகன விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில், அவர் ரத்தம் சிந்தி சாலையோரம் தவித்துக் கொண்டிருந்தார். அச்சமயம், அந்த வழியாக காரில் வந்த தமிழக பாஜக மாநிலத் தலைவர்…

Read more

  • August 3, 2025
#JUSTIN: நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை – தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது..!!

திருநெல்வேலி: நெல்லையில் ஜாதி ரீதியாக கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் சம்பவம் தொடர்ந்து அதிர்வலை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரது தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் கடந்த ஜூலை…

Read more

  • August 2, 2025
தூத்துக்குடியை உலுக்கிய இரட்டை சகோதரர்கள் கொலை… 5 பேர் கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்… ஒரு தற்கொலையால் பறிபோன 2 உயிர்கள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் அருகே உள்ள பண்டுகரை பகுதியில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி நள்ளிரவில் சின்னதுரையின் என்பவரின் வீட்டருகே அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கஞ்சா புகைத்து இருந்ததாக கூறப்படுகிறது. போதையில் அந்த இளைஞர்கள் சின்னதுரையின்…

Read more

  • August 2, 2025
நான் ஆட்சியில் இருந்தால்… “ரேஷன் கார்டு முதல் வாக்காளர் அட்டை வரை”… இனி குற்றவாளியின் தலைமுறைக்கே அரசு வேலை கிடையாது… சிட்டிசன் பட பாணியில் தண்டனைகளை சென்ன சீமான்..!!!

நெல்லை கவின் கொலை சம்பவம் தொடர்பாக நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், சாதி அடிப்படையில் நிகழ்ந்த கொலை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு ஆணவக்கொலை. இளம்பெண்ணை காதலித்ததற்காகவே இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்” எனக் கடும் கண்டனம்…

Read more

  • August 1, 2025
தூத்துக்குடியில் பயங்கரம்…! அண்ணன்-தம்பியை குழிதோண்டி புதைத்த மர்ம கும்பல்… மண்ணுக்குள் தெரிந்த கை.. வெளிவந்த உண்மை… பெரும் பரபரப்பு..! ‌

தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. அவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், மகன்களில் பாண்டியன் (36) மற்றும் அருள் ராஜ் (30) கூலி வேலை…

Read more

மக்களே உஷார்…! வாட்ஸ் அப் மூலமாக வந்த அழைப்பினால் 50 லட்சம் இழப்பு… ஆந்திராவைச் சேர்ந்த 3 நபர்கள் கைது… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலமாக ஒரு அழைப்பு வந்தது. அப்போது அதில் பேசிய நபர்கள் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்பு அவர்கள் மூதாட்டியிடம் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி…

Read more

  • July 31, 2025
நெல்லையை உலுக்கிய சம்பவம்..!! “கவின் கொலைக்கும் எனது தாய்,தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. சுபாஷினி விளக்கம்.!!

கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி…

Read more

  • July 31, 2025
Breaking: உண்மை தெரியாமல் பேசாதீங்க…! “எனக்கும் கவினுக்கும் என்ன உறவுன்னு தெரியுமா”..? சுபாஷினி வெளியிட்ட பரபரப்பு வீடியோ… ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…‌!!!

கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி…

Read more

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… 7 ஆண்டுகளுக்கு பிறகு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கோனார் கோட்டையை சேர்ந்தவர் சண்முகையா(36). இவர் கடந்த 2019 -ஆம் ஆண்டு கோவில்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி வீட்டிற்குள் இருந்தபோது அத்துமீறி நுழைந்த சண்முகையா பாலியல் வன்கொடுமை…

Read more

  • July 30, 2025
நெல்லையை உலுக்கிய ஐடி ஊழியர் கொலை வழக்கு.!… “கைதானவர் பெற்றோர் பணியிடை நீக்கம்”… நிவாரணத்தையும் மறுத்த குடும்பம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்…

Read more

“என்னால அவங்க காதல ஒத்துக்க முடியல”… நடுத்தெருவில் ஐடி ஊழியரை சரமாரியாக வெட்டிய இளைஞர்… பரபரப்பு வாக்குமூலம்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், அவரது மனைவி செல்வியும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது மகன் கவின்குமார் (26), ஒரு மென்பொருள் பொறியாளராக சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.…

Read more

  • July 28, 2025
பட்டப்பகலில்… நெல்லையை நடுங்கவிட்ட ஐடி ஊழியர் கொலையில் பயங்கர திருப்பம்..!!

நெல்லை மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஐடி ஊழியர் கவின் (வயது 24), தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன். இவர் கடந்த சில வருடங்களாக நெல்லை மாநகரில் உள்ள…

Read more

மது குடிக்க பணம் கொடு… மனைவி மறுத்ததால் சுடுநீரை மேலே ஊற்றிய கணவர்… அதன் பின் அவரும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பகுதியில் கனகராஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் கமலரோசன்(22) ஆறுமுகநேரியில் உள்ள…

Read more

  • July 27, 2025
நெல்லையில் பயங்கரம்… “பைக்கில் அழைத்து வந்து ஐடி ஊழியர் வெட்டி படுகொலை”… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே, தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த 25 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவின்  என அடையாளம் காணப்பட்ட இந்த…

Read more

வேலைக்கு சென்று வீடு திரும்பிய தாய்….!! மகனை “அந்த” கோலத்தில் கண்டு கதறி அழுத சோகம்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை  சேர்ந்தவர் விக்னேஷ்(19). இவர் சிவகாசியில் உள்ள பேப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விக்னேஷ் வேலைக்கு தவறாமல் சென்று விடுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால்…

Read more

மளிகை கடையில் திடீர் ஆய்வு…. 8 கிலோ பொருள் பறிமுதல்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் புகையிலை, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆறுமுகநேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை…

Read more

FLASH: பிரதமர் மோடி வருகை…! தூத்துக்குடி விமான நிலையத்தில் இவர்களுக்கு மட்டுமே அனுமதி…. கடும் கட்டுப்பாடுகள் அமல்….!!

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து அங்கு விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு திருச்சி செல்கிறார். பின்னர் நாளை கங்கைகொண்ட சோழபுரம்…

Read more

என்னால எந்த ஒரு வேலைக்கும் போக முடியல…! வேதனையில் டீ வியாபாரி தற்கொலை… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் தேவர் தெருவை சேர்ந்தவர் முனியசாமி(58). இவர் தெரு தெருவாக சென்று சைக்கிளில் வைத்து டீ வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முனியசாமிக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவரது வலது காலில் பலமான காயம்…

Read more

நண்பர்களுடன் குளிக்க சென்ற கூலி தொழிலாளி… மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன்(28). இவர்  கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பரமசிவன் அவரது நண்பர்களான முரளி(26), ஜெயராம்(25) ஆகிய இருவருடன் சேர்ந்து ஊரில் உள்ள வைப்பாற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் குளித்துக்…

Read more

குடும்பத்தகராறு… உறவினரையே கத்தியால் குத்திய நபர்… ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மெயின் ரோடு அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆஸ்வின் (33) என்பவர் தனது உறவுக்காரரான அருப்புக்கோட்டையை சேர்ந்த வடிவேல் முருகன் (40) என்பவரை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தி…

Read more

  • July 24, 2025
பெற்ற குழந்தைகள் கண்முன்னே வீடு புகுந்து பெண் கொடூர கொலை..! “கணவனே கூலி ஆட்களை ஏவி”… 4 பேர் கைது… விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை…!!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகோபால் (40), உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த ஜெர்மின் (36) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்…

Read more

  • July 24, 2025
தமிழகத்தில் பயங்கரம்..! மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. 7 ரவுடிகள் கைது… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் (அல்லது அப்பு) என்பவர், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக காவல் கண்காணிப்பில் இருந்தவர். இவர்மீது தொடரப்பட்ட கொலை வழக்கொன்றில், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒவ்வொரு நாளும் கையெழுத்திடும் விதமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.…

Read more

  • July 23, 2025
தள்ளாடும் வயதில்.. “55 வயது மனைவியை கடப்பாரையால்”… கொடூரனாக மாறிய 67 வயது கணவன்… அதிரடி காட்டிய கோர்ட்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி, மாவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (67). கடந்த 2023-ம் ஆண்டு, அவரது மனைவி சின்னம்மாளுடன் (55) குடும்பத்தகராறு ஏற்பட்டது. கோபத்துடன் வீட்டில் இருந்த கடப்பாறையால் சண்முகம் தனது மனைவியை தாக்கியதில், சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த…

Read more

  • July 23, 2025
“என் கணவர் வேலைக்கு போயிட்டேன்னு சொன்னாரு”… ஆனா இப்ப வரலைன்னு சொல்றாங்க… 2 பிள்ளைகளோடு கண்ணீர் வடிக்கும் தாய்… மீட்டு தர கோரிக்கை..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா, செட்டிக்குறிச்சி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகேந்திரனின் மனைவி ஈஸ்வரி, தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரில் வந்து மனு அளித்தார். மனுவில் அவர் கூறியதாவது: “என் கணவர்…

Read more

அரிவாளை காட்டி கொலை மிரட்டல்…. 2 வாலிபர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் மாரி தங்கம்(24). இவர் கடந்த ஜூன் 1-ம் தேதி சிப்காட் பகுதியில் வைத்து, ஒரு நபரை அறிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். இவரைப் போன்று அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்திரன்(21) என்பவரும் ஜூன்…

Read more

“என்ன விட்டு போயிட்டா…” மனைவி இறந்த துக்கம்…. 2 பிள்ளைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரை சேர்ந்தவர் குணசேகரன்(60). இவரது மனைவி காசி அம்மாள். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணம் ஆனதால் அவர் தனி குடுத்தனம் நடத்தி வருகிறார். மகளுக்கும் திருமணம் ஆன நிலையில் தம்பதியினர்…

Read more

இரண்டாவது குழந்தையை கருக்கலைப்பு செய்த பெண்… உடல்நலக் குறைவு ஏற்பட்டு திடீர் மரணம்… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் ஸ்டீபன். இவர் கடந்த 2022 -ஆம் ஆண்டு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வ பிரபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்…. 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த ஜூலை 18ஆம் தேதி அன்று நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த…

Read more

6 சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவர்… வெளியான அதிர்ச்சி சம்பவம்… 3 ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (54). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுமிகளிடம் தகாத முறையில் பாலியல் செய்கை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தீவிர…

Read more

Breaking: பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 3 மாணவர்கள் படுகாயம்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் சேதுக்குவாய்த்தான் அருகே திடீரென பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு தனியார் பள்ளி வாகனமும் அரசு பள்ளிக்குச் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எழிலரசன், ஸ்ரீமதி, திவாகரன் ஆகிய…

Read more

“கணவரை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கி….” மீண்டும் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. நடவடிக்கை எடுத்த பிறகும் அத்துமீறிய காவலர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மெகாவில் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இந்த நிலையில் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட மிகாவேல் கணவரை இழந்த பெண்ணை ஏமாற்றி…

Read more

“இவர் எனக்கு மேல இருக்குற அதிகாரி”…. டிக்கெட் செக்கிங் செய்த சிறுவன்…. கிண்டலாக பதில் சொன்ன கண்டக்டர்…. போக்குவரத்து துறையின் விளக்கம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து பயணிகளிடம் ஒரு சிறுவன் டிக்கெட் செக்கிங் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளன. பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்த நிலையில், அந்த சிறுவன் ஏன், எந்த அதிகாரத்துடன் இந்நேரத்தில் டிக்கெட் பரிசோதனையில்…

Read more

  • July 18, 2025
“ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு”… பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு மரணம்… உயிருக்கு போராடும் வடமாநில தொழிலாளி… தூத்துக்குடியில் அதிர்ச்சி….!!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து செம்மறிக்குளம் கிராமத்திற்காக புறப்பட்ட அரசுப் பேருந்தை, குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சேர்ந்த அல்டாப் (48) என்பவர் ஓட்டினார். கடந்த இரவு 7 மணியளவில் அரசு மருத்துவமனையை கடந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.…

Read more

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 56 வயது நபர்… சாகும்வரை சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பகுதியில் ஜகுபர் உசேன்(56) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் நெல்லை அருகே உள்ள பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 17 வயது…

Read more

  • July 16, 2025
அடக்கடவுளே…! “வேலியே பயிரை மேய்ந்தார் கதையா போலீஸ்காரரே சிறுமியை”… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… அதிரடி கைது.!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியைச் சேர்ந்தவர் மிகாவேல் (வயது 28). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையங்களில் காவலராக பணியாற்றி வந்தவர். இவர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகள்…

Read more

“பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்”… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் சதீஷ் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த…

Read more

“கணவன் பிரிந்ததால் வேறொருவர் மீது மோகம்”… கள்ளக்காதலனுடன் அடிக்கடி தகராறு… மன அழுத்தத்தில் இருந்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!!

மதுரையில் பூங்கொடி (31) என்னும் பெண் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதால் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் பூங்கொடி தனது…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு… கண்டெய்னர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… துடிதுடித்து 3 பேர் உயிரிழப்பு…!!!

மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் அருப்புக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. அதற்கு எதிரே வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் இந்த 2 வாகனங்களும் வேகமாக சென்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு…

Read more

கணவரை இழந்த 2 பிள்ளைகளின் தாய்…! வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறிய 54 வயது நபர்….. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(54) . இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை ஒன்று நடத்தி வருகிறார். சந்திரசேகர் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். அங்கு 42 வயதுடைய பெண்…

Read more

குஷியோ குஷி..!! இன்று நடைபெறும் பிரம்மாண்ட விழா… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் திருச்செந்தூர்…

Read more

பெண்ணை துடிக்க துடிக்க கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்…! பரபரப்பான வழக்கில் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் வாழவல்லான் கொற்கை ரோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 2 நபர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (45),…

Read more

பணம் கேட்டு தகராறு செய்த கணவர்…! வேலைக்கு போக சொன்ன மனைவி…. அடுத்த சில நிமிடங்களில்…. யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த சுயம்புலிங்கம்(43) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுயம்புலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வீட்டிற்கு வரும்போது மது…

Read more

தூத்துக்குடியில் அதிர்ச்சி…! கோவிலுக்குள் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…. மொத்த பணத்தையும் சுருட்டி…. வைரலாகும் வீடியோ…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராம பகுதியிலுள்ள ஆழ்வார் திருக்கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து, அங்கு இருந்த உண்டியலை உடைத்து…

Read more

“மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்”… 3 வருஷம் ஜெயில் ரூ‌.500 Fine… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே நடு கூட்டன்காடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சிவா (34). இவரை கடந்த 2014ஆம் ஆண்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நடுவர்…

Read more

தீவிர வாகன சோதனை…! கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சுற்றிய நபர்கள்… நடந்தது என்ன..?

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளிடம் வாகன சோதனை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி பல்லாக்கு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… கோபத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி… கணவன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.…

Read more

இனிமே ஆக்ஷன் தான்….! போதைப்பொருள் கடத்திய 4 பேர்… மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் உபயோகம் அதிகம் இருப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் சந்தேகப்படும்படியாக செல்லும் இருசக்கர வாகனங்களை…

Read more

ஆசிரியர் திட்டியதால் தற்கொலை…! மாணவரின் கடிதத்தால் அதிரடி திருப்பம்… 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்… மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(15). இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல பள்ளிக்கு சென்ற முத்துகிருஷ்ணன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என தலைமை ஆசிரியர்…

Read more

Other Story