• July 28, 2025
பட்டப்பகலில்… நெல்லையை நடுங்கவிட்ட ஐடி ஊழியர் கொலையில் பயங்கர திருப்பம்..!!

நெல்லை மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஐடி ஊழியர் கவின் (வயது 24), தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன். இவர் கடந்த சில வருடங்களாக நெல்லை மாநகரில் உள்ள…

Read more

மது குடிக்க பணம் கொடு… மனைவி மறுத்ததால் சுடுநீரை மேலே ஊற்றிய கணவர்… அதன் பின் அவரும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பகுதியில் கனகராஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் கமலரோசன்(22) ஆறுமுகநேரியில் உள்ள…

Read more

  • July 27, 2025
நெல்லையில் பயங்கரம்… “பைக்கில் அழைத்து வந்து ஐடி ஊழியர் வெட்டி படுகொலை”… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே, தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த 25 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவின்  என அடையாளம் காணப்பட்ட இந்த…

Read more

வேலைக்கு சென்று வீடு திரும்பிய தாய்….!! மகனை “அந்த” கோலத்தில் கண்டு கதறி அழுத சோகம்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை  சேர்ந்தவர் விக்னேஷ்(19). இவர் சிவகாசியில் உள்ள பேப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விக்னேஷ் வேலைக்கு தவறாமல் சென்று விடுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால்…

Read more

மளிகை கடையில் திடீர் ஆய்வு…. 8 கிலோ பொருள் பறிமுதல்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் புகையிலை, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆறுமுகநேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை…

Read more

FLASH: பிரதமர் மோடி வருகை…! தூத்துக்குடி விமான நிலையத்தில் இவர்களுக்கு மட்டுமே அனுமதி…. கடும் கட்டுப்பாடுகள் அமல்….!!

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து அங்கு விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு திருச்சி செல்கிறார். பின்னர் நாளை கங்கைகொண்ட சோழபுரம்…

Read more

என்னால எந்த ஒரு வேலைக்கும் போக முடியல…! வேதனையில் டீ வியாபாரி தற்கொலை… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் தேவர் தெருவை சேர்ந்தவர் முனியசாமி(58). இவர் தெரு தெருவாக சென்று சைக்கிளில் வைத்து டீ வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முனியசாமிக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவரது வலது காலில் பலமான காயம்…

Read more

நண்பர்களுடன் குளிக்க சென்ற கூலி தொழிலாளி… மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன்(28). இவர்  கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பரமசிவன் அவரது நண்பர்களான முரளி(26), ஜெயராம்(25) ஆகிய இருவருடன் சேர்ந்து ஊரில் உள்ள வைப்பாற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் குளித்துக்…

Read more

குடும்பத்தகராறு… உறவினரையே கத்தியால் குத்திய நபர்… ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மெயின் ரோடு அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆஸ்வின் (33) என்பவர் தனது உறவுக்காரரான அருப்புக்கோட்டையை சேர்ந்த வடிவேல் முருகன் (40) என்பவரை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தி…

Read more

  • July 24, 2025
பெற்ற குழந்தைகள் கண்முன்னே வீடு புகுந்து பெண் கொடூர கொலை..! “கணவனே கூலி ஆட்களை ஏவி”… 4 பேர் கைது… விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை…!!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகோபால் (40), உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த ஜெர்மின் (36) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்…

Read more

  • July 24, 2025
தமிழகத்தில் பயங்கரம்..! மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. 7 ரவுடிகள் கைது… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் (அல்லது அப்பு) என்பவர், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக காவல் கண்காணிப்பில் இருந்தவர். இவர்மீது தொடரப்பட்ட கொலை வழக்கொன்றில், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒவ்வொரு நாளும் கையெழுத்திடும் விதமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.…

Read more

  • July 23, 2025
தள்ளாடும் வயதில்.. “55 வயது மனைவியை கடப்பாரையால்”… கொடூரனாக மாறிய 67 வயது கணவன்… அதிரடி காட்டிய கோர்ட்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி, மாவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (67). கடந்த 2023-ம் ஆண்டு, அவரது மனைவி சின்னம்மாளுடன் (55) குடும்பத்தகராறு ஏற்பட்டது. கோபத்துடன் வீட்டில் இருந்த கடப்பாறையால் சண்முகம் தனது மனைவியை தாக்கியதில், சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த…

Read more

  • July 23, 2025
“என் கணவர் வேலைக்கு போயிட்டேன்னு சொன்னாரு”… ஆனா இப்ப வரலைன்னு சொல்றாங்க… 2 பிள்ளைகளோடு கண்ணீர் வடிக்கும் தாய்… மீட்டு தர கோரிக்கை..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா, செட்டிக்குறிச்சி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகேந்திரனின் மனைவி ஈஸ்வரி, தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரில் வந்து மனு அளித்தார். மனுவில் அவர் கூறியதாவது: “என் கணவர்…

Read more

அரிவாளை காட்டி கொலை மிரட்டல்…. 2 வாலிபர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் மாரி தங்கம்(24). இவர் கடந்த ஜூன் 1-ம் தேதி சிப்காட் பகுதியில் வைத்து, ஒரு நபரை அறிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். இவரைப் போன்று அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்திரன்(21) என்பவரும் ஜூன்…

Read more

“என்ன விட்டு போயிட்டா…” மனைவி இறந்த துக்கம்…. 2 பிள்ளைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரை சேர்ந்தவர் குணசேகரன்(60). இவரது மனைவி காசி அம்மாள். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணம் ஆனதால் அவர் தனி குடுத்தனம் நடத்தி வருகிறார். மகளுக்கும் திருமணம் ஆன நிலையில் தம்பதியினர்…

Read more

இரண்டாவது குழந்தையை கருக்கலைப்பு செய்த பெண்… உடல்நலக் குறைவு ஏற்பட்டு திடீர் மரணம்… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் ஸ்டீபன். இவர் கடந்த 2022 -ஆம் ஆண்டு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வ பிரபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்…. 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த ஜூலை 18ஆம் தேதி அன்று நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த…

Read more

6 சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவர்… வெளியான அதிர்ச்சி சம்பவம்… 3 ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (54). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுமிகளிடம் தகாத முறையில் பாலியல் செய்கை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தீவிர…

Read more

Breaking: பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 3 மாணவர்கள் படுகாயம்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் சேதுக்குவாய்த்தான் அருகே திடீரென பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு தனியார் பள்ளி வாகனமும் அரசு பள்ளிக்குச் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எழிலரசன், ஸ்ரீமதி, திவாகரன் ஆகிய…

Read more

“கணவரை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கி….” மீண்டும் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. நடவடிக்கை எடுத்த பிறகும் அத்துமீறிய காவலர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மெகாவில் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இந்த நிலையில் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட மிகாவேல் கணவரை இழந்த பெண்ணை ஏமாற்றி…

Read more

“இவர் எனக்கு மேல இருக்குற அதிகாரி”…. டிக்கெட் செக்கிங் செய்த சிறுவன்…. கிண்டலாக பதில் சொன்ன கண்டக்டர்…. போக்குவரத்து துறையின் விளக்கம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து பயணிகளிடம் ஒரு சிறுவன் டிக்கெட் செக்கிங் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளன. பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்த நிலையில், அந்த சிறுவன் ஏன், எந்த அதிகாரத்துடன் இந்நேரத்தில் டிக்கெட் பரிசோதனையில்…

Read more

  • July 18, 2025
“ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு”… பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு மரணம்… உயிருக்கு போராடும் வடமாநில தொழிலாளி… தூத்துக்குடியில் அதிர்ச்சி….!!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து செம்மறிக்குளம் கிராமத்திற்காக புறப்பட்ட அரசுப் பேருந்தை, குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சேர்ந்த அல்டாப் (48) என்பவர் ஓட்டினார். கடந்த இரவு 7 மணியளவில் அரசு மருத்துவமனையை கடந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.…

Read more

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 56 வயது நபர்… சாகும்வரை சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பகுதியில் ஜகுபர் உசேன்(56) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் நெல்லை அருகே உள்ள பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 17 வயது…

Read more

  • July 16, 2025
அடக்கடவுளே…! “வேலியே பயிரை மேய்ந்தார் கதையா போலீஸ்காரரே சிறுமியை”… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… அதிரடி கைது.!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியைச் சேர்ந்தவர் மிகாவேல் (வயது 28). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையங்களில் காவலராக பணியாற்றி வந்தவர். இவர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகள்…

Read more

“பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்”… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் சதீஷ் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த…

Read more

“கணவன் பிரிந்ததால் வேறொருவர் மீது மோகம்”… கள்ளக்காதலனுடன் அடிக்கடி தகராறு… மன அழுத்தத்தில் இருந்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!!

மதுரையில் பூங்கொடி (31) என்னும் பெண் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதால் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் பூங்கொடி தனது…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு… கண்டெய்னர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… துடிதுடித்து 3 பேர் உயிரிழப்பு…!!!

மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் அருப்புக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. அதற்கு எதிரே வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் இந்த 2 வாகனங்களும் வேகமாக சென்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு…

Read more

கணவரை இழந்த 2 பிள்ளைகளின் தாய்…! வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறிய 54 வயது நபர்….. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(54) . இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை ஒன்று நடத்தி வருகிறார். சந்திரசேகர் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். அங்கு 42 வயதுடைய பெண்…

Read more

குஷியோ குஷி..!! இன்று நடைபெறும் பிரம்மாண்ட விழா… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் திருச்செந்தூர்…

Read more

பெண்ணை துடிக்க துடிக்க கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்…! பரபரப்பான வழக்கில் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் வாழவல்லான் கொற்கை ரோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 2 நபர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (45),…

Read more

பணம் கேட்டு தகராறு செய்த கணவர்…! வேலைக்கு போக சொன்ன மனைவி…. அடுத்த சில நிமிடங்களில்…. யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த சுயம்புலிங்கம்(43) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுயம்புலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வீட்டிற்கு வரும்போது மது…

Read more

தூத்துக்குடியில் அதிர்ச்சி…! கோவிலுக்குள் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…. மொத்த பணத்தையும் சுருட்டி…. வைரலாகும் வீடியோ…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராம பகுதியிலுள்ள ஆழ்வார் திருக்கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து, அங்கு இருந்த உண்டியலை உடைத்து…

Read more

“மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்”… 3 வருஷம் ஜெயில் ரூ‌.500 Fine… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே நடு கூட்டன்காடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சிவா (34). இவரை கடந்த 2014ஆம் ஆண்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நடுவர்…

Read more

தீவிர வாகன சோதனை…! கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சுற்றிய நபர்கள்… நடந்தது என்ன..?

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளிடம் வாகன சோதனை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி பல்லாக்கு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… கோபத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி… கணவன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.…

Read more

இனிமே ஆக்ஷன் தான்….! போதைப்பொருள் கடத்திய 4 பேர்… மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் உபயோகம் அதிகம் இருப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் சந்தேகப்படும்படியாக செல்லும் இருசக்கர வாகனங்களை…

Read more

ஆசிரியர் திட்டியதால் தற்கொலை…! மாணவரின் கடிதத்தால் அதிரடி திருப்பம்… 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்… மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(15). இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல பள்ளிக்கு சென்ற முத்துகிருஷ்ணன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என தலைமை ஆசிரியர்…

Read more

பள்ளியில் திடீர் தீ விபத்து… துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்… பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த அயன்ராசாபட்டி பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கான காலை உணவை பெண் சமையலர் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.…

Read more

“ஹோம் ஒர்க் செய்யலையா?…” ஆசிரியர் திட்டியதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன்(15) 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முத்துக்கிருஷ்ணன் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார் என கூறப்படுகிறது.…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்…. லாரி ஏற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கொல்லம்பரம்பு ஊராட்சித் தலைவராக பதவி வகித்திருந்த முத்து பாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கல்குவாரிக்கு 650 ஏக்கர் நிலம்…

Read more

  • June 24, 2025
#BREAKING: திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு கோரிய மனு…. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தொடர்பாக, தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,  தாக்கல்…

Read more

தூத்துக்குடி பள்ளியில் தீ விபத்து…! 2 சிலிண்டர்கள், உணவு பொருட்கள் எரிந்து நாசம்…. சாதூர்யமாக செயல்பட்ட சத்துணவு ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்துக்காக சமையல் செய்யும் போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது சமையலறையில் இருந்த பணியாளர் கனகவள்ளி, திடீரென…

Read more

படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி… ஏசியை அணைத்ததும் வெடித்து சிதறியதால் பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசியை அந்த வீட்டினர் அணைத்து உள்ளனர். அணைத்த சில நொடிகளிலேயே பயங்கரமான சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி உள்ளது. உடனே  அறையில் தீ…

Read more

“பெண்ணிடம் பேசிய வாலிபர்”… தகராறு செய்த சகோதரர்கள்… அடுத்த நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி..!!

தூத்துக்குடியில் மேல சண்முகபுரம் பகுதியில் கார்த்திக் குமார் என்பவர் வண்ணார் 2 வது தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடந்த சில நாட்களாக பேசி வந்திருக்கிறார். இதனையறிந்த வண்ணார் 3 வது தெருவில் வசித்து…

Read more

“ரூ.3055 செல்போனுக்கு ரூ.38055 கொடுத்த கடைக்காரர்”… முதல்லையே மாத்தி கொடுத்திருக்கலாம்… பெண் தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள மொபைல் கடைக்கு சென்று ஒரு செல்போன் வாங்கினார். அதன் மதிப்பு ரூ 3055. வாங்கிய ஒரு வாரத்திற்குள் செல்போனில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பைக்..! “சாலையோரம் என்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து”… துடி துடித்து பலியான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி…!!! ‌‌

தூத்துக்குடி மாவட்டம் ஆசிரியர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவருக்கு சொந்த ஊர் கயத்தார் தெற்கு மயிலோடை கிராமம் ஆகும். இவர் கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு சென்று…

Read more

டெய்லி குடிச்சிட்டு தான் வருவீங்களா..? இரவு நேரத்தில் வெடித்த சண்டை… கோபத்தில் சிவந்த மனைவி… சலூன் கடைக்காரர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் முனீஸ்வரன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு அருகே உள்ள ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான…

Read more

தூத்துக்குடியில் ஏசி வெடித்து பரபரப்பு..!!! “மெத்தையில் உறங்கிய 4 வயது சிறுவன்” – அலறி ஓடி உயிர்தப்பிய அதிர்ஷ்டம்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை  பகுதியில்  இன்று அதிகாலை அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. அந்த பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரின் வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் (ஏசி) திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த நேரத்தில்…

Read more

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு….! காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி…. 5 வருடமாக தொடரும் காவல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் உயிரிழப்பு தொடர்பான கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கின்போது வணிகம் செய்ததற்காக இருவரும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்குப் பெயரில் காவல் நிலையத்தில்…

Read more

“பலமுறை ஹாஸ்பிடலுக்கு அழைத்தும் வரல”… கோபத்தில் வயதான அம்மா அப்பாவை கம்பால் அடித்த மகன்… துடி துடித்து பலியான தந்தை… கோர்ட் அதிரடி..! ‌

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் முத்து என்ற 83 வயது நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் உடல் நலக்குறைவினால் இருந்துள்ளார். அப்போது அவரது மகன் சுடலைமணி (51) அங்கு சென்று தன்னுடைய தந்தையை…

Read more

Other Story