குடிபோதையில் தகராறு செய்த கணவன்… மன உளைச்சலில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பகுதியில் தேவேந்திரன் மகன் கவியரசன் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிலாளி. இவருக்கும் குரும்பூர் அருகே உள்ள பகுதியில் பேச்சு முத்து மகள் சுகன்யாவுக்கும் (27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

வாகன சோதனையில் சிக்கிய 16 சவரன் தங்கக் கட்டி, அரை கிலோ வெள்ளிக்கட்டி…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி காவல்துறையினர் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் 16 1/2 சவரன் தங்க…

Read more

சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்த வாலிபர்கள்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… ஸ்பாட்டில் வைத்து தட்டி தூக்கிய போலீஸ்‌..‌!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தனிப்படை அமைத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட பாகம் காவல் துறையினர் நேற்று இரவு…

Read more

நில பிரச்சினை காரணமாக முதிய தம்பதியை அரிவாளால் வெட்டிய தந்தை மற்றும் மகன்… கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவில் வண்ணமுத்து(65) மற்றும் உலகம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து கடந்த 12ஆம் தேதி அன்று நிலப்பிரச்சனை காரணமாக புதுக்குடியில் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது…

Read more

பைக் மீது லாரி மோதி விபத்து… 9 மாத குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்… மறியலில் ஈடுபட்ட உள்ளூர் வாசிகள்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஆத்திகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் அனிஷா (26). இவர் நேற்று காலை அவரது தம்பி இளையராஜாவுடன் (25) பைக்கில் தனது 9 மாத பெண் குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது ஆத்திகுளம்- மானங்காத்தான்…

Read more

“ஹோம் ஒர்க் ஏன் செய்யல”… வகுப்பறையில் வைத்து கேட்டு ஆசிரியர்… அடுத்த நொடியே மாடியிலிருந்து குதித்த 9-ம் வகுப்பு மாணவன்… திருச்செந்தூரில் அதிர்ச்சி..!!!

திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தில் பிரபாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூர்-நாகர்கோயில் உள்ள சாலையில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

தூத்துக்குடியை உலுக்கிய கொலை வழக்கு… குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் பிரபு(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த மாதம் 22 ஆம் தேதி அங்குள்ள மையவாடியில் வைத்து கொன்று புதைத்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களான டெரன்ஸ்(30), ஷியாஷ்டன்(32) மற்றும் இருதய அந்தோணி சிரியல்(32) ஆகியோரை காவல்துறையினர் கைது…

Read more

“பூட்டியிருந்த வீடுகள் மட்டும் தான் டார்கெட்”… பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் பறிமுதல்… வசமாக சிக்கிய 4 பேர்… பரபரப்பு பின்னணி…!!!!

தூத்துக்குடி சிலுவையார் கெபி தெருவில் கில்பர்ட் செல்லையன்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் கடந்த 8-ம் தேதி அன்று திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில்…

Read more

ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி… ரூ. 1.5 லட்சத்தை இழந்த நபர்… 2 பேர் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான வாட்ஸ்அப் லிங்க்கை அனுப்பி உள்ளார். அவர் அந்த லிங்கை கிளிக் செய்ததில் இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.…

Read more

Breaking: லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…! “நீதிபதி படுகாயம்”… 4 பேர்‌ உயிரிழப்பு.. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்..!!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்ளிட்ட 6 பேர் காரில் சென்ற நிலையில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த…

Read more

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை… திருச்செந்தூர் தனியார் விடுதியில் தாயும், மகளும் செய்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் தனியார் தங்கும் விடுதியில் தாய்- மகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் முடக்குளத்தை…

Read more

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அனைத்து…

Read more

மருத்துவரின் ஒப்புதல் இன்றி வெளியூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 800 போதை ஊசிகள்… 2 பேர் கைது… காவல்துறை எச்சரிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் tramadol…

Read more

சூப்பர்…!! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… பள்ளி கல்லூரிகள் செயல்படாது… ஆட்சியர் அறிவிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது உண்டு. இந்நிலையில் இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர்…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… “பள்ளி, கல்லூரிகள் செயல்படாது”.. ஆட்சியர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில். இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இதன் காரணமாக…

Read more

“மயக்க மருந்து கலந்த ஜூஸ் குடித்த மூதாட்டி…” கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறிய தம்பதியினர்… அடுத்த நடந்த சம்பவம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஏரல் பகுதியில் உள்ள சேர்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாசுதேவன்(70)- சங்கரி(58) தம்பதியினர் மூதாட்டியிடம் நெருங்கி பழகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் மூதாட்டியிடம்…

Read more

“மொத்தம் 54 பேர்..‌” தூத்துக்குடியை உலுக்கிய கொலை வழக்கு…! 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி குருவித்துறை பகுதி சேர்ந்தவர் பொங்கல்ராஜ்(43). இவர் கடந்த மாதம் முத்தையாபுரம் பகுதியில் உள்ள மதிக்கட்டான் ஓடை அருகே வைத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது முன்விரோதத்தின் காரணமாக பொங்கல்ராஜ்…

Read more

திருச்செந்தூரில் கொண்டாட்டம்….! 12 ஆண்டுகளுக்கு பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு…. வெளியான தகவல்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை மாதம் 7- ஆம்…

Read more

“தினசரி காலேஜுக்கு போயிட்டு வீட்டிற்கு வரும் மாணவி”… ஒரு நாள் கூட வீட்டு வேலை செய்ய முடியாதா.? கண்டித்த தந்தை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னியம்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி பிரியா ‌(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தினமும் கல்லூரி முடிந்த…

Read more

பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்துள்ள பகுதியில் எட்டுராஜ் மகன் அருண்சந்தோஷ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் முத்துநகரில் உள்ள அருண் பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று…

Read more

குஷியோ குஷி… நாளை முதல் பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி சனிக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை. அதன் பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. இந்நிலையில் பள்ளிகள் திறந்து ஒரு வார காலமாகும் நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை…

Read more

கல்யாண வீட்டில் கத்தி அரிவாளுடன் ரகளை செய்து ஆட்டம் போட்ட இளைஞர்கள்… அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் டி.சவேரியார் புரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது திருமண விழாவில் கத்தி, அரிவாளுடன் 3 இளைஞர்கள் சென்று ரகளை செய்து ஆட்டம் போட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று சேதுபாதை சாலையில்…

Read more

கொலை வழக்கு….! 75 வயது முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் மூக்காண்டி(75). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு குரும்பூர் பகுதியில் வைத்து ஜெயபால்(65) என்பவரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மூக்காண்டி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் முன் விரோதத்தின் காரணமாக கொலை…

Read more

“ரகசிய தகவல்…” 3 பேரை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின்படி மாவட்ட எஸ்.பி. தலைமையில் கோவில்பட்டி அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

Read more

“தூத்துக்குடியில் நடந்த பயங்கர கொலை சம்பவம்”… குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஷ் புரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (39) என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக சிலர் கூட்டாக சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் திரேஷ்புரம்…

Read more

“20 வயது வாலிபரை துடிக்க துடிக்க”… வீடு புகுந்து பெண்ணை கொடூரமாக வெட்டி கொன்ற நபர்கள்… ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலைகள்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஜூன் 1ஆம் தேதி இரவு வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஸ் (வயது 20) நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.…

Read more

குடும்ப பிரச்சனையால் வந்த விபரிதம்…. சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி கோமஸ்புரத்தில் கருப்பசாமி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்த இவர் மே 22ஆம் தேதி…

Read more

கணவருடன் வந்த பெண்…! பேக்கரியில் அமர்ந்து டீ குடித்த போது… பட்டப்பகலில் வேலையை காட்டிய நபர்… போலீஸ் நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (43). சம்பவம் நடந்த அன்று ராணி தனது கணவருடன் திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அவர்கள் தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கிருந்து கிளம்பும்போது தான் வைத்திருந்த…

Read more

“கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டானே…” விடாமல் அழுத மகன்…. பதறிய தாய்…. போராடி காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்…!!

தூத்துக்குடி மாவட்டம் கே.வி.கே நகர் பகுதியை சேர்ந்தவர் தாதா பீர். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  3 வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று பீர் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

எஸ்கேப் ஆன நபர்….! சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்…. மொத்தம் 70 வழக்குகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, பெத்தேல் பகுதியில் போலீசார் நேற்று இரவு வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், சோதனையில் இருந்து தப்பிச்சென்றார். உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். ஒருகட்டத்தில்…

Read more

“ரொம்ப ஈசியான வேலை மேடம்…” தொடர்ந்து பேசி லிங்க் அனுப்பிய நபர்…. ரூ.5.90 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன், “பகுதி நேர வேலை வாய்ப்பு” என ஒரு டெலிகிராம் மெசேஜ் வந்துள்ளது.  இதனை நம்பிய பெண்  அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, “ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங் மற்றும்…

Read more

“ஒரு சிறிய பிரச்சனைக்காக செய்த கொலை”… குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு.!!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பகுதியில் பாண்டி-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பேச்சியம்மாள் என்பவரை அவருடைய உறவினர் நல்லகண்ணு கடந்த 2019 ம் ஆண்டு நடந்த சிறு பிரச்சனையின் போது கொலை செய்துள்ளார். இதனால் நல்ல கண்ணு என்பவரை கைது செய்த…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்..! 30 வயது பெண்ணை அரிவாளோடு வந்து ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்.. பரபரப்பு வீடியோ…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே சுந்தர் நகர் 1 தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் நிஷாந்தின் வீட்டு…

Read more

“பஸ் ஸ்டாண்டில் கத்தியுடன் சுற்றி திரிந்தவர்”… சரித்திர பதிவேடு குற்றவாளி… அப்படியே தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி ஆக்சன்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி கூறினார். அந்த வகையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தூத்துக்குடி…

Read more

பரபரப்பு…!! “வயிற்றிலேயே இறந்த குழந்தை….” 24 மணி நேரம் சுமந்தபடி அவதிப்பட்ட கர்ப்பிணி…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி கோகுல பியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோகுல பிரியா மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

Read more

பயங்கரம்….! வீட்டிக்கு சென்ற நண்பர்கள்…. பகையை மனதில் வைத்து…. வாலிபருக்கு நடந்த கொடூர சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்தவர் கள் தங்கராஜ் மற்றும் தேவராஜ். இரண்டு குடும்பத்தினரும் உறவினர்கள். தங்கராஜின் மகன் ஜெகதீஷுக்கும், தேவராஜின் மகன் ஜவகருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. அதனை மனதில் வைத்துக் கொண்ட ஜெகதீஷ் தனது …

Read more

“வயலில் வேலை பார்த்த பெண்கள்…” ஆபாச சைகை காட்டி…. வாலிபரை புரட்டி எடுத்த ஊர் மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெண்கள் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மாயாண்டி என்பவர் திடீரென அங்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஆபாச சைகை காட்டியுள்ளார். இது குறித்து பெண்கள் தங்களது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த…

Read more

டாக்டரே இப்படி பண்ணலாமா…? பரிதாபமாக இறந்த பெண்…. ரூ.50 லட்சம் இழப்பீடு…. மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணியில் இருந்த அரசு மருத்துவர் ஒருவர் தனது தனியார் மருத்துவமனைக்கு ஒரு பெண்ணை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு முறையான சிகிச்சை வழங்கப்படாததால், அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், மாநில…

Read more

“மொத்தம் 45 சவரன்…” ஆம்னி கிணற்றில் பாய்ந்து 5 பேர் பலி…. நீண்ட போராட்டத்திற்கு பிறகு நகைகள் மீட்பு…..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் காரின் கதவை திறந்து நீந்தி வெளியே வந்தனர்.…

Read more

சித்திரை மாதத்தின் வினோத திருவிழா… உடம்பில் சேற்றை பூசி கொண்டு வலம் வரும் பக்தர்கள்…..!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சோழபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு சித்திரை திருவிழா ஆண்டு தொடரும் விமர்சையாக நடைபெற்று வரும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 13-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த…

Read more

“புல் போதையில் வந்த டாக்டர்….” ஷாக்கான நோயாளிகள்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதியில் மருத்துவர் கண்ணன் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கண்ணன் மதுபோதையில்…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு நினைச்சா மார்க்கும் ஒரே மாதிரி தான் இருக்கு…” இரட்டை சகோதரர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது…

Read more

திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

“என்ன சார் இதெல்லாம்…” நிற்க முடியாமல் தள்ளாடிய டாக்டர்…. ஷாக்கான நோயாளிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதியில் மருத்துவர் கண்ணன் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கண்ணன் மதுபோதையில்…

Read more

“நடிகர் ஜி பி முத்துவுக்கும் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது”… சமாதானம் செய்து வைத்த போலீஸ்…!!!

யூடியூப் மூலம் பிரபலமான நடிகர் ஜி.பி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்செந்தூர் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள கீழத்தெருவில் வீட்டிற்கு செல்லும் பாதையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து அப்பகுதி மக்கள் கோயிலையும், ஊர் பொதுமக்களையும் அவதூறாக…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு பார்த்தா மார்க் கூட ஒரே மாதிரி தான் இருக்கு”… +2 தேர்வில் அசத்திய இரட்டை சகோதரிகள்..!!!

தூத்துக்குடியில் பாலின் காருண்யா, இவாஞ்சலின் சௌந்தர்யா என இரட்டை சகோதரிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தற்போது நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை  எழுதியுள்ளனர். இந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இவர்கள் இருவரும் 585 மதிப்பெண் பெற்று பள்ளியில்…

Read more

“7 வருஷத்துக்கு முன்பு நடந்த கொடூர கொலை”… நீடித்த மர்மம்… 4 குற்றவாளிகளை கைது செய்து உண்மையை கண்டுபிடித்த போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின்…

Read more

பட்டப் பகலில் பைக்கில் 2 கிலோ கஞ்சா கடத்தல்… 52 வயது நபர் கைது… மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிரடி ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் மேற்பார்வையில் கடந்த மே 10ஆம் தேதி அன்று மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் மற்றும் பிற காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம்…

Read more

திருச்செந்தூரில் ஆர்ப்பரித்த கடல் அலைகள்…! ரத்தம் சொட்ட வலியில் அலறி துடித்த பெண்…. ஒரே நாளில் 4 பேருக்கு…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று பௌர்ணமி நாளையொட்டி பெருமளவில் பக்தர்கள் வருகை தந்தனர். வழக்கம்போல பக்தர்கள் கடலில் குளித்து ஆனந்தமடைவதற்காக கடலுக்கு சென்ற நிலையில், அப்போது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த திடீர்…

Read more

“வேலைக்கு போக வேண்டாம்னு….” 3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. தாயே இப்படி பண்ணலாமா…? நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி….!!

திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், வெல்டிங் மற்றும் ஒர்க்ஷாப் வேலைகளை நடத்தி வருகிறார். இவரது மனைவி பார்வதி, எம்.எஸ்.சி ஐ.டி முடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு முன்னர் இரண்டு தனியார் பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.…

Read more

Other Story