டாக்டரே இப்படி பண்ணலாமா…? பரிதாபமாக இறந்த பெண்…. ரூ.50 லட்சம் இழப்பீடு…. மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி….!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணியில் இருந்த அரசு மருத்துவர் ஒருவர் தனது தனியார் மருத்துவமனைக்கு ஒரு பெண்ணை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு முறையான சிகிச்சை வழங்கப்படாததால், அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், மாநில…
Read more