திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் நேற்று நடந்த அதிர்ச்சிக்கொள்ளத்தக்க சம்பவத்தில், ஒரு இளைஞர் பெண் பக்தரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த பெண் தனது கையிலிருந்த கம்பால்  இளைஞரை தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவில் காவலர்கள் உடனடியாக இடைப்பட்டு, அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>