Breaking: கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்தது மோசடி வழக்கு.. கவுன்சிலர், பிஏ என அடுத்தடுத்து சிக்கிய விஐபிகள் – சென்னையில் பரபரப்பு..!!!

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகனும், தனியார் நிறுவன நிர்வாக இயக்குநருமான சித்தார்த் மீது சென்னை அண்ணாநகர் காவல் துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த 2024-ஆம் ஆண்டு அன்புக்கரசு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story